• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மனைவி நடத்தையில் சந்தேகம்.. கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் கைது.. இறுதிச்சடங்கில் நடந்த ட்வீஸ்ட்..!

    கர்நாடகாவில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அடித்தே கொலை செய்த கணவன், தனது மனைவி கீழே விழுந்து இறந்துவிட்டதாக நாடமாடிய நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
    Author By Pandian Thu, 27 Feb 2025 14:28:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    karnataka-wife-murder-husband -arrest

    மதுபோதைக்கு அடிமையானவர்கள் மத்தியில் குடும்ப வன்முறை அதிகரித்து வருகிறது. போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எளிதில் ஒரு விஷயத்தை கடக்க முடியாமல் மன உளைச்சலில் சிக்கி தவிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதோடு மட்டுமல்லாமல் குடிபோதைக்கு அடிமையானவர்கள் இடையே குடும்ப உறவுகள் சரிவர இருப்பது இல்லை என்றும், கணவன் மனைவி இடையே அன்யோன்யம் குறைந்து போவதாகவும் ஆய்வுகள் வழியாக நமக்கு தெரியவருகிறது. அதிலும் குறிப்பாக குடிபோதைக்கு அடிமையானவர் மத்தியில் சந்தேக நோய் தோன்றி திருமண உறவை சிதைப்பதையும், அதனால் அவர்கள் கொலை செய்ய துணிவதையும் செய்திகள் வழியே அறிகிறோம். இதேபோல் கர்நாடகாவில் 50 வயதான ஒருவர் தனது 42 வயதான மனைவி நடந்த்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை அடித்தே கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    arrest

    கர்நாடக மாநிலம் பெங்களூரு, தொட்டபள்ளாப்புரா அருகே உள்ள நெரலகட்டே கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணா.  அவருக்கு வயது 50 . இவரது மனைவி ராதாம்மா. அவருக்கு வயது 42. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருந்தனர். சமீபத்தில் மூத்த மகன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். ராதாம்மா தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். லட்சுமணா கட்டிட தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இந்நிலையில் லட்சுமணாவுக்கு அடிக்கடி மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. குடிக்கு அடிமையான லட்சுமணா தினமும் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி ராதாம்மாவுடன் சண்டை போட்டு வந்துள்ளார். அதுபோல், நேற்று முன்தினமும் குடிபோதையில் ராதாம்மாவுடன், லட்சுமணா தகராறு செய்துள்ளார். 

    இதையும் படிங்க: பெங்களூரு போக்குவரத்து நெருக்கடி பிரச்சனை.. கடவுளை வம்புக்கிழுத்த துணை முதல்வர் சிவகுமார்..!

    arrest

    மறுநாள் காலை, ராதாம்மா வீட்டில் இறந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினரை அழைத்த லட்சுமணா, தனது மனைவி வீட்டில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக கூறி கதறி அழுதுள்ளார். உடனே அருகில் இருந்த உறவினர்களை மட்டும் அழைத்து அவசரம் அவசரமாக இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளார். அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த சிலர், தொட்டபள்ளாப்புரா புறநகர் போலீசாருக்கு  தகவல் அளித்தனர். லட்சுமணாவே அவரது மனைவியை கொலை செய்திருக்கலாம் என புகார் கூறீனார். இதனடிப்படையில் சம்பட இடத்திற்கு வந்த போலீசார், இறுதிசடங்கை நிறுத்திவைத்துவிட்டு, லட்சுமணாவை அழைத்து விசாரித்துள்ளனர்.

    arrest

    முதலில் தனது மனைவி கீழே தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறி நாடகமாடினார் லட்சுமணா. ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பின்பு தனது தவறை ஒப்ப்புகொண்டார். நேற்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். தான் தினமும் குடித்துவிட்டு சண்டைபோடுவதாக மனைவி தெரிவித்த நிலையில் மோதல் முற்றியதாகவும், தனது மனைவி நடத்தையில் சந்தேகம் இருந்ததால் வாக்குவாதம் கைகலப்பானதாவும் லட்சுமணா தெரிவித்தார். அப்போது தனது மனைவின் தலையை சுவரில் முட்டி கொலை செய்ததை லட்சுமணா ஒப்புக் கொண்டார். 

    arrest

    எனினும் போலீஸ் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கொலையை மறைக்க முயற்சி செய்ததாகவும், இறுதியில் மாட்டிக்கொண்டதாகவும் போலீசாரிடம் லட்சுமணா தெரிவித்துள்ளார்.  தனியார் ஆஸ்பத்திரியில் ராதாம்மா நர்சாக இருந்ததால், அவரது நடத்தையில் சந்தேகப்பட்டும், குடிபோதையிலும் லட்சுமணா அவரை கொன்றது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் முதல் மகன் இறந்த பிறகு ராதாம்மாவும் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் லட்சுமணாவை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

    இதையும் படிங்க: திருடன், போலீஸ் விளையாட்டால் விபரீதம்.. பொம்மை துப்பாக்கி என நினைத்து சுட்டதில் சிறுவன் மரணம்..!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share