• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “மதுரையில் மற்றொரு பாபர் மசூதி பிரச்சனை”... அரசு விளக்கத்தால் அதிர்ந்த நீதிபதிகள் - காவல்துறைக்கு அதிரடி உத்தரவு!

    எங்கு, எப்போது அனுமதி வழங்க இயலும்? என்பது குறித்து அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
    Author By Amaravathi Tue, 04 Feb 2025 14:56:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai High Court Issue Important order to Police for Thiruparamkundaram Issue

    மதுரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரியும், இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என காவல்துறை வெளியிட்ட செய்தி அறிக்கையை ரத்து செய்ய கோரியும் தொடரப்பட்ட வழக்கில், எங்கு, எப்போது அனுமதி வழங்க இயலும்? என்பது குறித்து அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    மதுரையைச் சேர்ந்த சுந்தரவடிவேல் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,  "திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக அனுமதி கோரியிருந்த நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதி சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காண்பித்து அனுமதி மறுக்கப்பட்டது. அதோடு காவல்துறை தரப்பில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் அதில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், அதனை மீறி வருபவர்கள் மீதும், அவர்களுடைய வாகனங்கள் மீதும், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    madurai high court

    இது ஏற்கத்தக்கது அல்ல. அதோடு திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் திருப்பரங்குன்றம்  பகுதியில் இருக்கும் 72 திருமண மண்டபங்களையும், வாடகைக்கு விடுவதற்கு முன்பாக காவல்துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இது ஏற்கத்தக்கது அல்ல. சுற்றுலா வருவோரையும் அச்சுறுத்தும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது. அதோடு மதுரை மாவட்ட ஆட்சியர் சட்ட, ஒழுங்கு பிரச்சனையை காரணம் காண்பித்து நேற்று இன்றும் 144 தடை உத்தரவை  பிறப்பித்துள்ளார். இதனால் தெப்ப உற்சவ திருவிழாவை காண வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளவர். ஆகவே மதுரை மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... எங்கள சீண்டாதீங்க... கொதித்தெழுந்த அண்ணாமலை! 

    இதேபோல மதுரை மாவட்டம் உத்தங்குடி சேர்ந்த முருகன், "திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் வாகனங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பிறப்பித்த செய்தி அறிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என தனியே மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் தரப்பில், "அமைதியான முறையில் திருப்பரங்குன்றம்ய் மலையை பாதுகாக்க வலியுறுத்தியே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இன்று காலை முதல் திருப்பரங்குன்றம் பகுதிக்கு செல்லவே யாரும் அனுமதிக்கப்படவில்லை. மலை உச்சியில் இஸ்லாமியர்களால் அசைவ பிரியாணி தயாரிக்கப்பட்டுள்ளது.இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டது. 

    madurai high court

    அரசுத்தரப்பில், "ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை உரிமை பிரச்சனை தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. விழாகாலங்களில் இதுபோல போராட்டங்களை நடத்த அனுமதிக்க இயலாது. மதுரையில் மற்றொரு பாபர் மசூதி பிரச்சனை உருவாகிவிடக் கூடாது. இதன் காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது.

    மனுதாரர் தரப்பில், " பக்தர்களின் உணர்வை மதிப்பதாக கூறும் அரசுத்தரப்பு, இன்றைய தினம் பக்தர்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை." என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள், "அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் கலந்து கொண்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி அறிக்கை வெளியிட்டது சரியான நடவடிக்கையாக தெரியவில்லை" என கருத்து தெரிவித்தனர். 

    அரசுத்தரப்பில், "11 ஆம் தேதி வரை விழா காலம் என்பதால் அதுவரை அனுமதிப்பது கடினம்" என தெரிவிக்கப்பட்டது.

    அதையடுத்து நீதிபதிகள், "எங்கு, எப்போது அனுமதி வழங்க இயலும்? என்பது குறித்து அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.

    இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவு, சென்னையில் திமுக புகார்...கைதாகிறார் சீமான்?

