• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 14, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மலேசியாவில் அதிவேகமாக பரவும் தொற்று! 6,000 மாணவர்களுக்கு காய்ச்சல்! பள்ளிகள் மூடல்!

    மலேசியாவில் மாணவர்கள் 6 ஆயிரம் பேர் இன்புளுயன்சா காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.
    Author By Pandian Tue, 14 Oct 2025 13:12:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Malaysia Flu Crisis: 6,000 Kids Hit by Influenza Outbreak, Schools Shut as Exam Season Looms!"

    மலேசியாவில் அண்மையில் இன்புளுயன்சா (இன்ஃப்ளூயன்சா) காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால், 6,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மழலையர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, பாதிப்பு அதிகம் ஏற்பட்ட பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 
    சுகாதாரத் துறையின் ஆலோசனையின்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுக்காலத்தில் பெற்ற அனுபவத்தைப் பயன்படுத்தி, அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

    மலேசியாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, கடந்த வாரம் (எபிடெமியாலஜி வாரம் 40/2025) 97 இன்புளுயன்சா கிளஸ்டர்கள் (தொற்று குழுக்கள்) பதிவாகியுள்ளன. இது முந்தைய வாரத்தின் 14 கிளஸ்டர்களைப் போல்யும் ஏழு மடங்கு அதிகம். இந்த கிளஸ்டர்களில் பெரும்பாலானவை பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் ஏற்பட்டவை. 
    செலங்கூர் மாநிலத்தில் மட்டும் 43 கிளஸ்டர்கள் உள்ளன. இன்புளுயன்சா A மற்றும் B வகைகள் பரவியுள்ளன, இவை குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளன. அறிகுறிகள் லேசானவையாக இருந்தாலும், தொற்று வேகமாகப் பரவுவதால் அச்சம் நிலவுகிறது.

    மலேசியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவிட் காலத்திற்குப் பின் இத்தகைய பரவல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சர் டுல்கெப்லி அஹ்மத், "நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது" என ஆறுதல் கூறினாலும், கல்வி அமைச்சகத்துடன் இணைந்து மேலும் நடவடிக்கைகளைப் பரிசீலிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: HIGH ALERT - 'ஸ்ட்ரேடஸ்' மீண்டும் அச்சுறுத்தும் கோவிட்!! அமெரிக்காவில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனா!

    பள்ளிக்கல்வி இயக்குநர் முகமது அஹ்மது அவர்கள் கூறுகையில், "கோவிட்-19 தொற்றுக்காலத்தில் இருந்து இன்புளுயன்சா போன்றவற்றை எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் நமக்கு உண்டு. தற்போது 6,000 பள்ளி மாணவர்கள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அதிகம் ஏற்பட்ட பள்ளிகளை தற்காலிகமாக மூடியுள்ளோம். இது மாவட்ட சுகாதார அலுவலகங்களின் (PKD) ஆலோசனையின்படி நடைபெறுகிறது" என்றார். 

    COVIDLessons

    அவர் குறிப்பிட்டபடி, பாதிப்பு அளவு பொறுத்து பள்ளிகளின் மூடல் நடைபெறுகிறது. உதாரணமாக, ஜோஹர் பாருவின் மாசை பகுதியில் உள்ள சேகோலா கெபாங்சானன் பெர்மாஸ் ஜெயா 2 பள்ளியின் சிறப்பு கல்வி ஒருங்கிணைப்பு திட்டம் (PPKI) வகுப்பு, அக்டோபர் 8 முதல் 17 வரை 10 நாட்கள் மூடப்பட்டுள்ளது.

    எவ்வளவு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக துல்லியமான தகவல் வெளியாகவில்லை என்றாலும், பெரும்பாலான பாதிப்புகள் மழலையர் பள்ளிகளில் ஏற்பட்டுள்ளன. இந்த மூடல், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டது. மேலும், நவம்பர் 3ஆம் தேதி தொடங்கவுள்ள சிஜில் பெலாஜரன் மலேசியா (SPM) தேர்வுக்கு முன் இது சவாலாக உள்ளது. கல்வி அமைச்சகம், தேர்வு வாரியத்தை இதற்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

    பள்ளிக்கல்வி இயக்குநர் முகமது அஹ்மது மேலும் கூறுகையில், "அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, கைகளை சுத்தம் செய்வது போன்ற சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். குழுவாக கூடி நோய் பரவலை ஏற்படுத்தக்கூடாது. பெரிய குழு நிகழ்ச்சிகளை குறைக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்" என்றார். 
    சுகாதார அமைச்சகம், பள்ளிகளுக்கு வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. இன்புளுயன்சா A வகை, பறவைகள், பன்றிகள் உள்ளிட்டவற்றை பாதிக்கும் திறன் கொண்டது என்பதால், பரவல் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மலேசியாவில் இந்த பரவல், கோவிட் காலத்திற்குப் பின் பெரிய சவாலாக உள்ளது. பெற்றோர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அரசு, தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது எனவும், தேவைக்கு ஏற்ப மேலும் நடவடிக்கைகள் எடுக்கும் எனவும் உறுதியளித்துள்ளது. 

