• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பயங்கரவாதிகள் ஆயுதக் குழுக்களா..? பிபிசி கருத்துக்கு மத்திய அரசு அதிருப்தி..!

    இந்தியாவின் கடும் அதிருப்தியை வெளியுறவு அமைச்சகம் பிபிசியின் இந்தியத் தலைவர் ஜாக்கி மார்ட்டினுக்குத் தெரிவித்துள்ளதுடன் இனிமேல் தாக்குதல் குறித்த பிபிசியின் செய்திகள் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
    Author By Pandian Mon, 28 Apr 2025 13:34:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bbc-over-militants-remark

    காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கு எட்டாத வகையில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு, கண்காணிப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அக்ரன் என்ற பெயரில் இந்திய விமானப் படை சிறப்பு போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தும் 4 நாட்களுக்கு முன்பே இந்தியாவில் தடை செய்யப்பட்டன. 

    இந்தியா

    இந்நிலையில், இந்திய அரசுக்கு எதிராகவும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் வீடியோ வெளியிடக்கூடிய 16 பாகிஸ்தான் பின்னணி கொண்ட யூடியூப் சேனல்களுக்கு தற்போது தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் குறித்து தவறான தகவல்களை வீடியோக்களாக வெளியிட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தி சேனல்கள், விளையாட்டுத் தொடர்பான Dawn News, SAMAA TV, ARY NEWS, Geo News உள்ளிட்டவற்றின் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் யூடியூப் சேனலுக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 3 ஆண்டு சிறை.. ரூ.3 லட்சம் வரை அபராதம்.. வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு தண்டனை..!

    இந்தியா

    காஷ்மீர் தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்ட பிசிசி நிறுவனம், பயங்கரவாதிகளை போராளிகள் அல்லது ஆயுதக்குழுக்கள் என பெயரிட்டு அழைத்தது சர்ச்சையானது. காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பிபிசி கட்டுரையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பயங்கவாதிகள்/தீவிரவாதிகள் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக போராளிகள் (Militants) என்று பிபிசி குறிப்பிட்டுள்ளது. பிபிசி செய்தி வெளியிட்டதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

    இந்தியா

    இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பிபிசி இந்தியத் தலைவர் ஜாக்கி மார்ட்டினுக்கு கடிதம் எழுதியது. இனிமேல் தாக்குதல் குறித்த பிபிசியின் செய்திகள் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது குறித்து இந்தியாவின் கடும் அதிருப்தியை வெளியுறவு அமைச்சகம் பிபிசியின் இந்தியத் தலைவர் ஜாக்கி மார்ட்டினுக்குத் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்ட அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், ‘காஷ்மீர் போராளிகளால் 24 டூரிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்' என தலைப்பிட்டது சர்ச்சையானது.

    இதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த செய்தியை இணைத்து வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், காஷ்மீரில் நடந்தது பயங்கரவாத தாக்குதல். அதில் எந்த குழப்பமும், மாற்றமும் இல்லை. அது இந்தியாவாக இருந்தாலும் சரி அல்லது இஸ்ரேலாக இருந்தாலும் சரி,பயங்கரவாதம் என வரும்போது நியூயார்க் டைம்ஸ் உண்மையில் இருந்து விலகி நிற்கிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

    இந்தியா

    அந்த தலைப்பில் உள்ள ‘போராளிகள்’ என்ற வார்த்தையை அடித்துவிட்டு அதற்கு பதில் ‘பயங்கரவாதம்’ என குறிப்பிட்டதுடன், உங்கள் சார்பில் நாங்களே திருத்தம் செய்துவிட்டோம் என்றும் கூறி உள்ளது.அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் டேமி புரூஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் இறந்தோர் ஆன்மா சாந்தியடையவும், காயம் அடைந்தோர் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறோம்.

    இந்த கடுமையான நேரத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும். இந்த கொடூர பயங்கரவாத செயலை கண்டிப்பதுடன், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ தெளிவுபடுத்தி உள்ளனர். காஷ்மீர் நிலைமையை நாங்கள் கூர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்தியா – பாக்., இடையே நிலவி வரும் பதற்றம் குறித்து, இப்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்றார். 

    இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு சப்போர்ட்டா? பாய்ந்தது தேசிய பாதுகாப்பு சட்டம்.. அசாம், திரிபுரா, மேகாலயாவில் 19 பேர் கைது..!

    மேலும் படிங்க
    பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் எதிரொலி! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தம்

    பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் எதிரொலி! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தம்

    இந்தியா
     முக்கிய இடங்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதல்... பாக். போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா!

    முக்கிய இடங்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதல்... பாக். போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா!

    இந்தியா
    இந்தியாவை குறி வைக்கும் பாக்... தயாராகும் ஆபரேஷன் சிந்தூர்-2...

    இந்தியாவை குறி வைக்கும் பாக்... தயாராகும் ஆபரேஷன் சிந்தூர்-2... 'மாட்டு மூளைகளின்' திட்டம் இதுதான்..!

    உலகம்
    ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை..! மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்..!

    ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை..! மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்..!

    இந்தியா
    பாகிஸ்தானை கைவிட்ட துருக்கி… இஸ்லாமாபாத் & லாகூருக்கான அனைத்து விமானங்களும் ரத்து!!

    பாகிஸ்தானை கைவிட்ட துருக்கி… இஸ்லாமாபாத் & லாகூருக்கான அனைத்து விமானங்களும் ரத்து!!

    உலகம்
    இந்தியா பதற்றத்தை அதிகரிக்காது.. ஆனால், இந்தியாவை தொட்ட கெட்ட.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை!!

    இந்தியா பதற்றத்தை அதிகரிக்காது.. ஆனால், இந்தியாவை தொட்ட கெட்ட.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை!!

    இந்தியா

    செய்திகள்

    பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் எதிரொலி! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தம்

    பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் எதிரொலி! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தம்

    இந்தியா
     முக்கிய இடங்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதல்... பாக். போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா!

    முக்கிய இடங்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதல்... பாக். போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா!

    இந்தியா
    இந்தியாவை குறி வைக்கும் பாக்... தயாராகும் ஆபரேஷன் சிந்தூர்-2... 'மாட்டு மூளைகளின்' திட்டம் இதுதான்..!

    இந்தியாவை குறி வைக்கும் பாக்... தயாராகும் ஆபரேஷன் சிந்தூர்-2... 'மாட்டு மூளைகளின்' திட்டம் இதுதான்..!

    உலகம்
    ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை..! மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்..!

    ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை..! மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்..!

    இந்தியா
    பாகிஸ்தானை கைவிட்ட துருக்கி… இஸ்லாமாபாத் & லாகூருக்கான அனைத்து விமானங்களும் ரத்து!!

    பாகிஸ்தானை கைவிட்ட துருக்கி… இஸ்லாமாபாத் & லாகூருக்கான அனைத்து விமானங்களும் ரத்து!!

    உலகம்
    இந்தியா பதற்றத்தை அதிகரிக்காது.. ஆனால், இந்தியாவை தொட்ட கெட்ட.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை!!

    இந்தியா பதற்றத்தை அதிகரிக்காது.. ஆனால், இந்தியாவை தொட்ட கெட்ட.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share