• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    3 சிறுமிகளின் வலி, கடத்தல்.. பலாத்காரம்... 50 வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட குற்றவாளி... கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

    மறக்க முடியாத தாக்குதலுக்கு ஆளான கேத்தி ரோட்லர், அவரது தங்கை ஷெர்ரி ரோட்லர் ட்ரிக், அவர்களது தோழி கேண்டீஸ் ஸ்மித் ஆகிய மூன்று பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரமான சம்பவம் இது
    Author By Thiraviaraj Thu, 26 Dec 2024 12:57:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dna Identifies Attacker After 50 Years Culprit In Assault On 3 Women But Now Deceased

    நினைத்தாலே பதறுகிறது... கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ... மூன்று பெண்கள் தங்கள் வாழ்க்கையை நரகத்தை விட மோசமாக்கிய மனித மிருகம் யார் என அடையாளம் கண்டு கொள்ள போராடினர். 1975 ல் கொடூரமான, மறக்க முடியாத தாக்குதலுக்கு ஆளான கேத்தி ரோட்லர், அவரது தங்கை ஷெர்ரி ரோட்லர் ட்ரிக், அவர்களது தோழி கேண்டீஸ் ஸ்மித் ஆகிய மூன்று பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரமான சம்பவம் இது.

    ஆகஸ்ட் 1975ல், 14 வயதான கேத்தி தனது 13 வயது தோழி கேண்டிஸ், 11 வயது தங்கை ஷெர்ரியுடன் வெளியே செல்ல முடிவு செய்த ஒரு அதிர்ஷ்டமான இரவு அது. இவர்கள் மூவரும் வீட்டில் உள்ள பெரியவரை அழைத்துச் செல்லாமல் வெளியே சென்றது அதுவே முதல் முறை. மூவரும் சாலையோரத்தில் நின்று கொண்டு, இந்தியானாவில் உள்ள கம்பர்லேண்ட் அருகே உள்ள டீன் ஏஜ் ஹேங்கவுட்டிற்கு லிப்ட் கேட்டுக் கொண்டு இருந்தனர்.Indiana Slasher

    சிறிது நேரம் கழித்து, ஒரு வெள்ளை நிற காரில் வந்த ஒருவர் அவர்கள் மூவரின் அருகில் நிறுத்தி, அவர்களை அவர்கள் செல்லும் இடத்தில் இறக்கி விடுவதாக கூறியுள்ளார். அதனை நம்பி மூவரும் அவரது காரில் அமர்ந்தனர். ஆனால் அவர்கள் செய்த பெரிய தவறு எவ்வளவு பெரியது என்பதை அவர்கள் உணர்ந்தனர். கார் அவர்கள் இறங்கும் இடத்தையும் தாண்டிச் சென்றது.

    இதையும் படிங்க: வசதியானவர்களை நோட்டமிடும் ரேபிட்டோ, ஓலா, ஊபர்... ஆப்ஸ் மூலம் பயணிகளுக்கு ஆப்பு... அதிர வைக்கும் கொள்ளை..!

    அவர்கள் மூவரும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டபோது​​​​அந்த நபர் அவர்களிடம் உங்கள் மூவரையும் கடத்திச் செல்கிறேன் எறு கூறியுள்ளார். அவர்கள் மூவரையும் பிணைக் கைதிகளாக வைத்து பணம் கேட்டு மிரட்டினார். பயந்துபோன சிறுமிகள் கதவை திறக்க முயன்றனர்.  அடுத்து நடந்த சம்பவம் இந்த மூன்று பெண்களுக்கும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பயங்கர வேதனையை ஏற்படுத்தியது.

    ஒரு பயங்கரமான 15 நிமிட பயணத்திற்குப் பிறகு கார் ஒரு வயலில் நின்றது. கத்தி, துப்பாக்கியை காட்டி மிரட்டிய அந்த  டிரைவர் சிறுமிகளின் கைகளை கட்டினார். காரின் முன் இருக்கையில் வைத்து ஷெர்ரியை பலாத்காரம் செய்த அவர், பின்னர் அவர்கள் 3 பேரையும் பலமுறை கத்தியால் குத்தினார். பாதி இறந்த நிலையில் சிறுமிகளை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார். அந்த மூன்று சிறுமிகளும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.Indiana Slasher

    டிரைவர் தப்பி ஓடிய சில நிமிடங்களுக்குப் பிறகு, ஷெர்ரியை காணவில்லை. ஷெர்ரி கடத்தப்பட்டிருக்கலாம் என்று நினைத்த மற்ற இரு சிறுமிகளும் அருகில் உள்ள நெடுஞ்சாலையை அடைந்து வழியில் சென்ற காரை நிறுத்தி உதவி கேட்டனர்.
    வழியில் ஒரு கார் நிறுத்தி உதவிக்கு வந்தது. அந்தக் காரில் இருந்தவர் காவல் துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி.

    சிறுமிகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் நனைந்திருப்பதைப் பார்த்ததும், அவர்களின் வேதனையைக் கேட்டதும், மூன்றாவது பெண்ணைத் தேடி உடனடியாக அதே இடத்தை அடைந்தார். தேடலுக்குப் பிறகு, ஷெர்ரி வயலில் ஒரு ஓரமாக துடிதுடித்துக் கொண்டிருந்தார். அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. மூச்சுத்திணறினார். மோசமாக இரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக மூவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.Indiana Slasher

    கேண்டிஸின் கழுத்தில் 12 கத்தி வெட்டுக்கள் இருந்தன. 300 தையல்கள் போடப்பட்டன. மூன்று உயிர்களும் காப்பாற்றப்பட்டன. ஆனால் அந்த இரவின் பயங்கரம் இங்கு முடிவடையவில்லை. இந்தச் சம்பவம் குறித்த செய்தி பரவியபோது, ​​அந்த மிருகத்தின் பெயர், அடையாளம் குறித்து யாருக்கும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, ​​கயிறு, கைக்குட்டை, சிகரெட் துண்டு ஆகியவற்றை கண்டெடுத்தனர். ஆரம்பத்தில் போலீஸாரின் சந்தேகம் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட கைதி மீது இருந்தது. துப்பு கிடைக்காததால், வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

    பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளும் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். ஆனால் அவ்வளவு எளிதாக அந்தச் சம்பவம் அவர்கள் மனதை விட்டு நீங்கவில்லை. காவல்துறையோ, சட்டத்தை கடைப்பிடிப்பவர்களோ தங்களைப் பற்றி கவலைப்படவில்லை என்று அவர்கள் நினைத்தனர். மூவரும் தனிமையாகவும் அவமானமாகவும் உணர ஆரம்பித்தனர்.

    இவர்களில் கேத்தி சிறிது காலம் கழித்து பள்ளியை விட்டு வெளியேறினார். லிப்ட் கேட்டது தவறு. நடந்ததற்கு நானே பொறுப்பு என்று உணர்ந்தாள்.

    இருப்பினும், கேத்தி அவர்களின் வழக்கிற்காக காவல்துறையை தொடர்ந்து நாடி வந்தார். அவள் அடிக்கடி காவல்துறையின் தலைமையகத்திற்குச் சென்று தனக்கு நியாயம் கேட்டாள். இறுதியில், கேத்தியின் முயற்சிகள் பலனளித்தன. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, தாக்கியவர் அடையாளம் காணப்பட்டார். இந்த மிருகத்தின் பெயர் தாமஸ் வில்லியம்ஸ்.

    தாக்குதல் நடந்த அன்று இரவு சிறுமிகள் மூவரின் ஆடைகளில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் மூலம் அவர் அடையாளம் காணப்பட்டார். துரதிர்ஷ்டம் என்னவென்றால், அவர் அடையாளம் காணப்படுவதற்கு சுமார் 41 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அவர் 1983 ல், 49 வயதில், வங்கிக் கொள்ளைக்காக டெக்சாஸ் ஜெயிலில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தபோது இறந்து விட்டார். மூன்று பெண்களுக்கும் தங்களைத் தாக்கியவர் அடையாளம் காணப்பட்டதாக அழைப்பு வந்தது ஒரு வேதனையான தருணம்.Indiana Slasher

    இப்போது 'பீப்பிள் மேகசின் இன்வெஸ்டிகேட்ஸ்' என்ற  எபிசோடில் தங்களுக்கு நேர்ந்த வேதனையைப் பகிர்ந்துள்ளனர். இன்வெஸ்டிகேஷன் டிஸ்கவரியில் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி 'தி இண்டியானா ஸ்லாஷர்' என்ற தலைப்பில்  ஒளிபரப்பப்படும்.

    இதுகுறித்து ஷெர்ரி கூறுகையில் 'அந்த மிருகம் என்னையும் என் தங்கையையும் என் அப்பாவி தோழியையும் உயிருடன் சாகடித்தது. செய்த குற்றத்திற்காக அவர் தண்டிக்கப்படவில்லை. ஆனால், நான் அவரை மன்னிக்கிறேன். அதிர்ஷ்டவசமாக அவர் இப்போது இறந்துவிட்டார். இப்போது அவரால் இதை வேறு யாருடனும் செய்ய முடியாது. அது முடிந்துவிட்டது’’ என்கிறார் வேதனையுடன்.

    இதையும் படிங்க: தண்ணியில கண்டம்... பிரம்மபுத்ரா நதியில் சீனா கட்டும் வல்லரசு அணை... இந்தியாவை அழிக்க இப்படியொரு சதியா..?

    மேலும் படிங்க
    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    அரசியல்
    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அரசியல்
    எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!

    எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!

    அரசியல்
    திருமணத்திற்கு முன்பே என் கணவர் மீது புகார் கொடுத்தேன்..! நடிகை அமலா பால் ஓபன் டாக்..!

    திருமணத்திற்கு முன்பே என் கணவர் மீது புகார் கொடுத்தேன்..! நடிகை அமலா பால் ஓபன் டாக்..!

    சினிமா
    #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

    #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

    இந்தியா
    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!

    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!

    இந்தியா

    செய்திகள்

    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    அரசியல்
    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அரசியல்
    எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!

    எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!

    அரசியல்
    #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

    #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

    இந்தியா
    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!

    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!

    இந்தியா
    நானும் டெல்டாக்காரன் தான்.. மார்தட்டிய முதல்வர்! தஞ்சைக்கு டாப் 3 அறிவிப்புகள் வெளியீடு..!

    நானும் டெல்டாக்காரன் தான்.. மார்தட்டிய முதல்வர்! தஞ்சைக்கு டாப் 3 அறிவிப்புகள் வெளியீடு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share