• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, November 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பாகிஸ்தான்ல இதுக்கு மேல விளையாட முடியாது!! உயிருக்கு உத்திரவாதம் இல்ல! இலங்கை வீரர்கள் கம்ப்ளைண்ட்!

    பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் இலங்கை வீரர்கள், உடனடியாக நாடு திரும்ப முடிவு எடுத்துள்ளனர்.
    Author By Pandian Thu, 13 Nov 2025 10:44:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistan Blast Panic: 8 Sri Lankan Cricketers Flee Tour Early, 2nd ODI Scrapped Amid Security Fears

    பாகிஸ்தானில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, இலங்கை தேசிய அணியின் 8 வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்துள்ளனர். இது 2009ல் நடந்த பயங்கரவாத தாக்குதலை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது.

    அப்போது இலங்கை அணியின் பேருந்தில் தாக்குதல் நடத்தப்பட்டதில் வீரர்கள் பலர் காயமடைந்தனர், பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கும் மேல் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை. 2019 முதல் மட்டுமே பாகிஸ்தான் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு தயாரானது.

    அந்த வகையில், பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ஓடிஐ) கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பங்கேற்றது. மேலும், பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 தொடரிலும் விளையாட திட்டமிட்டிருந்தது. ராவல்பிண்டி மைதானத்தில் நடந்த முதல் ஓடிஐயில் பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து, இஸ்லமாபாத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.

    இதையும் படிங்க: எல்லாம் மகளிருக்காக தான்... ரூ.40 கோடியில் நடமாடும் மருத்துவ ஊர்திகள்... நேரில் பார்வையிட்ட முதல்வர்...!

    இஸ்லமாபாத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதல், ராவல்பிண்டி மைதானத்திற்கு அருகில் நடந்ததால், இலங்கை வீரர்கள் பெரும் அச்சத்தை உணர்ந்தனர். இது பாகிஸ்தான்-இலங்கை கிரிக்கெட் தொடருக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறியது.

    வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் மேலும் போட்டிகளில் விளையாட மறுத்துவிட்டனர். இரண்டாவது ஓடிஐ இன்று (நவம்பர் 13) நடைபெற வேண்டிய நிலையில், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு 8 வீரர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர். இதனால், இரண்டாவது ஓடிஐ ரத்து செய்யப்பட்டுள்ளது.

    CricketTerror

    இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் (எஸ்எல்சி) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “பாதுகாப்பு காரணங்களால் சில வீரர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் தயாராக உள்ளனர்.

    திட்டமிட்டபடி, ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறும். வீரர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) உறுதியளித்துள்ளது. தொடரில் இருந்து பாதியில் வெளியேற விரும்பும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை கிரிக்கெட் வாரியம், வீரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து, அவர்களை தொடரில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் பிசிபி தலைவர் மோஷின் நக்வி, இலங்கை வீரர்களை சந்தித்து பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தார்.

    இருப்பினும், சில வீரர்கள் குடும்ப உறுப்பினர்களின் அச்சத்தால் திரும்பினர். இந்த சம்பவம், பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும், இது 2009 தாக்குதலுக்குப் பின் மீண்டும் பாகிஸ்தானின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சந்தேகிக்க வைக்கிறது.

    இதையும் படிங்க: டெல்லி குண்டு வெடிப்பின் பகீர் பின்னணி... கோயில் பிரசாதங்களை வைத்து போட்ட மாஸ்டர் பிளான் அம்பலம்...!

    மேலும் படிங்க
    நான் செய்தது தவறு.. என்ன விளக்கம் சொன்னாலும் தப்பு.. தப்புதான்..! நடிகர் பிரகாஷ்ராஜ் ஓபன் டாக்..!

    நான் செய்தது தவறு.. என்ன விளக்கம் சொன்னாலும் தப்பு.. தப்புதான்..! நடிகர் பிரகாஷ்ராஜ் ஓபன் டாக்..!

    சினிமா
    டெல்லியில் குண்டுவெடிப்பு நிகழ்த்த ரூ.20 லட்சம் நிதி! சதிகாரன் உமரிடம் ஒப்படைத்த குற்றவாளிகள்! பகீர் தகவல்!!

