• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    "நீ அழகா இல்லை" கடும் சித்ரவதை... இளம்பெண் மர்ம சாவு... சைக்கோ கணவர் கைது

    அழகாய் இல்லை" என் சொல்லி கணவனும் அவருடைய குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தியதால் மனம் உடைந்த புதுப்பெண் மர்மமான முறையில் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Senthur Raj Tue, 04 Feb 2025 15:46:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    women-suicide-by-the-pressure-of-husband-and-his-family

    கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுஜா (வயது 25). இவருக்கும் அதே பகுதியில் ஆண் செவிலியராக பணியாற்றி வரும் பிரபின் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

    விஷ்ணுஜா வேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருந்து வந்தார். கணவன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் "நீ அழகாய் இல்லை' என்று சொல்லி, அவ்வப்போது கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். கணவரும் இந்த காரணத்தை சொல்லி மனைவியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்வது கிடையாது.

    "இருவரும் வேலைக்கு சென்று சம்பாதித்தால்தான் குடும்பம் நடத்த முடியும்; எனது ஒருவனுடைய சம்பளத்தில் மட்டும் நாம் குடும்பம் நடத்த முடியாது. அதனால் ஏதாவது வேலை தேடிப் பார்" என்றும் கணவன் குடும்பத்தினர் அடிக்கடி நச்சரித்து இருக்கிறார்கள். "ஆனால் எவ்வளவோ முயற்சி செய்தும் விஷ்ணுஜாவுக்கு வேலை கிடைக்கவில்லை" என்று அவருடைய தந்தை வாசுதேவன் செய்தியாளர்களிடம் வருத்தத்துடன் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: பிப்ரவரி 13 மோடி - டிரம்ப் சந்திப்பு..! இந்தியாவுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன..?

    மேலும் அவர் கூறுகையில், "கணவன் வீட்டாரின் துன்புறுத்தல் குறித்து தனது மகள் தங்களிடம் எதுவுமே சொல்லவில்லை. மகள் இறந்த பிறகு அவளுடைய தோழிகளிடமிருந்து தான் அது பற்றி தெரிந்து கொண்டதாகவும்" கூறினார். 

    #kerala

    "திருமணத்திற்கு முன்பு எங்களுடைய குடும்பத்தின் ஒவ்வொரு பிரச்சினைகளிலும் மகள் கை கொடுத்து ஆதரவு அளித்து வந்தார். ஆனால் அவருக்கு திருமணம் ஆன பிறகு அவர்களுடைய குடும்ப பிரச்சனைகளில் தலையிட ஒருபோதும் எங்களை அவர் அனுமதித்தது இல்லை. 

    மகளின் புகுந்த வீட்டு நிலைமையை ஓரளவுக்கு அறிந்து கொண்ட நாங்கள் அவருக்கு உதவி செய்ய விரும்பிய போது எப்படியும் தனது கணவனை நல்வழிக்கு மாற்றி விடுவதாக சொல்லி எங்களை சமாளித்து வந்தார். அவன் எனது குழந்தையை அடித்து இருக்கிறான் என்பது கூட இப்போதுதான் எனக்கு தெரிய வந்தது. அத்துடன் வேறு பெண்களுடன் அவனுக்கு தொடர்பும் இருந்திருப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்" என்று, கண்ணீர் மல்க விஷ்ணுஜாவின் தந்தை வாசுதேவன் தெரிவித்தார். 

    "எனது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் தங்களுக்கு இருப்பதாகவும், கணவன் பிரபின் தான் அவளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்டது போல் தூக்கில் தொங்க விட்டு இருக்கிறார் என்று நம்புவதாகவும்" மேலும்அவர் கூறினார். கணவனின் துன்புறுத்தலுக்கு அவனுடைய குடும்பத்தினரும் ஆதரவு அளித்ததாகவும் வாசுதேவன் குற்றம் சாட்டியிருக்கிறார். 

    #kerala

    "விஷ்ணு ஜாவின் துயரமான மரணத்திற்கு பிறகு என்னென்ன கஷ்டங்களை எனது மகள் அனுபவித்தார் என்பதை குறித்து அவருடைய தோழிகள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை எனக்கு தெரிவித்தனர்."மனோரமா  ஆன்லைனி"ல் வெளியான ஒரு செய்தியின்படி பிரபின் விஷ்ணு ஜாவை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சித்ரவதை செய்ததாக அவருடைய நண்பர் ஒருவர் கூறியிருக்கிறார். 

