• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 24, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    காற்று மாசால் மோசமாகும் தலைநகர் டெல்லி..!! இனி இவங்களுக்கெல்லாம் WFH..!!

    காற்று மாசு அதிகரித்திருப்பதால் தனியார் மற்றும் அரசு நிறுவன ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணியாற்றும் படி டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    Author By Shanthi M. Mon, 24 Nov 2025 10:07:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    50-percent-work-from-home-in-Delhi-NCR-now-hastened-to-combat-worsening-air-quality

    டெல்லி-என்சிஆர் பகுதியில் காற்றின் தரக் குறியீடு (AQI) 370-ஐத் தொட்டு ‘மிகவும் மோசமான’ நிலைக்கு மாறியுள்ளதைத் தொடர்ந்து, டெல்லி அரசு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் ஊழியர்களில் 50 சதவீதம் பேருக்கு வீட்டிலிருந்து பணியாற்ற (Work From Home - WFH) அனுமதி அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இது கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான் (GRAP) - 3ஆம் நிலை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

    air pollution

    காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) வெளியிட்ட உத்தரவின்படி, இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வரும். முன்பு GRAP - 4ஆம் நிலையில் இருந்த இந்த விதிமுறை, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களுக்குப் பிறகு 3ஆம் நிலைக்கு முன்னோக்கி மாற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் நவம்பர் 17, 19 தேதிகளில் நடத்திய விசாரணையில், “மாசு அதிகரிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்” என்று காற்று தர மேலாண்மை ஆணையத்தை அறிவுறுத்தியது. இதனையடுத்து அதன் தலைவர், “GRAP அட்டவணையில் செய்யப்பட்ட மாற்றங்களை அனைத்து அமைப்புகளும் உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நாளுக்கு நாள் மோசமாகும் தலைநகர் டெல்லி..!! காற்றின் தர குறியீடு எவ்ளோ தெரியுமா..??

    டெல்லியின் காற்று தரம் தற்போது AQI 300-400 வரை உயர்ந்துள்ளதால், பொது மக்கள் குறிப்பாக குழந்தைகள், முதியோர் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அலுவலகங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும்; மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்து பணி செய்யலாம். டெல்லி மாநகராட்சி (MCD) அலுவலகங்கள் காலை 8:30 முதல் மாலை 5 மணி வரை, அரசு அலுவலகங்கள் காலை 10 முதல் மாலை 6:30 வரை செயல்படும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவு டெல்லி, உத்தரப் பிரதேசம் (குர்கான், பரிதாபாத், காசியாபாத், கௌதம் புத்த நகர்), ஹரியானா, ராஜஸ்தான் ஆகியவற்றின் என்சிஆர் மாவட்டங்களுக்கும் பொருந்தும். தனியார் நிறுவனங்களுக்கு வெளியான அறிவுறுத்தலில், மாசு குறைக்க 50% ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கவும் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கும் இதே விதிமுறை பொருந்தலாம் என காற்று மாசு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் 21 அன்று GRAP -4 நடவடிக்கைகள் அமலானது போல, இம்முறை முன்கூட்டியே 3ஆம் நிலை அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காற்று மாசு பிரச்சனையிலிருந்து மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க டெல்லி அரசு கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து இருக்கிறது. இது தவிர கட்டிட இடிபாடுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் டீசல் ஜெனரேட்டர்கள் தடை, போக்குவரத்து நெரிசல் குறைப்பு, மெட்ரோ/பஸ் சேவைகள் அதிகரிப்பு, பொது அறிவிப்புகள் போன்றவையும் அடங்கும். இது மக்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் முக்கிய அடி என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

    air pollution

    ஆனால், தனியார் நிறுவனங்கள் இதை முழுமையாக அமல்படுத்துமா என சந்தேகம் நிலவுகிறது. கடந்த ஆண்டு போன்று, அமலாக்கத்தில் தாமதம் ஏற்பட்டால் மீண்டும் நீதிமன்றத் தலையீடு தேவைப்படலாம். டெல்லி அரசு, மாசு குறைக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ளது. காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் டெல்லி அரசு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த வெளிப்புற விளையாட்டு நிகழ்வுகளையும் ஒத்தி வைக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: நாளுக்கு நாள் மோசமாகும் தலைநகர் டெல்லி..!! காற்றின் தர குறியீடு எவ்ளோ தெரியுமா..??

