• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தாயின் மணிக்கொடி பாரீர்! பார்லி-யில் ஒலித்த தமிழ்!! பிரதமர் மோடி கவுரவம்!

    வஉசி இயக்கிய சுதேசி கப்பலிலும் வந்தே மாதரம் இடம் பெற்றது. மகாகவி பாரதியார் வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழி பெயர்த்தார் என தாயின் மணிக்கொடி பாரீர் பாடலை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசினார்.
    Author By Pandian Mon, 08 Dec 2025 14:05:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Ignites Lok Sabha on Vande Mataram's 150th: "Mantra That Broke Chains of Slavery – Tamil Poet Bharathiyar Translated It!"

    டெல்லி: இந்தியாவின் தேசியப் பாடலான “வந்தே மாதரம்”யின் 150ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டமாக, லோக்சபாவில் இன்று (டிசம்பர் 8) 10 மணி நேர சிறப்பு விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி உரையாற்றினார்.

    “வந்தே மாதரம் என்பது வெறும் சுதந்திரப் போராட்ட முழக்கம் அல்ல… அது சுதந்திரத் தாயின் பாடல். பிரிட்டிஷ் அடிமை சங்கிலியை அறுத்த மந்திரம்” என்று பிரதமர் உணர்ச்சியுடன் பேசினார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி, பாடலின் வரலாறு, சுதந்திரப் போராட்டத்தில் அதன் பங்கு, இன்றைய இளைஞர்களுக்கு அதன் பொருள் என்பவற்றை விரிவாக விளக்கினார்.

    பிரதமர் மோடி தனது உரையை தொடங்கி, “வந்தே மாதரம் 150ஆம் ஆண்டு விழா விவாதத்தில் பங்கேற்பது பெருமை. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம். இங்கு அமர்ந்திருக்கிறோம் என்பது வந்தே மாதரம் சுதந்திரப் போராட்டத்தால் தான். அது வெறும் முழக்கம் அல்ல, சுதந்திரத் தாயின் பக்தி” என்று கூறினார். 

    இதையும் படிங்க: லோக்சபாவில் இன்று 10 மணி நேர விவாதம்! மோடி மாஸ்டர் ஸ்ட்ரோக்! அனல் பறக்கப் போவது கன்பார்ம்!

    1875-ல் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய இந்தப் பாடல், பிரிட்டிஷ் பிரிவினைக்கு (1905) எதிராக ஒற்றுமையை ஊக்குவித்தது என்று வலியுறுத்தினார். “பிரிட்டிஷ் வந்தே மாதரத்தை தடை செய்ய சட்டம் கொண்டு வந்தனர். ஆனால் அது காற்றில் பறந்தது. தூக்குமேடையில் இருந்து கூட தலைவர்கள் வந்தே மாதரம் பாடினர்” என்று சொல்லி, போராட்டத்தின் தீவிரத்தை நினைவூட்டினார்.

    “வந்தே மாதரம் தீப்பெட்டி, கப்பல், சுதேசி இயக்கம் என அனைத்திலும் இடம் பெற்றது. வ.உ.சி. இயக்கிய சுதேசி கப்பலிலும் வந்தே மாதரம் பாடப்பட்டது. மகாகவி பாரதியார் இதை தமிழில் மொழிபெயர்த்து, ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என்று பாடினார். அவரது பல பாடல்களிலும் வந்தே மாதரம் இடம் பெற்றது” என்று பாரதியாரை மேற்கோள் காட்டி பிரதமர் பேசினார். காந்தி, “வந்தே மாதரம் தேசிய கீதமாகவே மாறிவிட்டது” என்று கூறியதையும் நினைவூட்டினார்.

    BharathiyarVandeMataram

    “2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வந்தே மாதரம் நம்மை ஊக்குவிக்கும். அடிமை சங்கிலி காலம் கருப்பு அத்தியாயம். வந்தே மாதரம் அது அறுத்தது. இன்று அது தேசபக்தியின் மந்திரம்” என்று பிரதமர் உரையை முடித்தார். விவாதத்தில் பாஜக எம்பி.க்களுக்கு 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டாவது பேச்சாளராக இருப்பார்.

