• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    #BREAKING 2 ஆண்டுகளுக்குப் பிறகு நரகத்திலிருந்து விடுதலை... 7 பணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்...! 

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குடிமக்களை விடுவிக்கும் செயல்முறை இன்று தொடங்கியது.
    Author By Amaravathi Mon, 13 Oct 2025 13:27:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    hamas-releases-seven-israeli-hostages-after-two-years

    இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இரண்டு வருட காலப் போரில் அமைதிக்கான நம்பிக்கையின் முதல் ஒளிக்கீற்று வெளிப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குடிமக்களை விடுவிக்கும் செயல்முறை இன்று தொடங்கியது. முதல் கட்டத்தில், ஏழு பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு செஞ்சிலுவைச் சங்கத்தால் கான் யூனிஸிலிருந்து இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டனர். 

    காசா - இஸ்ரேல் இடையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு நீடித்து வந்த கொடூர போரை  முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸால் இரண்டு ஆண்டுகளாகப் சிறை பிடிக்கப்பட்டிருந்த பணயக்கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர். கான் யூனிஸிடமிருந்து அவர்களை ஏற்றிக்கொண்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒரு குழு இஸ்ரேலுக்குப் புறப்பட்டது. பணயக்கைதிகளின் விடுதலை அவர்களின் குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. மீதமுள்ள பணயக்கைதிகளை ஹமாஸ் விரைவில் விடுவிக்கத் தயாராக உள்ள நிலையில், அதற்கு ஈடாக பாலஸ்தீன கைதிகளையும் இஸ்ரேல் விடுவித்துள்ளது.

    அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் ஏழு இஸ்ரேலிய பணயக்கைதிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது. அவர்கள் கான் யூனிஸ் பகுதியிலிருந்து இஸ்ரேலுக்கு மாற்றப்பட்டனர். விடுவிக்கப்பட்ட ஏழு பணயக்கைதிகள் கலி, ஜிவ் பெர்மன், மதன் ஆங்ரெஸ்ட், ஆலன் ஓஹெல், ஓம்ரி மிரோன், ஈடன் மோர் மற்றும் கை கில்போவா டல்லால் என அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ள பணயக்கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலும் சில பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

    இதையும் படிங்க: அவசரத்தின் பின்னால் அருவருப்பான அரசியல்... உண்மை வெளிவரும்... சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு நயினார் வரவேற்பு...!

    இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் அக்டோபர் 7, 2023 அன்று தொடங்கியது. ஹமாஸ் முதலில் மின்னல் தாக்குதலை நடத்தியது , 1,200 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பொதுமக்களைக் கொன்றது. 250 க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். பதிலடியாக, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 67,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகி, மில்லியன் கணக்கான மக்கள் வீடற்றவர்களாக மாறினர். அடிப்படை வசதிகள் இல்லாமல் கூடாரங்களில் தஞ்சம் அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பசி மற்றும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த மனிதாபிமான துயரத்தை எதிர்கொள்ளும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர கடுமையாக உழைத்து வருகிறார். காசாவிற்கு அமைதியை ஏற்படுத்த 21 அம்ச அமைதித் திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு அமைப்புகளும் உடன்பட்டதன் மூலம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படி எடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைதி ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்தது. இதன் விளைவாக, பணயக்கைதிகளை விடுவிக்கும் செயல்முறை திங்கட்கிழமை தொடங்கியது.

    இதையும் படிங்க: தங்க நாணயம், கிரைண்டர், பீரோ... அதிமுக கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஜாக்பாட்... குலுக்கல் முறையில் பரிசு மழை....!

    மேலும் படிங்க
    சிபிஐ அதிகாரிகளுக்கு என்ன ரெண்டு மூளையா? சீமான் அடுக்கடுக்கான கேள்வி...!

    சிபிஐ அதிகாரிகளுக்கு என்ன ரெண்டு மூளையா? சீமான் அடுக்கடுக்கான கேள்வி...!

    தமிழ்நாடு
    இன்னும் CASE கூட போடல... திருமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம்...!

    இன்னும் CASE கூட போடல... திருமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம்...!

    தமிழ்நாடு
    அநியாயம் பண்றீங்களே! மீட்டிங் போட்டு கோரிக்கை நிராகரிப்பு... பெண் ஊழியர் வேதனை...!

    அநியாயம் பண்றீங்களே! மீட்டிங் போட்டு கோரிக்கை நிராகரிப்பு... பெண் ஊழியர் வேதனை...!

    இந்தியா
    “அதுல தான் நான் ஸ்பெஷலிஸ்ட்டே” - பாக்., - ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் சொன்ன முக்கிய செய்தி... ஷாக்கான உலக நாடுகள்...!

    “அதுல தான் நான் ஸ்பெஷலிஸ்ட்டே” - பாக்., - ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் சொன்ன முக்கிய செய்தி... ஷாக்கான உலக நாடுகள்...!

    உலகம்
    கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்? அண்ணாமலை சரமாரி கேள்வி…!

    கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்? அண்ணாமலை சரமாரி கேள்வி…!

    தமிழ்நாடு
    எனக்கு தெரியாது... தெரியாம கையெழுத்து போட்டுடேன்.... கரூர் வழக்கு குறித்து செல்வராஜ் விளக்கம்...!

    எனக்கு தெரியாது... தெரியாம கையெழுத்து போட்டுடேன்.... கரூர் வழக்கு குறித்து செல்வராஜ் விளக்கம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிபிஐ அதிகாரிகளுக்கு என்ன ரெண்டு மூளையா? சீமான் அடுக்கடுக்கான கேள்வி...!

    சிபிஐ அதிகாரிகளுக்கு என்ன ரெண்டு மூளையா? சீமான் அடுக்கடுக்கான கேள்வி...!

    தமிழ்நாடு
    இன்னும் CASE கூட போடல... திருமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம்...!

    இன்னும் CASE கூட போடல... திருமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம்...!

    தமிழ்நாடு
    அநியாயம் பண்றீங்களே! மீட்டிங் போட்டு கோரிக்கை நிராகரிப்பு... பெண் ஊழியர் வேதனை...!

    அநியாயம் பண்றீங்களே! மீட்டிங் போட்டு கோரிக்கை நிராகரிப்பு... பெண் ஊழியர் வேதனை...!

    இந்தியா
    “அதுல தான் நான் ஸ்பெஷலிஸ்ட்டே” - பாக்., - ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் சொன்ன முக்கிய செய்தி... ஷாக்கான உலக நாடுகள்...!

    “அதுல தான் நான் ஸ்பெஷலிஸ்ட்டே” - பாக்., - ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் சொன்ன முக்கிய செய்தி... ஷாக்கான உலக நாடுகள்...!

    உலகம்
    கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்? அண்ணாமலை சரமாரி கேள்வி…!

    கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்? அண்ணாமலை சரமாரி கேள்வி…!

    தமிழ்நாடு
    எனக்கு தெரியாது... தெரியாம கையெழுத்து போட்டுடேன்.... கரூர் வழக்கு குறித்து செல்வராஜ் விளக்கம்...!

    எனக்கு தெரியாது... தெரியாம கையெழுத்து போட்டுடேன்.... கரூர் வழக்கு குறித்து செல்வராஜ் விளக்கம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share