    இதையும் படிங்க: BOMB வெச்சுருக்கோம்... EPS வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றம்...!

    மேலும் படிங்க
    தவெக மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமீன்..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    தவெக மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமீன்..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    Gap-ஏ கொடுக்காம அடிக்கும் ஜாய்..!! சிக்கித் தவிக்கும் மாதம்பட்டி.. மகளிர் ஆணையம் அதிரடி..!!

    Gap-ஏ கொடுக்காம அடிக்கும் ஜாய்..!! சிக்கித் தவிக்கும் மாதம்பட்டி.. மகளிர் ஆணையம் அதிரடி..!!

    தொலைக்காட்சி
    சிவி சண்முகம் எடப்பாடிக்கு தேவை... அதான் இந்த அமைதி... Tks இளங்கோவன் விமர்சனம்...

    சிவி சண்முகம் எடப்பாடிக்கு தேவை... அதான் இந்த அமைதி... Tks இளங்கோவன் விமர்சனம்...

    தமிழ்நாடு
    ஆசனவாய் வழியாக திருட்டு... சபரிமலையை அடுத்து திருமலையில் வெடித்தது சர்ச்சை... திருப்பதிக்குள் புகுந்து சீல் வைத்த அதிகாரிகள்...!

    ஆசனவாய் வழியாக திருட்டு... சபரிமலையை அடுத்து திருமலையில் வெடித்தது சர்ச்சை... திருப்பதிக்குள் புகுந்து சீல் வைத்த அதிகாரிகள்...!

    இந்தியா
    அடுத்தடுத்து தற்கொலை செய்யும் போலீஸ் அதிகாரிகள்! மூடி மறைக்கும் மிகப்பெரிய சதி! ஹரியானாவில் பரபரப்பு!

    அடுத்தடுத்து தற்கொலை செய்யும் போலீஸ் அதிகாரிகள்! மூடி மறைக்கும் மிகப்பெரிய சதி! ஹரியானாவில் பரபரப்பு!

    குற்றம்
    மரியா கொரினாவுக்கு நோபல் பரிசு..!! கடுப்பில் வெனிசுலா அரசு எடுத்த விபரீத முடிவு..!!

    மரியா கொரினாவுக்கு நோபல் பரிசு..!! கடுப்பில் வெனிசுலா அரசு எடுத்த விபரீத முடிவு..!!

    உலகம்

    செய்திகள்

    தவெக மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமீன்..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    தவெக மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமீன்..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சிவி சண்முகம் எடப்பாடிக்கு தேவை... அதான் இந்த அமைதி... Tks இளங்கோவன் விமர்சனம்...

    சிவி சண்முகம் எடப்பாடிக்கு தேவை... அதான் இந்த அமைதி... Tks இளங்கோவன் விமர்சனம்...

    தமிழ்நாடு
    ஆசனவாய் வழியாக திருட்டு... சபரிமலையை அடுத்து திருமலையில் வெடித்தது சர்ச்சை... திருப்பதிக்குள் புகுந்து சீல் வைத்த அதிகாரிகள்...!

    ஆசனவாய் வழியாக திருட்டு... சபரிமலையை அடுத்து திருமலையில் வெடித்தது சர்ச்சை... திருப்பதிக்குள் புகுந்து சீல் வைத்த அதிகாரிகள்...!

    இந்தியா
    அடுத்தடுத்து தற்கொலை செய்யும் போலீஸ் அதிகாரிகள்! மூடி மறைக்கும் மிகப்பெரிய சதி! ஹரியானாவில் பரபரப்பு!

    அடுத்தடுத்து தற்கொலை செய்யும் போலீஸ் அதிகாரிகள்! மூடி மறைக்கும் மிகப்பெரிய சதி! ஹரியானாவில் பரபரப்பு!

    குற்றம்
    மரியா கொரினாவுக்கு நோபல் பரிசு..!! கடுப்பில் வெனிசுலா அரசு எடுத்த விபரீத முடிவு..!!

    மரியா கொரினாவுக்கு நோபல் பரிசு..!! கடுப்பில் வெனிசுலா அரசு எடுத்த விபரீத முடிவு..!!

    உலகம்
    பீகார்!! தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி! கையை பிசையும் தேசிய கட்சிகள்!

    பீகார்!! தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி! கையை பிசையும் தேசிய கட்சிகள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share