    காங்கிரஸ் தரப்பில் கவுரவ் கோகாய், பிரியங்கா காந்தி வத்ரா, தீபேந்தர் ஹூடா, பிமோல் அகோய்ஜம், பிரணிதி சிந்தே உள்ளிட்ட 8 எம்பி.க்கள் பேச உள்ளனர். இது பிரியங்கா காந்தியின் லோக்சபாவில் முதல் உரை. ராஜ்ய சபாவில் நாளை (டிசம்பர் 9) விவாதம் நடைபெறும். உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்குவார், சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா இரண்டாவது பேசுவார்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், 14 மசோதாக்களுக்கான விவாதங்களுடன் இணைந்து இந்த சிறப்பு விவாதம் நடைபெறுவதால், அனல் பறக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் இந்த விவாதத்தை மக்கள் ஆர்வமுடன் பார்க்கும் என்பது உறுதி.

    இதையும் படிங்க: வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு! நாளை பார்லி.,யில் சிறப்பு விவாதம்! பிரதமர் மோடி உரை!

    மேலும் படிங்க
    அடங்காத இஸ்ரேல்..!! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்..!! பாலஸ்தீனர்கள் பரிதாப பலி..!!

    அடங்காத இஸ்ரேல்..!! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்..!! பாலஸ்தீனர்கள் பரிதாப பலி..!!

    உலகம்
    அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்..!! திரண்ட லட்சக்கணக்கான மக்கள்..!! காரணம் இதுதான்..!!

    அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்..!! திரண்ட லட்சக்கணக்கான மக்கள்..!! காரணம் இதுதான்..!!

    உலகம்
    இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்!  பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான  அறிவிப்புகள்!

    இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்!  பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான  அறிவிப்புகள்!

    இந்தியா
    3 முக்கியக் கடமைகளின் அடிப்படையில் உருவான பட்ஜெட்!  நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!

    3 முக்கியக் கடமைகளின் அடிப்படையில் உருவான பட்ஜெட்! நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!

    இந்தியா
    அரோகரா..!! இன்று தைப்பூசம்: முருகன் கோவில்களில் அலைகடலென திரண்ட பக்தர்கள்..!!

    அரோகரா..!! இன்று தைப்பூசம்: முருகன் கோவில்களில் அலைகடலென திரண்ட பக்தர்கள்..!!

    பக்தி
    தேர்தலை மனதில் வைத்தேனும் அறிவிப்புகள் வருமா?  மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தேர்தலை மனதில் வைத்தேனும் அறிவிப்புகள் வருமா?  மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அடங்காத இஸ்ரேல்..!! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்..!! பாலஸ்தீனர்கள் பரிதாப பலி..!!

    அடங்காத இஸ்ரேல்..!! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்..!! பாலஸ்தீனர்கள் பரிதாப பலி..!!

    உலகம்
    அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்..!! திரண்ட லட்சக்கணக்கான மக்கள்..!! காரணம் இதுதான்..!!

    அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்..!! திரண்ட லட்சக்கணக்கான மக்கள்..!! காரணம் இதுதான்..!!

    உலகம்
    இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்!  பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான  அறிவிப்புகள்!

    இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்!  பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான  அறிவிப்புகள்!

    இந்தியா
    3 முக்கியக் கடமைகளின் அடிப்படையில் உருவான பட்ஜெட்!  நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!

    3 முக்கியக் கடமைகளின் அடிப்படையில் உருவான பட்ஜெட்! நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!

    இந்தியா
    தேர்தலை மனதில் வைத்தேனும் அறிவிப்புகள் வருமா?  மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தேர்தலை மனதில் வைத்தேனும் அறிவிப்புகள் வருமா?  மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    எளிமையின் உருவம் - சமூகநீதியின் சாதனையாளர்! - ஓமந்தூரார் ராமசாமி ஐயாவுக்கு சென்னையில் திருவுருவச் சிலை!

    எளிமையின் உருவம் - சமூகநீதியின் சாதனையாளர்! - ஓமந்தூரார் ராமசாமி ஐயாவுக்கு சென்னையில் திருவுருவச் சிலை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share