    இனி தாங்கிக் கொள்ளவே முடியாது என்ற ஒரு நிலை வரும் போது தான் அவள் என்னிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள தொடங்கினாள். நான் அவளிடம் எங்கள் வீட்டுக்கு வந்துவிடும்படி அழைத்தேன். ஆனால் அவர் வர மறுத்து விட்டார்"  என்று அவருடைய நண்பர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். 

    "மகள் விஷ்ணுஜா உடைய வாட்ஸ் அப் நம்பர் பிரபினின் தொலைபேசியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவள் ஒருபோதும் எங்களுடன் வாட்சப்பில் சுதந்திரமாக பேசியதில்லை நாங்கள் டெலிகிராமில் பேசுவோம் அதனால் அது அவனுக்கு தெரியாது" என்றும், மகளின் நண்பர் ஒருவர் தெரிவித்ததாகவும் வாசுதேவன் கூறியிருக்கிறார். விஷ்ணு ஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக கைதான பிரபின் மற்றும் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதையும் படிங்க: ரயில் பயணிகளுக்கு இனி கவலை கிடையாது..சூப்பர் ஆப் வருகிறது.!

    மேலும் படிங்க
    அரைகுறை ஆடையில் இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    அரைகுறை ஆடையில் இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    தமிழ்நாடு
    உலகின் நம்பர் 1 வீராங்கனை... பெருமையை தக்க வைத்தார் ஸ்மிருதி மந்தனா... மீண்டும் முதலிடம்!!

    உலகின் நம்பர் 1 வீராங்கனை... பெருமையை தக்க வைத்தார் ஸ்மிருதி மந்தனா... மீண்டும் முதலிடம்!!

    கிரிக்கெட்
    2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?

    2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?

    இந்தியா
    ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 விலை மாத்தியாச்சு.. எவ்வளவு தெரியுமா.?

    ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 விலை மாத்தியாச்சு.. எவ்வளவு தெரியுமா.?

    ஆட்டோமொபைல்ஸ்
    கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? 2025 இல் வரவிருக்கும் 5 கார்கள்..!!

    கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? 2025 இல் வரவிருக்கும் 5 கார்கள்..!!

    ஆட்டோமொபைல்ஸ்
    #BREAKING:  ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும்...! உச்ச தலைவருக்கு குறி? டிரம்ப் எச்சரிக்கை!

    #BREAKING: ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும்...! உச்ச தலைவருக்கு குறி? டிரம்ப் எச்சரிக்கை!

    உலகம்

    செய்திகள்

    அரைகுறை ஆடையில் இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    அரைகுறை ஆடையில் இபிஎஸ் சித்தரிப்பு… நீ ஆம்பளையா இருந்தா வாயா! டிஆர்பி ராஜாவுக்கு ஓபன் சேலஞ்ச்…

    தமிழ்நாடு
    உலகின் நம்பர் 1 வீராங்கனை... பெருமையை தக்க வைத்தார் ஸ்மிருதி மந்தனா... மீண்டும் முதலிடம்!!

    உலகின் நம்பர் 1 வீராங்கனை... பெருமையை தக்க வைத்தார் ஸ்மிருதி மந்தனா... மீண்டும் முதலிடம்!!

    கிரிக்கெட்
    2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?

    2 உயிர்களை காவு வாங்கிய விபத்து... பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்தின் நிலை என்ன?

    இந்தியா
    #BREAKING:  ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும்...! உச்ச தலைவருக்கு குறி? டிரம்ப் எச்சரிக்கை!

    #BREAKING: ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும்...! உச்ச தலைவருக்கு குறி? டிரம்ப் எச்சரிக்கை!

    உலகம்
    அவங்க இல்லாமல் ஜெயிக்க முடியுமா? பாஜகவை வம்புக்கு இழுக்கும் மூத்த பத்திரிகையாளர்!!

    அவங்க இல்லாமல் ஜெயிக்க முடியுமா? பாஜகவை வம்புக்கு இழுக்கும் மூத்த பத்திரிகையாளர்!!

    அரசியல்
    நேரம் வரும்போது யாருடன் கூட்டணி என தெரியும்... பிரேமலதா விஜயகாந்த் நறுக் பதில்!!

    நேரம் வரும்போது யாருடன் கூட்டணி என தெரியும்... பிரேமலதா விஜயகாந்த் நறுக் பதில்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share