• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 24, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவின் மிகப்பெரிய சொத்தே இவருதான்! மோடியை புகழ்ந்து தள்ளும் சசிதரூர்.. கடுப்பில் ராகுல்காந்தி..!

    பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு உள்ளிட்டவை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பாராட்டி உள்ளார்.
    Author By Pandian Mon, 23 Jun 2025 15:26:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    prime-asset-for-india-shashi-tharoor-big-praise-for-pm

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் பெயரில் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் பெரும் பாதிப்பை சந்தித்தது. அதற்காக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை பாராட்டினார்.

    இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரிவிக்க பிரதமர் மோடி விரும்பினார். மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கிய பின் நாடு திரும்பின.

    ஒரு குழுவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி அவரைத் தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவில்லை.  மத்திய அரசே அவரை தேர்வு செய்து அனுப்பி வைத்தது.  இதனால் காங்கிரஸ் தலைவர்கள் சசிதரூரை விமர்சித்தனர். ஆனால் மத்திய அரசு பரிந்துரைத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து சசிதரூர் நாடு திரும்பினார்.

    இதையும் படிங்க: இந்தியா - பாக்., போரை நான் நிறுத்தவில்லை.. பிரதமர் மோடி காட்டிய அதிரடியால் கப்சிப் ஆன ட்ரம்ப்..!

    ஆபரேசன் சிந்தூர்

    வெளிநாட்டுப் பயணங்களிலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை சசி தரூர் புகழ்ந்து வந்தார். இதற்கு அவரது கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இது குறித்து தற்போது சசி தரூரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, “ஒருவர் தேச நலனுக்காகப் பணிகளைச் செய்துகொண்டிருக்கும் போது, இந்த மாதிரியான விஷயங்களைப் பற்றிக் கவலைப்படக் கூடாது என்று நினைக்கிறேன்.

    என்னுடைய நண்பர் சல்மான் குர்ஷித், ‘தேசப்பற்றுடன் இருப்பது இப்போது எவ்வளவு பெரிய கடினமான செயலா?’ என்று கேட்டிருப்பதை நான் பார்த்தேன். தேச நலனுக்காக ஒருவர் பாடுபடும்போது, அவரைக் கட்சிக்கு எதிரானவர் என்று யாராவது கருதினால், அவர்கள் அவர்களையே கேள்வி கேட்டுக் கொள்ளவேண்டுமே, தவிர, எங்களை அல்ல.

    நாங்கள் இப்போது முக்கியமான தகவலை உலகிற்குத் தெரிவித்து வருகிறோம். இந்த நிலையில், ஒருவர் என்ன சொன்னார், என்ன சொல்லவில்லை என்பதை நினைத்துக் கவலைப்பட்டு அதிக நேரத்தைச் செலவிடமாட்டேன்”. சசி தரூரிடம், ‘நீங்கள் காங்கிரஸ் கட்சியில் தொடர்வீர்களா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.

    ஆபரேசன் சிந்தூர்

    அதற்கு அவர், “நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். இன்னும் நான்கு ஆண்டுகள் எனக்குப் பதவிக் காலம் உண்டு. அதனால், இந்த மாதிரியான எந்தக் கேள்வியும் கேட்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்” என்று பதிலளித்தார். இந்த நிலையில், அமெரிக்கா, கொலம்பியா உள்பட 5 நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்ட சசி தரூர், அந்நாட்டின் ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள் முதலானவர்களை சந்தித்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.

    நாடு திரும்பிய பின் தனது பயணம் குறித்து அவர் ஒரு நாளிதழில் கட்டுரை எழுதினார். அதில் அவர் பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

    ஆபரேசன் சிந்தூர்

    பிரதமர் மோடியின் ஆற்றல், ஊக்கம், விருப்பமுடன் பங்கேற்கும் தன்மை போன்றவை உலக அரங்கில் இந்தியாவின் முதன்மை சொத்தாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் நமது நாட்டின் சுய பாதுகாப்புக்கு தேவையான நியாயமான முயற்சியாக இருந்தன என்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு பதிலடியாக இருந்தன என்றும் வெளிநாடுகளில் விளக்கினோம். அவை அந்த நாடுகளின் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்தின.

