• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    அவனை சும்மாவே விடக்கூடாதுடா..! திண்டுக்கல்லில் அரங்கேறிய இரட்டை கொலை.. பாதை மாறிப்போன 2K கிட்..!

    வத்தலகுண்டு அருகே முன்விரோதம் காரணமாக கூலித்தொழிலாளிகள் 2 பேரை கட்டையால் அடித்தே கொலை செய்த 22 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
    Author By Pandian Sat, 22 Feb 2025 11:45:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dindugal-murder-police-case-arrest

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கொண்ணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகுமலை. வயது 55. கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு உதவியாக சோழவந்தானை சேர்ந்த 50 வயதான மனோகர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. அதனால் இருவருமே கொண்ணாம்பட்டியில் வீடு எடுத்து குடியிருந்து வந்துள்ளனர். 6 மாதங்களுக்கு முன்பு நடந்த திருவிழா ஒன்றில், அதேபகுதியை சேர்ந்த 22 வயதான நவீன் என்பவருக்கும் இவர்களுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 45 வயதான நவீனின் தாயார் கிருஷ்ணவேணியும், 60 வயதான பாட்டி சுந்தரியும் நவீனுக்கு ஆதரவாக பேசி உள்ளனர். 

    arrest

    அப்போது அவர்கள் இருவரையும் அழகுமலையும், மனோகரும் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த் நவீன், பீர் பாட்டிலை உடைத்து அழகுமலையை குத்திஉள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதனப்படுத்தி தடுத்துள்ளனர். காயமடைந்த அழகுமலையை மருத்த்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர். பீர் பாட்டிலால் குத்திய விஷயம் போலீஸ் கேஸ் ஆகவே, இருதரப்பினரையும் போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர். அழகுமலை தரப்பிடம் சமாதானம் பேசிய போலீசார் நவீனை எச்சரிக்கை செய்து அனுப்பினர். இனி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கட்டாயம் சிறை தான் என எச்சரித்துள்ளனர்.

    இதையும் படிங்க: கிடுகிடுத்துப் போன திண்டுக்கல்... திடுக்கிடும் வெடி சத்தம்... மீண்டும் மீண்டும் மிரண்டு போன மக்கள்...!

    arrest

    6 மாதங்கள் கடந்த நிலையில், நவீனுக்கும் அதேபகுதியில் மற்றொரு நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறுக்கு முக்கிய காரணமே அந்த அழகுமலை தான் என நவீனின் தாய் கிருஷ்ணவேணியும், பாட்டியும் நவீனிடம் ஏற்றிவிட்டுள்ளனர். அவனை சும்மாவே விடக்கூடாது என்றும், அவன் உயிரோடு இருக்கும் வரை நமது குடும்பம் நிம்மதியாகவும், தலைநிமிர்ந்தும் வாழமுடியாது என்றும் உசுப்பேற்றியுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த நவீன் அவர்கள் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். 

    arrest

    இரவு அழகுமலை மற்றும் மனோகர் இருவரும் கட்டிட வேலையை முடித்துவிட்டு வெங்கடாஸ்திரி கோட்டை வழியாக சாலையில் நடந்து வந்துள்ளனர். அப்போது அங்கே மறைந்திருந்த நவீன், சவுக்குமர கட்டையால் இருவரையும் சரமாறியாக தாக்கி உள்ளான். இருவரும் பதில் தாக்குதல் நடத்தியதில் நவீனும் காயமடைந்தாலும், வயதானவர்கள் என்பதால் அவர்கள் இருவரும் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளனர். நவீன் ஆத்திரம் தீரும் வரை கட்டையால் தாக்கியதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலெயே இறந்தனர்.
    லேசான காயங்களுடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில் அவர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். 

    arrest

    இதற்கிடையே இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்து, நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன், வத்தலக்குண்டு காவல் நிலைய ஆய்வாளர் சிலைமணி, நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்துவந்தனர். இற்ந்து கிடந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக நவீன் இந்த செயலை செய்தது தெரிந்தது. 

    arrest

    வத்தலகுண்டு மருத்துவமணைக்கு போலீசார் செல்கையில் அங்கிருந்து தப்பிக்க முயன்ற நவீனை துரத்தி பிடித்துள்ளனர். இதில் நவீனுக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. நவீனை கைது செய்த போலீசார் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்தனர். நவீனை கொலை செய்ய தூண்டியதாக அவனது தாயார் கிருஷ்ணவேனி, பாட்டி சுந்தரி ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன் பீர் பாட்டிலால் அழகுமலையைக் குத்திய வழக்கில் நவீன்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் 2 பேர் இறந்திருக்க மாட்டார்கள் என அழகுமலையின் உறவினர்கள் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: KCRக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியவர் கொலை..! தெலுங்கானாவில் அட்ராசிட்டி..!

    மேலும் படிங்க
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா

    செய்திகள்

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share