• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! போலீஸ் தேடுவது தெரிந்தும் மோட்டார் அறையில்... கோவை பாலியல் வழக்கில் வெளிவரும் உண்மைகள்! 

    கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், போலீஸ் தேடுதலை அறிந்ததும் குற்றவாளிகள் மீண்டும் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 04 Dec 2025 11:44:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Court Custody Extended for Three Accused in Coimbatore College Student Rape Case Until December 17

    கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் போலீசார் தேடுவதை அறிந்த பின்னரும் அந்த மாணவியை மோட்டார் அறைக்குள் அடைத்து வைத்து மீண்டும் மீண்டும் கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    கடந்த மாதம் 2-ஆம் தேதி, கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி காதலனுடன் காரில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சதீஷ், கார்த்திக், தவசி ஆகிய மூன்று பேர் காதலனைத் தாக்கி, மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில் மூன்று குற்றவாளிகளையும் போலீசார் கால்களில் சுட்டுப் பிடித்தனர்.

    இந்த வழக்கில், 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வாங்கித் தரப்படும் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  அதன்படி, போலீசார் 50 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையையும், 400 ஆவணங்களையும் கோவை மகளிர் கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: #Breaking: கோவை மாணவி கூட்டுப் பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் - ஆட்டு வியாபாரியை கொன்றதாக குற்றவாளிகள் வாக்குமூலம்!

    கல்லூரி மாணவி

    காவல்துறை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், சம்பவம் நடந்த அன்று இரவு 11:10 மணிக்கு மாணவியைக் கடத்திச் சென்று, அரசு பாலிடெக்னிக் வளாகச் சுற்றுச்சுவரைத் தாண்டச் செய்து, அங்குள்ள மோட்டார் அறைக்குள் அடைத்து வைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    இரவு 11:30 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை, சுமார் 4.5 மணி நேரம் மாணவியை அடைத்து வைத்துள்ளனர்.  மாணவியைக் கடத்திய பின்னர், வெளியே வந்த மூன்று பேரும், விமான நிலையத்தின் பின்புறத்தில் போலீஸ் வாகனங்கள் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதைக் கண்டனர்.

    தங்களைத் தான் போலீசார் தேடுகின்றனர் என்பதை மூன்று பேரும் அறிந்த பின்னரும், அந்த மாணவியை மீண்டும் மீண்டும் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவி வேண்டாம் என்று கதறியபோதும், அதைப் பொருள்படுத்தாமல், அரிவாளைக் காட்டி மிரட்டி இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

    கைரேகைகள், மோட்டார் அறையில் எடுக்கப்பட்ட தடயங்கள் உட்படப் பல்வேறு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாணவியிடமிருந்து பறித்துச் சென்ற வெள்ளி மோதிரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், கோவை சிறையில் உள்ள சதீஷ், கார்த்திக், தவசி ஆகிய மூன்று குற்றவாளிகளும் நேற்று காணொளி காட்சி மூலம் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 17-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி சிந்து உத்தரவிட்டுள்ளார். 

    இந்நிலையில், குற்றப்பத்திரிக்கையில் வெளிவந்துள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டணை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: துடிக்க துடிக்க மனைவி கொலை.. சடலத்துடன் WhatsApp Status வைத்த கணவன்..!! கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன..??

    மேலும் படிங்க
    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!

    அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    தொடங்கியது தென்மேற்கு பருவமழை... இந்த 15 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது...!

    தொடங்கியது தென்மேற்கு பருவமழை... இந்த 15 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது...!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி!

    ஐபிஎல் 2026: ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி!

    விளையாட்டு
    “மயிலாப்பூர் மக்களின் குறைகள் ஒரு வாரத்தில் தீரும்!” -  உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அதிரடி!

    “மயிலாப்பூர் மக்களின் குறைகள் ஒரு வாரத்தில் தீரும்!” -  உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அதிரடி!

    தமிழ்நாடு
    என்னை போராளியாக பாருங்கள்! தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உருக்கம்!

    என்னை போராளியாக பாருங்கள்! தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உருக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    மக்களே ரூ.200 நோட்டில் கவனமா இருங்க... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... கொத்தாக தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!

    அமைச்சர் அருண்ராஜ் சொந்த தொகுதியில் நடந்த அவலம்... துடிதுடித்து போன 3 உயிர்கள்... வெளியான பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    தொடங்கியது தென்மேற்கு பருவமழை... இந்த 15 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது...!

    தொடங்கியது தென்மேற்கு பருவமழை... இந்த 15 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது...!

    தமிழ்நாடு
    “மயிலாப்பூர் மக்களின் குறைகள் ஒரு வாரத்தில் தீரும்!” -  உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அதிரடி!

    “மயிலாப்பூர் மக்களின் குறைகள் ஒரு வாரத்தில் தீரும்!” -  உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அதிரடி!

    தமிழ்நாடு
    என்னை போராளியாக பாருங்கள்! தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உருக்கம்!

    என்னை போராளியாக பாருங்கள்! தோல்வி குறித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உருக்கம்!

    தமிழ்நாடு
    சிறு பட தயாரிப்பாளர்களின் குரல் ஒடுங்கியது! கே. ராஜன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    சிறு பட தயாரிப்பாளர்களின் குரல் ஒடுங்கியது! கே. ராஜன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share