• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    விடுதலை புலிகளால் உயிருக்கு ஆபத்து: 350 பாது காவலர்கள் கேட்கும் ராஜபக்ஷ..!

    2009 ஆம் ஆண்டு, இலங்கை இராணுவம் தமிழ்ப் புலிகள் தலைவர்  பிரபாகரனைக் கொன்றதன் மூலம் அங்கு போராட்டம் நிறுத்தப்பட்டது.
    Author By Thiraviaraj Wed, 19 Mar 2025 17:54:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rajapaksa plea for restoring personal protection

    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாதுகாப்பை மீட்டெடுக்கக் கோரிய அவரது மனுவை வுக்கு உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அரசால் தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பைக் குறைத்ததற்கு எதிராக ராஜபக்சே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    protection

    80 வயதான ராஜபக்சேவை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றும் பணியில் அரசு ஈடுபட்டுள்ள நேரத்தில், அவரது இந்த சட்டப் போராட்டம் வந்துள்ளது.இந்த ஆண்டு ஜனவரியில் ராஜபக்சே நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரி அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். டிசம்பர் 2024-ல் அரசு தனது பாதுகாப்பை வெகுவாகக் குறைத்ததாகவும், இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்ததாகவும் அவர் கூறினார்.

    இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்.. மீனவர் கைதுக்கு முடிவுக் கட்டக் கோரிக்கை..!

    protection

    மஹிந்த ராஜபக்ஷ தனது மனுவில், முன்னதாக தனது பாதுகாப்பிற்காக 350க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால், இப்போது இந்த எண்ணிக்கை 60 ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் மூப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் முக்கிய பங்கு வகித்ததால், தனது உயிருக்கு கடுமையான ஆபத்து இருப்பதாக ராஜபக்சே கூறினார். இந்த மோதலில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் இருந்து தனித் தமிழ் நாட்டைக் கோரி வந்தது.

    protection

    மஹிந்த ராஜபக்ஷ தனது மனுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சரவை, பாதுகாப்பு அமைச்சகத்தை பிரதிவாதிகளாக இணைத்திருந்தார். அரசு செலவினங்களைக் குறைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வசதிகளைக் குறைப்பதாக அரசு கூறுகிறது.இருந்தபோதும், அரசின் இந்த நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. முன்னாள் ஜனாதிபதிகள் சில சலுகைகளை அனுபவிப்பதாகவும், இதுபோன்று திடீரென அவர்களுக்கு பாதுகாப்பு, தங்குமிட வசதிகளை இழப்பது தவறு என்றும் அவர் கூறுகிறார்.

    protection

    மஹிந்த ராஜபக்ஷ 2005 முதல் 2015 வரை இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில், 2009 ஆம் ஆண்டு, இலங்கை இராணுவம் தமிழ்ப் புலிகள் தலைவர்  பிரபாகரனைக் கொன்றதன் மூலம் அங்கு போராட்டம் நிறுத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்து வருகிறார். அதே நேரத்தில் அரசு அவரை அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் முழு வழக்கையும் விசாரணைக்கு தகுதியானது என்று கருதவில்லை. அத்துடன் ராஜபக்ஷவின் மனுவை நிராகரித்தது.

    இதையும் படிங்க: தொடரும் மீனவர்கள் கைது.. ஓயாத அட்டூழியம்.. மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்..!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share