• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உச்ச நீதிமன்றத்தில்,சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கு : நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள்!

    "மாணவிக்கு ரூ. 25 லட்சம்; 'எஃப் ஐ ஆரை'கசிய விட்ட அதிகாரிகளிடம் வசூலித்து வழங்க வேண்டும்"
    Author By Senthur Raj Mon, 27 Jan 2025 16:57:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme Court, Chennai Anna University student rape case: Judges issued action orders!

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது .

    முதல் தகவல் அறிக்கை வெளியாக காரணமாக இருந்த அதிகாரிகளிடம் இருந்து 25 லட்சம் ரூபாயை வசூலித்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த போலீஸ் கமிஷனர் அருண் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவுக்கு இடைக்காலை தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    இதையும் படிங்க: அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் பலாத்காரம்... அதிகாரிகளிடம் இருந்து ரூ.25லட்சம் வசூலித்து கொடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. 

     டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு புலன் விசாரணை நடந்து வருகிறது.

    Anna university

    இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. பாதிக்கப்பட்ட மாணவின் கண்ணியம் காக்கப்படவில்லை.

    சென்னை போலீஸ் கமிஷனர் (காவல் ஆணையர்) மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 

    மேலும் "பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கவும், கல்வி கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் மாணவியிடம்வசூலிக்க கூடாது" என்றும், அவரை தொடர்ந்து படிப்பை முடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. 

    பாலியல் பலாத்கார வழக்கையும் முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு திறனாய்வு குழுவை அமைத்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

    மேலும் விசாரணை ஆரம்ப கட்ட நிலையில் இருந்த போது அரசின் அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பு நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகளின் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

    Anna university

    அதைத்தொடர்ந்து இந்த வழக்கில்  மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை ( எஃப் ஐ ஆர்)  வெளியான விவகாரத்தில் காவல்துறை மீது தவறு இல்லை என்று, உயர் நீதிமன்றத்தின் கருத்துகளை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு முறையீடு செய்திருந்தது.

    இந்த முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, " அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்த முதல் தகவல் அறிக்கை ஆவணம் எவ்வளவு நேரத்தில் பதிவிறக்கம் (டவுன்லோட் )செய்யும் வகையில் இருந்தது? மாணவி தொடர்பான விவரங்களை வெளியிட்டது யார்? என்றும் கேள்வி எழுப்பியது.

    தொடர்ந்து "பாதிக்கப்பட்ட மாணவியின் விவரம் எவ்வாறு வெளியானது?" என தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்யப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது!' என்றும் கேட்டனர்.

    இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாக காரணமாக இருந்த அதிகாரிகளிடம் இருந்து 25 லட்சம் ரூபாயை வசூலித்து மாணவிக்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

    மேலும் இந்த வடக்கு விசாரணை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கும் நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.

    அத்துடன் "மாணவியின் செயல்தான் குற்றம் நடக்க காரணம் என்பதுபோல் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு உள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கை கசிந்ததால் (லீக்)  மாணவி மீது குற்றம் சொல்லக் கூடிய கொடுமை நிகழ்ந்து உள்ளதாகவும்" நீதிபதிகள் அப்போது கருத்து தெரிவித்து உள்ளனர்.

    Anna university

    அதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையின்போது, "பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்" என தமிழக அரசு தரப்பில் உறுதி வழங்கப்பட்டது.

    அதே நேரத்தில், வழக்கை சிறப்பு புலனாய்வு குழு தொடர்ந்து விசாரிக்க எந்த தடையும் இல்லை என்றும் உத்தரவில் நீதிபதிகள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: வலிப்பு நாடகம் ஆடிய ஞானசேகரன் - உண்மையை கண்டுபிடித்த மருத்துவர்கள்

    மேலும் படிங்க
    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    தமிழ்நாடு
    ஒரு ஆளுநருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!!

    ஒரு ஆளுநருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!!

    அரசியல்
    சீரழியும் மருத்துவத்துறை.. திமுக அரசு தான் பொறுப்பேற்கணும்.. அன்புமணி கடும் சாடல்..!

    சீரழியும் மருத்துவத்துறை.. திமுக அரசு தான் பொறுப்பேற்கணும்.. அன்புமணி கடும் சாடல்..!

    அரசியல்
    ஆள்கடத்தல் வழக்கு! முன்ஜாமின் கேட்ட ஜெகன் மூர்த்தி MLA நீதிமன்றத்தில் ஆஜர்.. பதற்றம்! பரபரப்பு!

    ஆள்கடத்தல் வழக்கு! முன்ஜாமின் கேட்ட ஜெகன் மூர்த்தி MLA நீதிமன்றத்தில் ஆஜர்.. பதற்றம்! பரபரப்பு!

    தமிழ்நாடு
    ட்ரம்ப் எச்சரிக்கையை மீறிய ஈரான்.. இஸ்ரேலில் US தூதரகம் மீது அட்டாக்..!

    ட்ரம்ப் எச்சரிக்கையை மீறிய ஈரான்.. இஸ்ரேலில் US தூதரகம் மீது அட்டாக்..!

    உலகம்

    செய்திகள்

    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    தமிழ்நாடு
    ஒரு ஆளுநருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!!

    ஒரு ஆளுநருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!!

    அரசியல்
    சீரழியும் மருத்துவத்துறை.. திமுக அரசு தான் பொறுப்பேற்கணும்.. அன்புமணி கடும் சாடல்..!

    சீரழியும் மருத்துவத்துறை.. திமுக அரசு தான் பொறுப்பேற்கணும்.. அன்புமணி கடும் சாடல்..!

    அரசியல்
    ஆள்கடத்தல் வழக்கு! முன்ஜாமின் கேட்ட ஜெகன் மூர்த்தி MLA நீதிமன்றத்தில் ஆஜர்.. பதற்றம்! பரபரப்பு!

    ஆள்கடத்தல் வழக்கு! முன்ஜாமின் கேட்ட ஜெகன் மூர்த்தி MLA நீதிமன்றத்தில் ஆஜர்.. பதற்றம்! பரபரப்பு!

    தமிழ்நாடு
    ட்ரம்ப் எச்சரிக்கையை மீறிய ஈரான்.. இஸ்ரேலில் US தூதரகம் மீது அட்டாக்..!

    ட்ரம்ப் எச்சரிக்கையை மீறிய ஈரான்.. இஸ்ரேலில் US தூதரகம் மீது அட்டாக்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share