• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இதுதான் ரைட் டைம்.. உங்களால தான் முடியும்!! புடினுக்கு லெட்டர் எழுதிய ட்ரம்ப் மனைவி!!

    அமெரிக்க முதல் பெண்மணியும், டிரம்பின் மனைவியுமான மெலனியா டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்
    Author By Pandian Sun, 17 Aug 2025 12:49:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    first lady melania trumps peace letter to putin it is time

    உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய முடிவு செய்ததால, ரஷியா கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சு, 2022-ல உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பிச்சது. இந்தப் போர் மூணு வருஷத்துக்கும் மேல நீடிச்சுட்டு இருக்கு. இதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சி செஞ்சுட்டு இருக்கார். இதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினோட பேச்சுவார்த்தை நடத்தறேன்னு அறிவிச்சார். 

    அதன்படி, ஆகஸ்ட் 15, 2025 அன்று அமெரிக்காவோட அலாஸ்காவில், ஜாய்ண்ட் பேஸ் எல்மெண்டோர்ஃப்-ரிச்சர்ட்சன் மிலிட்டரி பேஸ்ல இரு தலைவர்களும் சந்திச்சு பேசினாங்க. இந்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டரை மணி நேரம் நடந்தது.

    பேச்சுவார்த்தை முடிஞ்ச பிறகு, செய்தியாளர்களை சந்திச்ச புதின், “இந்த பேச்சு முன்னமே நடந்திருக்கணும், இப்போ தாமதமாச்சு. ஆனாலும் இது சரியான நேரம். ஜோ பைடன் இடத்துல டிரம்ப் இருந்திருந்தா, இந்த உக்ரைன் போர் நடந்திருக்காது. இப்போ ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கு”னு சொன்னார். 

    இதையும் படிங்க: அமெரிக்கா - பாக்., நெருக்கம் நீடிக்காது!! சீக்கிரமே புட்டுக்கும்!! அடித்துச் சொல்லும் இந்திய முன்னாள் தூதர்..

    ஆனா, டிரம்ப் பேசும்போது, “நிறைய விஷயங்கள்ல முன்னேற்றம் இருக்கு, ஆனா இன்னும் முடிவு எதுவும் எட்டப்படலை. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியோட பேசணும். அவர் ஒத்துக்கிட்டா எல்லாம் முடிஞ்சு போயிடும். இனி எல்லாம் ஜெலன்ஸ்கியோட கையில இருக்கு”னு கூறினார்.

    இந்த சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும்னு உலகமே எதிர்பார்த்தது. ஆனா, எந்த முடிவும் இல்லாம முடிஞ்சது உலக தலைவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கு. புதின், உக்ரைனோட டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை ரஷியாவுக்கு கொடுக்கணும்னு கோரிக்கை வச்சிருக்கார், ஆனா ஜெலன்ஸ்கி இதை உக்ரைன் அரசியலமைப்புக்கு எதிரானதுன்னு மறுத்துட்டார். டிரம்ப், “நிலப் பரிமாற்றம்” (லேண்ட் ஸ்வாப்) மூலமா ஒரு தீர்வு காணலாம்னு பேசினார், ஆனா இதுவும் உக்ரைனுக்கு ஏற்புடையதா இல்லை.

    இந்த சந்திப்புல உக்ரைன் பிரதிநிதிகள் இல்லாதது பெரிய விமர்சனத்தை உருவாக்கியிருக்கு. ஜெலன்ஸ்கி, “எங்களை விட்டுட்டு பேச்சு நடத்தினா எந்த முடிவும் பலன் தராது”னு எச்சரிச்சிருக்கார். ஐரோப்பிய தலைவர்களும், “உக்ரைன் இல்லாம எந்த முடிவும் எடுக்கக் கூடாது, சர்வதேச எல்லைகளை பலவந்தமா மாற்றக் கூடாது”னு வலியுறுத்தியிருக்காங்க.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    இந்த சூழல்ல, அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்ப், புதினுக்கு ஒரு உருக்கமான கடிதம் எழுதியிருக்கார். டிரம்ப் இந்த கடிதத்தை அலாஸ்கா சந்திப்புல புதின்கிட்ட நேரடியா கொடுத்திருக்கார். கடிதத்துல மெலனியா, “ஒவ்வொரு குழந்தையும் அன்பு, வாய்ப்பு, பாதுகாப்பு கனவு காணுது. தலைவர்களா நாம இந்த கனவை பாதுகாக்கணும். 

    உக்ரைன், ரஷியாவுல உள்ள குழந்தைகளோட மென்சிரிப்பை மீட்டெடுக்க முடியும். புதின்ஜி, நீங்க இதை செய்ய தகுதியானவரு. இதுதான் சரியான நேரம்”னு எழுதியிருக்கார். இந்த கடிதம், போரால பாதிக்கப்பட்ட குழந்தைகளோட நிலையை மையமா வச்சு, அமைதிக்கு ஒரு உணர்ச்சிகரமான வேண்டுகோளா இருக்கு.

