• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    நகையை வித்து ஃபைன் கட்டினோம்.. தாயகம் திரும்பிய மீனவர்கள்.. இலங்கை சிறையில் பட்ட கஷ்டம்..!

    எல்லை தாண்டி மின்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், இன்று விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பினர். நகைகளை விற்று இலங்கை கோர்ட் விதித்த அபராத தொகையை கட்டியதாக கூறினர்.
    Author By Pandian Wed, 02 Apr 2025 10:55:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fishermen-arrested-by-sri-lankan-navy-return-home

    தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ராமேஸ்வரம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடலோர காவல் படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி, 3 மீனவர்களையும் கைது செய்தனர்.

    அவர்களின் படகையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். அதேபோல் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 மீனவர்கள் 2 விசைப் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடலோர காவல் ரோந்து கப்பல் வந்து, இந்திய கடல் எல்லைப் பகுதியை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரையும் கைது செய்து 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். 

    Fishermen arrested by Sri Lankan Navy return home

    இவ்வாறு ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை கைது செய்து 3 விசை படகுகளை பறிமுதல் செய்த  இலங்கை கடற்படையினர் 13 பேரையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இதற்கிடையே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு அவசர கடிதம் எழுதினார். இதை அடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

    இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. இருதரப்பு மீனவர்கள் பேச்சுக்கு ஏற்பாடு செய்ய அன்புமணி வலியுறுத்தல்..!

    Fishermen arrested by Sri Lankan Navy return home

    இந்த நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை இலங்கை நீதிமன்றம் ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரையும், விடுதலை செய்தது. மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதை அடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரையும், விமானம் மூலம் சென்னைக்கு அனுப்ப அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டனர். 13 மீனவர்களுக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் உடனடியாக வழங்கப்பட்டன. 

    Fishermen arrested by Sri Lankan Navy return home

    அதன்படி இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 13 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், மீனவர்கள் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து சென்னை விமான நிலையம் வந்த மீனவர்கள் கூறிய பொழுது அனைவருக்கும் தலா 80 ஆயிரம் ரூபாயில் இருந்து 1,40,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். 

    Fishermen arrested by Sri Lankan Navy return home

    Fishermen arrested by Sri Lankan Navy return home

    வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தாங்கள், தங்களது மனைவியின் நகைகளை அடமானம் வைத்து அபராத தொகையை செலுத்தியதாக தெரிவித்தனர்.  அதன் பின்னர் தான் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் கூறினர். தங்கள் முக்கிய வாழ்வாதராமான, மீன்பிடிக்க சென்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, அதை அவர்களே வைத்துக் கொண்டதாகவும், மீன் வலைகள் டீசல்களை அவர்களே  எடுத்துக் கொள்வதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

    அதுமட்டுமின்றி சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய பின்பு மூன்று மணி நேரம் வரை தங்களை விமான நிலையத்திற்குள் காத்திருக்க வைத்த பிறகுதான் சோதனைகளை மேற்கொண்டு வெளியில் அனுப்புவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். சாதாரண மீனவர்கள் தானே என அலட்சியமாக அதிகாரிகளும் நடந்து கொள்வதாக கூறினர்.

    இதையும் படிங்க: போராட்ட களத்திற்கு வரும் விஜய்... ஹேப்பி மோடில் வரவேற்ற திருமா...!

    மேலும் படிங்க
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு

    செய்திகள்

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share