    பொறுமையுடனும், தொடர்ச்சியாகவும் தரப்படுகின்ற உண்மைகள், வேண்டுமென்றே பரப்பப்படும் தவறான தகவல்களை முறியடிக்கும் என்பதை அவை நிரூபித்தன என சசிதரூர் கூறினார்.

    இதையும் படிங்க: அசீம் முனீருக்கு விருந்தா? ஒசாமாவை மறந்தாச்சா? அமெரிக்காவுக்கு சசிதரூர் சுளீர் கேள்வி..!

    மேலும் படிங்க
    பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான்.. கத்தாரில் தொடர்ந்து கேட்கும் குண்டு சப்தம்..!

    பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான்.. கத்தாரில் தொடர்ந்து கேட்கும் குண்டு சப்தம்..!

    உலகம்
    போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல்..!

    போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல்..!

    சினிமா
    சாமி கும்பிட சொல்வது தப்பா? இதுல என்ன அரசியல் இருக்கு? முருகன் மாநாட்டுக்கு சரத்குமார் ஆதரவு குரல்!!

    சாமி கும்பிட சொல்வது தப்பா? இதுல என்ன அரசியல் இருக்கு? முருகன் மாநாட்டுக்கு சரத்குமார் ஆதரவு குரல்!!

    அரசியல்
    அமித்ஷாவுக்கு கட்டுப்பட்டதா அதிமுக? அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர் சிவசங்கர்!!

    அமித்ஷாவுக்கு கட்டுப்பட்டதா அதிமுக? அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர் சிவசங்கர்!!

    அரசியல்
    சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...சிறுமி பலியான சம்பவத்தால் வெட்கப்படுகிறேன்...காளிகஞ்ச் எம்எல்ஏ வேதனை!!

    சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...சிறுமி பலியான சம்பவத்தால் வெட்கப்படுகிறேன்...காளிகஞ்ச் எம்எல்ஏ வேதனை!!

    இந்தியா
    மதவாத பஞ்ச் இங்க வேண்டாம்... அப்புறம் சுடுதண்ணிய மூஞ்சில... பவன் கல்யானை எச்சரித்த ப்ளூ சட்டை மாறன்!!

    மதவாத பஞ்ச் இங்க வேண்டாம்... அப்புறம் சுடுதண்ணிய மூஞ்சில... பவன் கல்யானை எச்சரித்த ப்ளூ சட்டை மாறன்!!

    சினிமா

    செய்திகள்

    பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான்.. கத்தாரில் தொடர்ந்து கேட்கும் குண்டு சப்தம்..!

    பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான்.. கத்தாரில் தொடர்ந்து கேட்கும் குண்டு சப்தம்..!

    உலகம்
    போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல்..!

    போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்றக் காவல்..!

    சினிமா
    சாமி கும்பிட சொல்வது தப்பா? இதுல என்ன அரசியல் இருக்கு? முருகன் மாநாட்டுக்கு சரத்குமார் ஆதரவு குரல்!!

    சாமி கும்பிட சொல்வது தப்பா? இதுல என்ன அரசியல் இருக்கு? முருகன் மாநாட்டுக்கு சரத்குமார் ஆதரவு குரல்!!

    அரசியல்
    அமித்ஷாவுக்கு கட்டுப்பட்டதா அதிமுக? அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர் சிவசங்கர்!!

    அமித்ஷாவுக்கு கட்டுப்பட்டதா அதிமுக? அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர் சிவசங்கர்!!

    அரசியல்
    சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...சிறுமி பலியான சம்பவத்தால் வெட்கப்படுகிறேன்...காளிகஞ்ச் எம்எல்ஏ வேதனை!!

    சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்...சிறுமி பலியான சம்பவத்தால் வெட்கப்படுகிறேன்...காளிகஞ்ச் எம்எல்ஏ வேதனை!!

    இந்தியா
    எல்லா கோயிலுக்கும் போவோம்; ஆனால்... ஜனநாயகம்னு வந்தா... நச்சென்று சொன்ன ஆ.ராசா!!

    எல்லா கோயிலுக்கும் போவோம்; ஆனால்... ஜனநாயகம்னு வந்தா... நச்சென்று சொன்ன ஆ.ராசா!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share