    டெல்லியில் குண்டுவெடிப்பு நிகழ்த்த ரூ.20 லட்சம் நிதி! சதிகாரன் உமரிடம் ஒப்படைத்த குற்றவாளிகள்! பகீர் தகவல்!!

    இந்தியா
    இப்படியும் ஒரு பாடகியா..! பலரின் வாழ்வில் ஒளியேற்றிய பாலக் முச்சால்.. கெளரவம் கொடுத்த கின்னஸ்..!

    இப்படியும் ஒரு பாடகியா..! பலரின் வாழ்வில் ஒளியேற்றிய பாலக் முச்சால்.. கெளரவம் கொடுத்த கின்னஸ்..!

    சினிமா
    ஹப்பாடா! ஒருவழியாக முடிவுக்கு வந்தது நிர்வாக முடக்கம்! நிம்மதி பெருமூச்சு விடும் ட்ரம்ப்! நிறைவேறியது நிதி மசோதா!

    ஹப்பாடா! ஒருவழியாக முடிவுக்கு வந்தது நிர்வாக முடக்கம்! நிம்மதி பெருமூச்சு விடும் ட்ரம்ப்! நிறைவேறியது நிதி மசோதா!

    உலகம்
    இந்தியர்களை பாராட்டணும்!! சிறப்பாக செயல்படுறாங்க! டெல்லி கார்வெடிப்பு விவகாரம்! அமெரிக்கா பாராட்டு!

    இந்தியர்களை பாராட்டணும்!! சிறப்பாக செயல்படுறாங்க! டெல்லி கார்வெடிப்பு விவகாரம்! அமெரிக்கா பாராட்டு!

    இந்தியா
    பாஜக பற்றி சேகர்பாபு பேச வேண்டிய அவசியமல்ல... நயினார் நாகேந்திரன் காட்டம்...!

    பாஜக பற்றி சேகர்பாபு பேச வேண்டிய அவசியமல்ல... நயினார் நாகேந்திரன் காட்டம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டெல்லியில் குண்டுவெடிப்பு நிகழ்த்த ரூ.20 லட்சம் நிதி! சதிகாரன் உமரிடம் ஒப்படைத்த குற்றவாளிகள்! பகீர் தகவல்!!

    டெல்லியில் குண்டுவெடிப்பு நிகழ்த்த ரூ.20 லட்சம் நிதி! சதிகாரன் உமரிடம் ஒப்படைத்த குற்றவாளிகள்! பகீர் தகவல்!!

    இந்தியா
    ஹப்பாடா! ஒருவழியாக முடிவுக்கு வந்தது நிர்வாக முடக்கம்! நிம்மதி பெருமூச்சு விடும் ட்ரம்ப்! நிறைவேறியது நிதி மசோதா!

    ஹப்பாடா! ஒருவழியாக முடிவுக்கு வந்தது நிர்வாக முடக்கம்! நிம்மதி பெருமூச்சு விடும் ட்ரம்ப்! நிறைவேறியது நிதி மசோதா!

    உலகம்
    இந்தியர்களை பாராட்டணும்!! சிறப்பாக செயல்படுறாங்க! டெல்லி கார்வெடிப்பு விவகாரம்! அமெரிக்கா பாராட்டு!

    இந்தியர்களை பாராட்டணும்!! சிறப்பாக செயல்படுறாங்க! டெல்லி கார்வெடிப்பு விவகாரம்! அமெரிக்கா பாராட்டு!

    இந்தியா
    பாஜக பற்றி சேகர்பாபு பேச வேண்டிய அவசியமல்ல... நயினார் நாகேந்திரன் காட்டம்...!

    பாஜக பற்றி சேகர்பாபு பேச வேண்டிய அவசியமல்ல... நயினார் நாகேந்திரன் காட்டம்...!

    தமிழ்நாடு
    நமது ஆன்மாக்களை அசைக்க முடியாது! பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் கண்டனம்!! இந்தியாவுக்கு பாராட்டு!

    நமது ஆன்மாக்களை அசைக்க முடியாது! பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் கண்டனம்!! இந்தியாவுக்கு பாராட்டு!

    இந்தியா
    இந்திய - அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு! முடிவுக்கு வருகிறதா வர்த்தகப்போர்!?

    இந்திய - அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு! முடிவுக்கு வருகிறதா வர்த்தகப்போர்!?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share