• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மரம் அறுக்கும் மிஷினால் பெண் காவலர் கொலை.. U-க்கு பதிலாக Y எழுதியதால் சிக்கிய கொலையாளி.. 9 ஆண்டு மர்மம் விலகல்..!

    மஹாராஷ்டிரவில் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்திய பெண் போலீஸை கொலை செய்த வழக்கில் மூத்த போலீஸ் அதிகாரியை குற்றவாளி என பன்வேல் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Thu, 10 Apr 2025 15:39:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ashwini-bidre-abhay-kurundkar-case

    மகாராஷ்டிராவில் கோலாப்பூர் மாவட்டத்தின் ஆல்டே கிராமத்தைச் சேர்ந்தவர் அஷ்வினி பித்ரே. அவர் 2005 ஆம் ஆண்டு ராஜு கோரே என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஸித்தி என்ற மகளும் உள்ளார். அஷ்வினி பித்ரே, திருமணம் ஆவதற்கு முன்பு இருந்தே, கிட்டத்தட்ட 2000-ஆம் ஆண்டு முதல் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். திருமணமான ஒரு வருடத்திற்குள், அஷ்வினி பித்ரே போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறை உதவி ஆய்வாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

    காவல் துறையில் சேர்ந்த பிறகு, அவர் முதலில் புனேவிலும் பின்னர் சாங்லியிலும் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில், அதே காவல் நிலையத்தில் மூத்த காவல்துறை அதிகாரியாக இருந்த அபய் குருந்த்கரை, அஷ்வினி சந்தித்தார்.

    abhay kurundkar

    இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அஷ்வினி காணாமல் போனார். அஷ்வினியை தொடர்பு கொள்ள முடியாததால் அவரது கணவர் ராஜு கோரும், மகள் ஸித்தியும் அஷ்வினி பணியாற்றிய கலம்போலி காவல் நிலையத்திற்குச் சென்று போலிசாரிடம் புகார் அளித்தனர்.

    போலீசார் அஷ்வினி வசித்து வந்த அடுக்குமாடி வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அவரது செல்போன் மற்றும் லேப்டாப்புகளை சோதனை செய்தனர். அப்போது அஷ்வினிக்கும், மூத்த காவல் ஆய்வாளர் அபய் குருந்த்கருக்கும் இடையிலான உறவு பற்றி தெரியவந்தது.

    இதையும் படிங்க: 50 மொழி பேசக்கூடிய AI டீச்சர்.. சாதனை படைத்த தனியார் பள்ளி..

    abhay kurundkar

    இதை அடுத்து அஷ்வினி பித்ரே கொலை வழக்கில் அபய் குருந்த்கருக்கும் தொடர்பு இருக்கும் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதற்கிடையே மரம் அறுக்கும் இயந்திரத்தால் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அஷ்வினியின் உடல் ஓடை பகுதியில் போலீசாருக்கு கிடைத்தது. போலீசாரின் விசாரணையில் அபய் குருந்தரின் செல்போன் சிக்னலும் அஷ்வினி கொலை செய்யப்பட்ட அதே நாளில் அதே பகுதியில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. கொலை செய்யப்பட்ட அன்று அதாவது 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அபய் குருந்தரும் அஷ்வினியும் மும்பையில் உள்ள ஹோட்டலில் சந்தித்துள்ளனர். அதன் பிறகு, அவர்கள் இருவரும் ஒரே காரில் அபய் குருந்த்கரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

    abhay kurundkar

    அங்கே தன்னை திருமணம் செய்து கொள்ளச்சொல்லி அஷ்வினி, அபய்குருந்தரை வற்புறுத்தி உள்ளார். அப்போது வீட்டில் இருந்த கிரிக்கெட் பேட்டால் அஷ்வினியை அபய்குருந்தர் அடித்தே கொலை செய்து உள்ளார். உடலை மறைக்க அபய் குருந்தருக்கு அவரது நண்பர்களான ராஜு பாட்டீல், மகேஷ் ஃபல்ஷிகர் மற்றும் குந்தன் பண்டாரி ஆகியோர் உதவி உள்ளனர்.

    அஷ்வினியின் உடலை மரம் அறுக்கும் இயந்திரத்தால் பல துண்டுகளாக்கி ஓடையில் வீசி உள்ளனர். மேலும் போலீசாரை குழப்பவும், அஸ்வினி உயிரோரு இருப்பதாக மற்றவர்களை நம்ப வைக்கவும் அபய்குருந்தர், அஷ்வினியின் மொபைலில் இருந்து தொடர்ந்து பலருக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார்.

    abhay kurundkar

    அவ்வாறு மெசேஜ் அனுப்பும் போது எப்படி இருக்கீங்க?' (How are you?) என்ற கேள்வியைக் கேட்க 'You' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். எப்போதும் 'You' என்று சொல்வதற்கு பதிலாக 'U' என்ற எழுத்தைதான் பயன்படுத்துவார். இதில் இருந்து அஷ்வினி காணாமல் போன சமயத்திலும் அபய் கடைசியாக அவருடன் இருந்துள்ளார். விசாரணையில், அஷ்வினி உயிருடன் இருப்பது போல் காட்டுவதற்காக அவரது கைபேசி மூலம் அபய் தொடர்ந்து மற்றவர்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தார் என்பதும் தெரியவந்தது.

    கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் நடந்து வந்த இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு ஏப்ரல் 5 ஆம் தேதி வழங்கப்பட்டது. அபய் குருந்த்கர், குந்தன் பண்டாரி மற்றும் மகேஷ் ஃபல்ஷிகர் ஆகியோர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 11 ஆம் தேதி பிற்பகல் அமர்வில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
     

    இதையும் படிங்க: வீரபாண்டி ஆறுமுகம் கொள்ளையடித்த ரூ80 லட்சம்... 28 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துக்கு வந்த சிக்கல்

    மேலும் படிங்க
    பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்! வரவேற்பில் படைக்கப்போகும் புதிய சாதனை!!

    பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்! வரவேற்பில் படைக்கப்போகும் புதிய சாதனை!!

    இந்தியா
    திமுக தென்மண்டல இளைஞர் அணி மாநாடு!!  அசத்தல் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும்? எதிர்பார்ப்பு!

    திமுக தென்மண்டல இளைஞர் அணி மாநாடு!! அசத்தல் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும்? எதிர்பார்ப்பு!

    அரசியல்
    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    தமிழ்நாடு
    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    இந்தியா
    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    இந்தியா
    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்! வரவேற்பில் படைக்கப்போகும் புதிய சாதனை!!

    பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்! வரவேற்பில் படைக்கப்போகும் புதிய சாதனை!!

    இந்தியா
    திமுக தென்மண்டல இளைஞர் அணி மாநாடு!!  அசத்தல் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும்? எதிர்பார்ப்பு!

    திமுக தென்மண்டல இளைஞர் அணி மாநாடு!! அசத்தல் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும்? எதிர்பார்ப்பு!

    அரசியல்
    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    தமிழ்நாடு
    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    இந்தியா
    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    இந்தியா
    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share