• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இபிஎஸுக்கு செம்ம ஷாக் கொடுத்த ஓபிஎஸ்... ஒரே வார்த்தையை மூன்று முறை அடித்துக்கூறி அதிரடி...! 

    இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத பய உணர்வுடன் அதிமுக உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Wed, 19 Feb 2025 15:49:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ops-given-shock-to-eps

    இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத பய உணர்வுடன் அதிமுக உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

    சென்னையில் இருந்து விமான மூலம் கோவையில் வந்த முன்னாள் முதல்வர் 
    ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
    தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்பு 
    கோவை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பேசியவர், “உதயகுமாருக்கு எல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை,  இதை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், அவர் என்ன பேசினாலும் பேசிவிட்டு போகட்டும், அவர் பேசுகின்ற மொழி எந்த மாதிரியான மொழி என்பது மக்களுக்குத் தெரியும், அவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

    டெபாசிட் இழந்த அதிமுக: 

    மேலும் கொங்குநாட்டில்  இருப்பவர்கள் எல்லாம் கொங்கு நாட்டின் தங்கங்கள் என தெரிவித்த அவர், நீண்ட காலம் கட்சிக்காக நானும் செங்கடே்டையனும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம் எனவும், கட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்க கூடியவர் உன்னதமானவர் செங்கோட்டையன் என தெரிவித்தார்.அதிமுக 
    கட்சி இணைய வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது, அதிமுக விசுவாசிகள் அனைவரும் இணைய வேண்டும் என நினைக்கின்றனர் என தெரிவித்த அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வாக்குகளை  பெற தவறி விட்டார்கள், ஏழு தொகுதிகளில் டெபாசிட் போனது,  13 தொகுதிகளில் மூன்றாவது இடம் போனது, கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெறும் 5000 வாக்குகள் மட்டுமே பெற்றது என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஓபிஎஸ் ஒரு கொசு.. கொசுக்களைப் பற்றி பேச வேண்டாம்.. ஜெயக்குமார் தாறுமாறு விமர்சனம்.!

    ADMK

    அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்கின்ற குழுவாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்ற நாங்கள் , தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று இருக்கின்றோம். அதை நிரூபிப்பதற்கு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க பல்வேறு முயற்சிகள் நடந்தும் அதை மீறி 3 லட்சத்து 42 ஆயிரம் வாக்குகளை பெற்றோம் என தெரிவித்தார்.
    இதிலிருந்து மக்களும் தொண்டர்களும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் எனக்கூறிய அவர், சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத பய உணர்வுடன் அவர்கள் இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

    பேரிடர் நிதி: 

    ADMK

    2024ல் பேரிடர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிதி ஒதுக்கியதில் தமிழகம் விடுபட்டு இருப்பது குறித்து கேள்விக்கு, பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது, மத்திய அரசு அந்த அளவுகோலின் படி எந்த மாநிலமாக இருந்தாலும் பாஜக நிதி ஒதுக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் 
    தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை இரு மொழிக் கொள்கை என்பதையும் ,  மொழிப்போர் 1965ல் நடந்ததை சொல்லி, அன்று துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ் என்பதையும்  சொல்லி இருக்கிறேன் என தெரிவித்த அவர், எங்களது உயிர்மூச்சாக இருக்கின்ற இரு மொழி கொள்கைதான், எங்கள் கொள்கை என்று சொல்லி இருக்கிறேன் என தெரிவித்தார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்களது கருத்தாக இருக்கிறது என தெரிவித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமாக இருந்த பொழுது என்னையும், எடப்பாடி பழனிச்சாமியையும் அழைத்து அமித்ஷா பேசினார் எனவும் தெரிவித்தார்.

    எடப்பாடிக்கு அதிர்ச்சி: 

    அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு ,அதிமுக இணைய வேண்டும் என்ற ஒத்த கருத்துடன் இருப்பவர்களுடன் போனில் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் எனவும் ரிவித்தார்.
    செங்கோட்டையனிடம்பேசிக்கொண்டீர்களா என்ற கேள்விக்கு ,
    எப்படியாவது சண்டை ஏற்படுத்தி செங்கோட்னையன் மீது நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும் அதுதானே உங்கள் எண்ணம் என தெரிவித்தார்.

    ADMK

    மேலும் அதிமுகவில் இருந்து என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள் என மூன்று முறை சொன்ன அவர், அதுதான் ரகசியம் என்று சொல்லி இருக்கிறேன் என தெரிவித்தார்.
    அதிமுக இயக்கம் பிளவு பட்டு இருக்கிறது, தனிப்பட்ட ஈகோவை கீழே போட்டுவிட்டு அம்மா ஆட்சி மலர வேண்டுமென்றால் இணைய வேண்டும் என்று தான் சொல்கிறேன் எனவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எடப்பாடி ஓ.கே. சொன்னா அடுத்த நொடியே அதைச் செய்ய தயார்... ஓபிஎஸை எச்சரித்த ஆர்.பி. உதயக்குமார்...!

    மேலும் படிங்க

    'கங்கை நதி நம் வீட்டு வாசலுக்கு வந்து விட்டது'.. உ.பி அமைச்சரின் சர்ச்சை கருத்து..! கொதித்தெழுந்த மக்கள்..!!

    இந்தியா
    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    இந்தியா
    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    தமிழ்நாடு
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரம்யா கிருஷ்ணன்..! மகனுடன் பக்தியோடு தரிசனம்..!

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரம்யா கிருஷ்ணன்..! மகனுடன் பக்தியோடு தரிசனம்..!

    சினிமா
    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    தமிழ்நாடு
    நடிகை ஹன்சிகாவின் விவாகரத்து குறித்து பரவும் தகவல்…! கணவரின் புகைப்படங்களை அகற்றிய பின்னணி..!

    நடிகை ஹன்சிகாவின் விவாகரத்து குறித்து பரவும் தகவல்…! கணவரின் புகைப்படங்களை அகற்றிய பின்னணி..!

    சினிமா

    செய்திகள்

    'கங்கை நதி நம் வீட்டு வாசலுக்கு வந்து விட்டது'.. உ.பி அமைச்சரின் சர்ச்சை கருத்து..! கொதித்தெழுந்த மக்கள்..!!

    'கங்கை நதி நம் வீட்டு வாசலுக்கு வந்து விட்டது'.. உ.பி அமைச்சரின் சர்ச்சை கருத்து..! கொதித்தெழுந்த மக்கள்..!!

    இந்தியா
    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    ஆக.31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி..!! மெல்ல மெல்ல மேம்படும் இருநாட்டு உறவு..!

    இந்தியா
    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    #BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

    தமிழ்நாடு
    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

    தமிழ்நாடு
    வாக்காளர் சிறப்பு திருத்தம் வருத்தமளிக்கும் பிரச்சனை! ராஜ்யசபா து.தலைவருக்கு கார்கே கடிதம்...

    வாக்காளர் சிறப்பு திருத்தம் வருத்தமளிக்கும் பிரச்சனை! ராஜ்யசபா து.தலைவருக்கு கார்கே கடிதம்...

    இந்தியா
    விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தவேகூடாது.. உறுதியாக சொன்ன பிரேமலதா..!! காரணம் இதுதான்..!

    விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தவேகூடாது.. உறுதியாக சொன்ன பிரேமலதா..!! காரணம் இதுதான்..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share