    ஆனாலும், இந்த சந்திப்பு எந்த தீர்மானமும் இல்லாம முடிஞ்சிருக்கு. டிரம்ப், ஆகஸ்ட் 18-ல ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் சந்திக்கப் போறதா சொல்லியிருக்கார். இந்த சந்திப்புல ஐரோப்பிய தலைவர்களும் இணையலாம்னு எதிர்பார்க்கப்படுது. 

    ஆனா, புதின் தன்னோட கோரிக்கைகளில் உறுதியா இருக்கார், உக்ரைனோ நேட்டோவில் இணையக் கூடாது, டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் உட்பட நாலு பகுதிகளை ரஷியாவுக்கு கொடுக்கணும்னு வலியுறுத்துறார். இது உக்ரைனுக்கு ஏற்புடையதா இல்லை. இந்த பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடரும்னு தெரியுது, ஆனா உடனடி தீர்வு கிடைக்குமான்னு யாருக்கும் தெளிவு இல்லை. 

    இதையும் படிங்க: ஒருபக்கம் பேச்சுவார்த்தை; மறுபக்கம் போர்!! உக்ரைன் கிராமங்களை கைப்பற்றியது ரஷ்யா!!

    மேலும் படிங்க
    போர் நிறுத்தத்தை ஏற்க மறுக்கும் ரஷ்யா!! இது சிக்கலான சூழ்நிலை என ஜெலன்ஸ்கி காட்டம்!!

    போர் நிறுத்தத்தை ஏற்க மறுக்கும் ரஷ்யா!! இது சிக்கலான சூழ்நிலை என ஜெலன்ஸ்கி காட்டம்!!

    உலகம்
    தரமான கூட்டணி இருக்கு! தளராம இருங்க... தொண்டர்கள் மத்தியில் ராமதாஸ் நம்பிக்கை

    தரமான கூட்டணி இருக்கு! தளராம இருங்க... தொண்டர்கள் மத்தியில் ராமதாஸ் நம்பிக்கை

    தமிழ்நாடு
    இதோ வந்துட்டான்ல... வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் கனமழை

    இதோ வந்துட்டான்ல... வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் கனமழை

    தமிழ்நாடு
    நாடாளுமன்றம் போய் என்னத்த பண்ணீங்க? அன்புமணியை கேள்விகளால் துளைத்த MRK

    நாடாளுமன்றம் போய் என்னத்த பண்ணீங்க? அன்புமணியை கேள்விகளால் துளைத்த MRK

    தமிழ்நாடு
    அம்மாடியோவ்.. ரூ.11 ஆயிரம் கோடி பிரமாண்ட நெடுஞ்சாலை!!  நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

    அம்மாடியோவ்.. ரூ.11 ஆயிரம் கோடி பிரமாண்ட நெடுஞ்சாலை!! நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

    இந்தியா
    கனமழையால் தத்தளிக்கும் பாக்., வெள்ளத்தில் சிக்கிய மக்கள்..  48 மணி நேரத்தில் 307 பேர் பலி..

    கனமழையால் தத்தளிக்கும் பாக்., வெள்ளத்தில் சிக்கிய மக்கள்.. 48 மணி நேரத்தில் 307 பேர் பலி..

    உலகம்

    செய்திகள்

    போர் நிறுத்தத்தை ஏற்க மறுக்கும் ரஷ்யா!! இது சிக்கலான சூழ்நிலை என ஜெலன்ஸ்கி காட்டம்!!

    போர் நிறுத்தத்தை ஏற்க மறுக்கும் ரஷ்யா!! இது சிக்கலான சூழ்நிலை என ஜெலன்ஸ்கி காட்டம்!!

    உலகம்
    தரமான கூட்டணி இருக்கு! தளராம இருங்க... தொண்டர்கள் மத்தியில் ராமதாஸ் நம்பிக்கை

    தரமான கூட்டணி இருக்கு! தளராம இருங்க... தொண்டர்கள் மத்தியில் ராமதாஸ் நம்பிக்கை

    தமிழ்நாடு
    இதோ வந்துட்டான்ல... வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் கனமழை

    இதோ வந்துட்டான்ல... வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் கனமழை

    தமிழ்நாடு
    நாடாளுமன்றம் போய் என்னத்த பண்ணீங்க? அன்புமணியை கேள்விகளால் துளைத்த MRK

    நாடாளுமன்றம் போய் என்னத்த பண்ணீங்க? அன்புமணியை கேள்விகளால் துளைத்த MRK

    தமிழ்நாடு
    அம்மாடியோவ்.. ரூ.11 ஆயிரம் கோடி பிரமாண்ட நெடுஞ்சாலை!!  நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

    அம்மாடியோவ்.. ரூ.11 ஆயிரம் கோடி பிரமாண்ட நெடுஞ்சாலை!! நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

    இந்தியா
    கனமழையால் தத்தளிக்கும் பாக்., வெள்ளத்தில் சிக்கிய மக்கள்..  48 மணி நேரத்தில் 307 பேர் பலி..

    கனமழையால் தத்தளிக்கும் பாக்., வெள்ளத்தில் சிக்கிய மக்கள்.. 48 மணி நேரத்தில் 307 பேர் பலி..

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share