• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ வீட்டில் கொள்ளை.. டிடெக்டிவ் ஏஜென்சி வைத்து ப்ளானிங்.. ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலீஸ்..!

    ஆத்தூர் அருகே ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டஏற்கனவே டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் திட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    Author By Pandian Sat, 12 Apr 2025 13:13:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    robbery-at-the-home-of-a-retired-vao

    சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியை அடுத்துள்ள மண்மலை கிராமத்தை சேர்ந்தவர்  வேணுகோபால் (வயது 78). ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.வான இவர் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனது தோட்ட பங்களாவில் மனைவி விஜயகுமாரியுடன் வசித்து வருகிறார். கடந்த 29ம் தேதி வேணுகோபால் கோவைக்கு சென்று விட்டார். இதனால் விஜயகுமாரி தனது மகள் காந்திமதி மற்றும் 5 வயது பேரன் அதிரூபனுடன்  இருந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்து வந்த இருவர் சுவர் ஏறி வீட்டுக்குள் குதித்துள்ளனர்.

    அவர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயகுமாரி யாரு நீங்கள்? என கேட்டுள்ளார். உடனே முகமூடி கொள்ளையர்கள் அவரது கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டியுள்ளனர். பின்னர் அங்கு வந்த காந்திமதி மற்றும் பேரன் அதிரூபன் ஆகிய மூவரையும் பிடித்து அறைக்குள் வாயைக் கட்டி அடைத்து வைத்துள்ளனர். 

    ஒய்வு பெற்ற வி.ஏ.ஓ வீடில் கொள்ளை

    அதே நேரத்தில் அங்கு மாடுகளுக்கு பால் கறக்க வந்த பால்காரரான சந்திரன் என்பவரையும் அரிவாளைக் காட்டி மிரட்டி அறையில் அடைத்து வைத்தனர். பின்னர் வீட்டில் இருந்த செல்போன்களை தீ வைத்து எரித்த கொள்ளையர்கள், சிசிடிவி கேமிரா காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்குகளை எடுத்துக் கொண்டு தப்பினர். பின்னர் வேணுகோபால் அறைக்குள் நுழைந்து பார்த்த விஜயக்குமாரி அதிர்ச்சியடைந்தார்.

    பிரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் அவரது பெட்ரோல் பங்க்கில் வசூலான பணம் ஒரு லட்சம் ரூபாயையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்த தகவலையடுத்து தம்மம்பட்டி போலீசார்  சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம்  கைரேகைகளை பதிவு செய்த போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடினர்.

    இதையும் படிங்க: தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா போக்குவரத்து துறை? - அமைச்சர் சிவசங்கர் அதிரடி விளக்கம்!

    ஒய்வு பெற்ற வி.ஏ.ஓ வீடில் கொள்ளை

    இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த கார் டிரைவர் ஆனந்த்குமார் (வயது 31) மற்றும் காரை அடமானமாகப் பெற்ற சுபாஷ்சந்திரபோஸ் (வயது 29) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் உள்ள குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், கோவையில் தனியார் டிடெக்டிவ் நிறுவனம் நடத்திய கோவை சிட்கோ பகுதியை சேர்ந்த விஜயகுமார் (43), சுந்தராபுரம் சந்தியா (25), உதவியாளர் தொண்டாபுத்தூர் ரவிச்சந்திரன் (48) நண்பரான தம்மம்பட்டி அருகே துறையூர் மாராடியைச் சேர்ந்த அஸ்வின்காந்த் (50) ஆகிய நான்கு பேரையும் கடந்த 4ம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

    ஒய்வு பெற்ற வி.ஏ.ஓ வீடில் கொள்ளை

    இவ்வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளியான திருப்பூர் செளடாம்பிகா நகர் பகுதியை சேர்ந்த கிஷோர்குமார் [28] என்பவரை சேலம் –கோயமுத்தூர் மெயின்ரோடு அவினாசி தாண்டி என்.ஹெச்.தாபாவில் இருந்து வெளியே வரும் போது கைது செய்த போலீசார் விசாரணைக்காக மண்மலையில் உள்ள சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அனைவரும் சேர்ந்து எப்படி கொள்ளயடித்தார்கள் என்பதை போலீசாரிடம் விளக்கி கொண்டிருக்கும் போது எதிர்பாரத விதமாக போலீசார் காவலில் இருந்து தப்பி சுவரில் ஏரி குதித்து தப்பியபோது கிஷோர்குமாரின் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. 

    ஒய்வு பெற்ற வி.ஏ.ஓ வீடில் கொள்ளை

    அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது, கோவையை சேர்ந்த பி. எஸ். சி. பட்டதாரியான சந்தியா, விஜயகுமார்  இருவரும் ' சிவகர்ணா டிடெக்டிவ் ஏஜென்சி' நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு அஸ்வின்காந்த் பிளானிங் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்துள்ளார்.

    இந்த கொள்ளை கும்பல் கருப்பு பணம் வைத்துள்ள வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடித்தால் யாரும் போலீசில் புகார் தரமாட்டார்கள். அதனால் தப்பித்து கொள்ளலாம் என்று திட்டமிட்டனர். 100. கோடி 200 கோடி என கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க கூகுள் மீட்டிங் மூலம் திட்டம் தீட்டீ கொள்ளையடிக்க முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர். 

    இதையும் படிங்க: நீலகிரியில் வலுக்கும் எதிர்ப்பு; இரவோடு இரவாக ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!

    மேலும் படிங்க
    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    தமிழ்நாடு
    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்
    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    மியூச்சுவல் ஃபண்ட்

    செய்திகள்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    தமிழ்நாடு
    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்
    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share