• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எத்தனை முறை கங்கையில் குளித்தாலும் துரோகத்தின் கறை போகாது... உத்தவை உறியடித்த ஃபட்னாவிஸ்..!

    எத்தனை முறை குளித்தாலும், அவர்கள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுவார்கள். அவர்கள் செய்த பாவத்தை கழுவ முடியாது.
    Author By Thiraviaraj Fri, 28 Feb 2025 17:45:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Devendra Fadnavis Reply Why Uddhav  Not Participate In Maha Kumbh

    உலகின் மிகப்பெரிய ஆன்மீக விழாவான பிரயாக்ராஜின் மகா கும்பமேளா, மகாசிவராத்திரி நாளில் நிறைவடைந்தது. இந்த நாளில் மட்டும் சுமார் 1.44 கோடி மக்கள் புனித நீராடினர். ஜனவரி 13, 2025 முதல் 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் 66.21 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர். மகா கும்பமேளா வளாகம் ஹர ஹர மகாதேவ் என்ற முழக்கங்களால் எதிரொலித்தது.devendra fadnavis

    பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இந்த மகா கும்பமேளாவில் ஆர்வத்துடன் பங்கேற்று கங்கையில் நீராடினர். இந்த மகா கும்பமேளா பல உலக சாதனைகளை முறியடித்துள்ளது. கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், உத்தவ் தாக்கரேவும், ஆதித்ய தாக்கரேவும் மகா கும்ப விழாவில் பங்கேற்கவில்லை. இதற்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

    இதுகுறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறும்போது, ''முதலில் வணக்கம் செலுத்தும்போது ராம்-ராம் என்று சொல்லாமல் ஸ்ரீராம் என்று எப்போது சொல்ல ஆரம்பித்தோம் என்று நாம் சிந்திக்க வேண்டும். சிலர் மகாராஷ்டிராவை காட்டிக் கொடுத்து கங்கையில் நீராடினர். அவர்கள் எத்தனை முறை குளித்தாலும், அவர்கள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுவார்கள்.

    இதையும் படிங்க: பிஜேபி சிஎம் கூட கெத்தா உட்கார்ந்த செந்தில் பாலாஜி..! மின்சார மாநாட்டில் பங்கேற்பு...!

    devendra fadnavis

    அவர்கள் செய்த பாவத்தை கழுவ முடியாது. இப்போது எனக்கு கங்கை நீர் கொடுக்கப்பட்டது. எனக்கு பெருமையா இருக்கு. இது மரியாதைக்குரிய விஷயம். இங்கே 50 பெட்டிகளை சம்பாதித்துக் வைத்துக் கொண்டு அங்கே கங்கையில் நீராடுவதில் அர்த்தமில்லை'' என உத்தவ் தாக்ரேவை விமர்சித்து இருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்த உத்தவ் தாக்ரே, ''ஒருவர் எத்தனை முறை சென்று கங்கையில் நீராடினாலும், துரோகத்தின் கறை எப்போதும் இருக்கும்'' என்று கூறினார்.

    உத்தவ் தாக்ரேவின் இந்த பதிலடி குறித்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். பதிலளித்த அவர், ''இந்து வாழ்க்கை முறையை விரும்பும் அனைவரும் மகா கும்பமேளாவிற்குச் சென்றனர். எதிர்க்கட்சியினரும் மகாகும்ப விழாவில் பங்கேற்றனர். ரோஹித் பவார் உட்பட பல தலைவர்கள் பிரயாக்ராஜுக்குச் சென்று கங்கையில் நீராடினர்'' எனத் தெரிவித்த அவரிடம், உத்தவ் தாக்கரே மகாகும்பமேளாவில் கலந்து கொள்ளாதது ஏன்? எனக் கேட்கப்பட்டது. 

    devendra fadnavis

    பதிலளித்த  தேவேந்திர ஃபட்னாவிஸ், ''சனாதன தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர்களும், இந்து வாழ்க்கை முறையை நேசிப்பவர்களும் மகாகும்ப விழாவிற்குச் சென்றனர். சிலர் போகாமல் இருந்திருக்கலாம், இதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒருவர் சனாதன தர்மத்திற்குச் செல்லவில்லை என்பதற்காக நான் அப்படிச் சொல்ல மாட்டேன். அவர் சனாதன தர்மத்தை விரும்பவில்லை என்று அர்த்தம். அவர்களுக்கு அவர்களுடைய சொந்த காரணங்கள் இருக்கலாம். போய் வந்தவர்களுக்கு அன்பு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நான் வெறும் பேசுக்காகச் செல்லவில்லை'' எனத் தெரிவித்தார்

    .devendra fadnavis

    மேலும் பேசிய அவர், ''முதலில் சுயபரிசோதனை செய்து கண்ணாடியில் பாருங்கள். உத்தவ் தாக்கரே இதுபோன்ற விஷயங்களை தொடர்ந்து கூறிவருகிறார். உத்தவ் தாக்கரே தினமும் சொல்வதற்கு பதிலளிக்க எனக்கு போதுமான நேரம் இல்லை. உத்தவ் தாக்கரே முதலில் சுயபரிசோதனை செய்ய வேண்டும். இது உண்மையென்றும், இவர்கள் துரோகிகள் என்றும் வைத்துக் கொண்டால், மகாராஷ்டிர மக்கள் துரோகிகளுக்கு வாக்களித்தார்களா?இது மகாராஷ்டிரா மக்களுக்கு அவமானம்'' எனத் தெரிவித்து இருந்தார்.

