• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    போன மாசம் யார் அந்த சார்..? இந்த மாசம் யாருடையது அந்த கார்..? அதே காவல்துறை விளக்கம்... அதே சந்தேகம்..!

    இப்படித்தான் புகார் கொடுத்த அண்ணா பல்கலை. மாணவியின் மீதே குற்றத்தை திருப்பும் படியாக முதல் தகவல் அறிக்கை இருக்கிறது என நீதிமன்றமே கண்டித்திருக்கிறது.
    Author By Thiraviaraj Fri, 31 Jan 2025 18:04:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ecr Road   DMK flag in the car! The police give the reason

    ''சுங்க சாவடிகளில் திமுக என்றால் எளிதாக சென்று விடலாம் என்று நினைத்தால் அவர்களும் மனிதர்கள் தானே... வானத்தில் இருந்தா குதித்தார்கள். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து  சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய இத்தனை நாட்கள் தாமதம் எதற்கு? பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், கார் பதிவு எண் என்று அனைத்தும் வெளியிட்டது போல கைதானவர்கள், அந்த 2 கார் உரிமையாளர்கள் யார் என்று முழு விவரமும் வெளியே விடுவார்களா? என்றெல்லாம் கேள்வி கேட்க வைத்திருக்கிறது காவல்துறையினரின் விளக்கம்.

    சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் ஒன்றில் பெண்கள் உள்ளிட்டோரை நள்ளிரவில் தி.மு.க., கொடி கட்டிய காரில் வந்தவர்கள் துரத்தி அச்சுறுத்தியதாக வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளும் எழுந்தன.

    DMK flag

    இதையடுத்து, இது தொடர்பாக பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.‘‘புலன் விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டது 7 பேர் என்பது தெரிய வந்துள்ளது. இன்னும் 3 பேர் கைது செய்யப்பட இருக்கின்றனர். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது.

    இதையும் படிங்க: காரில் பெண்களை விரட்டிய சம்பவம்; முக்கிய புள்ளிகளைத் தட்டித்தூக்கிய போலீஸ்! 

    முட்டுக்காட்டுக்கு காரில் வந்த பெண்கள், பின்னர் திரும்பும் போது அங்கு 2 கார்களில் வந்தவர்கள் துரத்தியதாக கூறுகின்றனர். அது பற்றி தான் விசாரணை நடத்தி வருகிறோம். பாலியல் ரீதியான துன்புறுத்தல் காரணமாக அவர்கள் துரத்தப்பட்டதாக புலன்விசாரணையில் தெரியவில்லை. வண்டி இடித்துவிட்டதால் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. முழு புலன் விசாரணையில்தான் உண்மை என்ன என்பது தெரிய வரும். புகார்தாரரை அழைத்து வந்து விசாரித்துவிட்டோம். காரில் துரத்தியவர்கள் யாரும் மது போதையில் இருக்கவில்லை. காரில் கட்டப்பட்ட கட்சிக்கொடிக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த காரை ஓட்டிய டிரைவர் தான் கொடியை பயன்படுத்தி உள்ளார்.

    பார்க்கிங், டோல்கேட் கட்டணத்தை தவிர்க்கவே கட்சிக் கொடியை கட்டி இருப்பது தெரிய வந்திருக்கிறது. வேறு எந்த நோக்கத்துக்காகவும் கொடி கட்டப்படவில்லை. சம்பவத்தில் தொடர்புடையவர்களில் 6 பேர் குறிப்பிட்ட ஒரு கல்லூரியில் இங்கு படிக்கின்றனர். ஒருவர் வெளிமாநில கல்லூரியில் படிக்கிறார். மற்றொருவர் படித்து முடித்து விட்டு வேலை பார்க்கிறார். சந்துரு என்ற நபர் மீது 2 குற்ற வழக்குகள் இருக்கின்றன. அது பற்றியும் புலன் விசாரணை நடந்து வருகிறது. வழிப்பறி நோக்கம் எதுவும் இல்லை. முட்டுக்காடு வந்து திரும்பும் போது தான் இப்படி நடந்திருக்கிறது. புகார்தாரர்களை ஏன் அந்த இரவில் அங்கு சென்றனர் என்று காவல்துறையினர் யாரும் கேட்கவில்லை. அவர்கள் அளித்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    DMK flag

    கிழக்கு கடற்கரை சாலையில் போதிய பாதுகாப்பும், கண்காணிப்பும் உள்ளது. புகார்தாரர் தகவல் தெரிவித்த 10 நிமிடத்தில் போலீசார் சம்பவ பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 கார்களில் ஒரு வண்டி 2012ம் ஆண்டு முதல் பல பேரின் கைமாறி இருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட 2 கார்களில் ஒரு வாகனத்தை அனிஷ் என்பவரிடம் வாங்கிய சந்துரு, அதன் உரிமையாளரிடம் தராமல் ஏமாற்றிக் கொண்டு ஓட்டி இருக்கிறார். அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பின்னரே முழு விவரங்களும் தெரியவரும். சம்பவம் தொடர்பாக புகார்தாரர் மனு மீது எவ்வித தாமதமும் செய்யவில்லை. புகாரை பெற்று, அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்து வழக்கு பதிவு செய்திருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

     காவல்துறை சொல்லும் காரணங்களை வைத்துப் பார்க்குபோது… கார் மோதியது என்றே வைத்துக் கொள்வோம்… அதற்காக பெண்கள் செல்லும் காரை ஓடி வந்து வழி மறிக்கலாமா? போக்குவரத்து காவல்துறையில் புகார் அல்லவா அளிக்க வேண்டும்? ‘டோல் கேட்டில்’ கட்சிக் கொடி கட்டிய காருக்கெல்லாம் இலவச அனுமதி கிடையாது. ஏன், ‘தமிழ்நாடு அரசு’ வாகனங்களுக்கே கிடையாது. தற்போது ‘பார்ஸ்ட் டிராக்’ அனைத்து வாகனங்களுக்கு அவசியம்… அப்படியிருக்கும்போது, அதற்காக தி.மு.க. கொடியை கட்டியிருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியவில்லை.

    அடுத்து, புகார்தாரர் நள்ளிரவில் ஏன் அங்கு சென்றார் என்று நாங்கள் கேட்கவில்லை என்கிறார்கள். இப்படித்தான் புகார் கொடுத்த அண்ணா பல்கலை. மாணவியின் மீதே குற்றத்தை திருப்பும் படியாக முதல் தகவல் அறிக்கை இருக்கிறது என நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. அப்படியானல் காவல்துறையின் விளக்கத்தை நீங்களே புரிந்துகொள்ளுங்கள் மக்களே...

    இதையும் படிங்க: திமுக கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள்... உயிரை கையில் பிடித்து அலறிய திக்..திக் சம்பவம்..!

    மேலும் படிங்க
    படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!

    படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!

    சினிமா
    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்
    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    இந்தியா
    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உலகம்
    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    தமிழ்நாடு
    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்
    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    இந்தியா
    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உலகம்
    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    தமிழ்நாடு
    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன் ; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன் ; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

    இந்தியா
    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share