    மேலும் படிங்க
    பாக். மீது என்ன தப்பு இருக்கு..! எல்லா தவறும் இந்தியா மீது தான்.. நடிகையின் பேச்சால் பரபரப்பு..!

    பாக். மீது என்ன தப்பு இருக்கு..! எல்லா தவறும் இந்தியா மீது தான்.. நடிகையின் பேச்சால் பரபரப்பு..!

    சினிமா
    அதிமுககாரங்களுக்கு இயல்பாவே அது அதிகம்... பளீச்சென பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

    அதிமுககாரங்களுக்கு இயல்பாவே அது அதிகம்... பளீச்சென பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

    அரசியல்
    பால்கனியில நிக்காதீங்க.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க..! வான்வழி தாக்குதலுக்கு தயாராகும் ராணுவம்..!

    பால்கனியில நிக்காதீங்க.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க..! வான்வழி தாக்குதலுக்கு தயாராகும் ராணுவம்..!

    இந்தியா
    அடிபட்ட பாம்பாய் சீரும் பாகிஸ்தான்... இந்தியாவுக்குள் நிகழ்த்தத் துடிக்கும் படுபாதகச் செயல்..!

    அடிபட்ட பாம்பாய் சீரும் பாகிஸ்தான்... இந்தியாவுக்குள் நிகழ்த்தத் துடிக்கும் படுபாதகச் செயல்..!

    இந்தியா
    இந்திய ராணுவம் உங்களை அவ்வளவு சீக்கிரமா விட்டுவிடாது.. அசீம் முனீருக்கு பீதியை கிளப்பும் வார்னிங்!!

    இந்திய ராணுவம் உங்களை அவ்வளவு சீக்கிரமா விட்டுவிடாது.. அசீம் முனீருக்கு பீதியை கிளப்பும் வார்னிங்!!

    இந்தியா
    பொள்ளாச்சி வந்த போப்..! புதிய ஆண்டவரின் தமிழக கனெக்ஷன்..!

    பொள்ளாச்சி வந்த போப்..! புதிய ஆண்டவரின் தமிழக கனெக்ஷன்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுககாரங்களுக்கு இயல்பாவே அது அதிகம்... பளீச்சென பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

    அதிமுககாரங்களுக்கு இயல்பாவே அது அதிகம்... பளீச்சென பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

    அரசியல்
    பால்கனியில நிக்காதீங்க.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க..! வான்வழி தாக்குதலுக்கு தயாராகும் ராணுவம்..!

    பால்கனியில நிக்காதீங்க.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க..! வான்வழி தாக்குதலுக்கு தயாராகும் ராணுவம்..!

    இந்தியா
    அடிபட்ட பாம்பாய் சீரும் பாகிஸ்தான்... இந்தியாவுக்குள் நிகழ்த்தத் துடிக்கும் படுபாதகச் செயல்..!

    அடிபட்ட பாம்பாய் சீரும் பாகிஸ்தான்... இந்தியாவுக்குள் நிகழ்த்தத் துடிக்கும் படுபாதகச் செயல்..!

    இந்தியா
    இந்திய ராணுவம் உங்களை அவ்வளவு சீக்கிரமா விட்டுவிடாது.. அசீம் முனீருக்கு பீதியை கிளப்பும் வார்னிங்!!

    இந்திய ராணுவம் உங்களை அவ்வளவு சீக்கிரமா விட்டுவிடாது.. அசீம் முனீருக்கு பீதியை கிளப்பும் வார்னிங்!!

    இந்தியா
    பொள்ளாச்சி வந்த போப்..! புதிய ஆண்டவரின் தமிழக கனெக்ஷன்..!

    பொள்ளாச்சி வந்த போப்..! புதிய ஆண்டவரின் தமிழக கனெக்ஷன்..!

    தமிழ்நாடு
    அவசரக்கான நடவடிக்கையை துரிதப்படுத்துங்கள்..! தலைமைச் செயலாளர்களுக்கு பறந்த கடிதம்..!

    அவசரக்கான நடவடிக்கையை துரிதப்படுத்துங்கள்..! தலைமைச் செயலாளர்களுக்கு பறந்த கடிதம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share