    இதனால் கடுப்ப்பான உத்தவ் தாக்ரே, ''மகாராஷ்டிரா மக்களால் சிவசேனா என்று தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட அந்த மக்களை நீங்கள் துரோகிகள் என்று அழைக்கிறீர்கள். முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், நீங்கள் முதலில் கண்ணாடியில் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்'' என்று பதிலளித்தார்.

    இதையும் படிங்க: அமாவாசை...பேசுறது நீதானா ? லேசா எடுத்துக்காதீங்க என்னை..! பாஜகவை கடுமையாக எச்சரிக்கும் ஷிண்டே..!

    மேலும் படிங்க
    2026-ல் வரலாறு காணாத வெற்றி.. இதுவே அடித்தளமாக அமையட்டும்.. துணை முதல்வர்!!

    2026-ல் வரலாறு காணாத வெற்றி.. இதுவே அடித்தளமாக அமையட்டும்.. துணை முதல்வர்!!

    அரசியல்
    நைஜீரியாவில் கோர விபத்து: சுக்குநூறான பேருந்து.. 21 விளையாட்டு வீரர்கள் பரிதாப பலி..!

    நைஜீரியாவில் கோர விபத்து: சுக்குநூறான பேருந்து.. 21 விளையாட்டு வீரர்கள் பரிதாப பலி..!

    உலகம்
    யாருக்கும் தலைவர் பதவி நிரந்தரமில்லை..! நான் பார்த்துக்குறேன்.. நிர்வாகிகளிடம் அன்புமணி சூசக பேச்சு..!

    யாருக்கும் தலைவர் பதவி நிரந்தரமில்லை..! நான் பார்த்துக்குறேன்.. நிர்வாகிகளிடம் அன்புமணி சூசக பேச்சு..!

    தமிழ்நாடு
    எகிறியது ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை.. பயணிகள் சிரமம்..!

    எகிறியது ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை.. பயணிகள் சிரமம்..!

    தமிழ்நாடு
    நாங்க யாருக்கும் துரோகம் பண்ணல.. 4 வருஷ திமுக ஆட்சி தான் துரோக ஆட்சி.. இபிஎஸ் சாடல்..!

    நாங்க யாருக்கும் துரோகம் பண்ணல.. 4 வருஷ திமுக ஆட்சி தான் துரோக ஆட்சி.. இபிஎஸ் சாடல்..!

    தமிழ்நாடு
    உளவாளி ஜோதி மல்ஹோத்ராவுக்கு பினராயி மருமகன் ஸ்பான்சரா? கேரளாவில் வெடிக்கும் பூகம்பம்..!

    உளவாளி ஜோதி மல்ஹோத்ராவுக்கு பினராயி மருமகன் ஸ்பான்சரா? கேரளாவில் வெடிக்கும் பூகம்பம்..!

    இந்தியா

    செய்திகள்

    2026-ல் வரலாறு காணாத வெற்றி.. இதுவே அடித்தளமாக அமையட்டும்.. துணை முதல்வர்!!

    2026-ல் வரலாறு காணாத வெற்றி.. இதுவே அடித்தளமாக அமையட்டும்.. துணை முதல்வர்!!

    அரசியல்
    நைஜீரியாவில் கோர விபத்து: சுக்குநூறான பேருந்து.. 21 விளையாட்டு வீரர்கள் பரிதாப பலி..!

    நைஜீரியாவில் கோர விபத்து: சுக்குநூறான பேருந்து.. 21 விளையாட்டு வீரர்கள் பரிதாப பலி..!

    உலகம்
    யாருக்கும் தலைவர் பதவி நிரந்தரமில்லை..! நான் பார்த்துக்குறேன்.. நிர்வாகிகளிடம் அன்புமணி சூசக பேச்சு..!

    யாருக்கும் தலைவர் பதவி நிரந்தரமில்லை..! நான் பார்த்துக்குறேன்.. நிர்வாகிகளிடம் அன்புமணி சூசக பேச்சு..!

    தமிழ்நாடு
    எகிறியது ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை.. பயணிகள் சிரமம்..!

    எகிறியது ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை.. பயணிகள் சிரமம்..!

    தமிழ்நாடு
    நாங்க யாருக்கும் துரோகம் பண்ணல.. 4 வருஷ திமுக ஆட்சி தான் துரோக ஆட்சி.. இபிஎஸ் சாடல்..!

    நாங்க யாருக்கும் துரோகம் பண்ணல.. 4 வருஷ திமுக ஆட்சி தான் துரோக ஆட்சி.. இபிஎஸ் சாடல்..!

    தமிழ்நாடு
    உளவாளி ஜோதி மல்ஹோத்ராவுக்கு பினராயி மருமகன் ஸ்பான்சரா? கேரளாவில் வெடிக்கும் பூகம்பம்..!

    உளவாளி ஜோதி மல்ஹோத்ராவுக்கு பினராயி மருமகன் ஸ்பான்சரா? கேரளாவில் வெடிக்கும் பூகம்பம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share