    மேலும் படிங்க
    பச்சை பொய் பேசாதீங்க!! பாக்., மூக்குடைப்பு! இந்தியாவுக்கு ஆதரவாக களம் இறங்கிய பிரான்ஸ்!!

    பச்சை பொய் பேசாதீங்க!! பாக்., மூக்குடைப்பு! இந்தியாவுக்கு ஆதரவாக களம் இறங்கிய பிரான்ஸ்!!

    இந்தியா
    தி.மலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா..!! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!!

    தி.மலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா..!! கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்..!!

    பக்தி
    அலர்ட் மக்களே... ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்...  இங்கெல்லாம் கால் வைக்கக்கூட தடை விதிப்பு...!

    அலர்ட் மக்களே... ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்... இங்கெல்லாம் கால் வைக்கக்கூட தடை விதிப்பு...!

    தமிழ்நாடு
    உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியானார் சூர்யகாந்த்... ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம்...!

    உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியானார் சூர்யகாந்த்... ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம்...!

    இந்தியா
    விஜய் ஆச்சரியக்குறியோ… தற்குறியோ.. தேர்தல் மட்டுமே எங்கள் குறி..! அமைச்சர் ரகுபதி பதிலடி..!

    விஜய் ஆச்சரியக்குறியோ… தற்குறியோ.. தேர்தல் மட்டுமே எங்கள் குறி..! அமைச்சர் ரகுபதி பதிலடி..!

    தமிழ்நாடு
    வாரத்தின் முதல் நாளே வந்த ஹேப்பி நியூஸ்..!! தங்கம் விலை சவரனுக்கு இவ்ளோ குறைவா..??

    வாரத்தின் முதல் நாளே வந்த ஹேப்பி நியூஸ்..!! தங்கம் விலை சவரனுக்கு இவ்ளோ குறைவா..??

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    பச்சை பொய் பேசாதீங்க!! பாக்., மூக்குடைப்பு! இந்தியாவுக்கு ஆதரவாக களம் இறங்கிய பிரான்ஸ்!!

    பச்சை பொய் பேசாதீங்க!! பாக்., மூக்குடைப்பு! இந்தியாவுக்கு ஆதரவாக களம் இறங்கிய பிரான்ஸ்!!

    இந்தியா
    அலர்ட் மக்களே... ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்...  இங்கெல்லாம் கால் வைக்கக்கூட தடை விதிப்பு...!

    அலர்ட் மக்களே... ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்... இங்கெல்லாம் கால் வைக்கக்கூட தடை விதிப்பு...!

    தமிழ்நாடு
    உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியானார் சூர்யகாந்த்... ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம்...!

    உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியானார் சூர்யகாந்த்... ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம்...!

    இந்தியா
    விஜய் ஆச்சரியக்குறியோ… தற்குறியோ.. தேர்தல் மட்டுமே எங்கள் குறி..! அமைச்சர் ரகுபதி பதிலடி..!

    விஜய் ஆச்சரியக்குறியோ… தற்குறியோ.. தேர்தல் மட்டுமே எங்கள் குறி..! அமைச்சர் ரகுபதி பதிலடி..!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்... வங்கக்கடலில் அதிரடி மாற்றம்...அடுத்த 24 மணி நேரத்தில் வருகிறது அடுத்த ஆபத்து...!

    மக்களே உஷார்... வங்கக்கடலில் அதிரடி மாற்றம்...அடுத்த 24 மணி நேரத்தில் வருகிறது அடுத்த ஆபத்து...!

    தமிழ்நாடு
    காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடும் தாமிரபரணி தண்ணீர்... மூழ்கும் நிலையில் முருகன் கோவில்...!

    காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடும் தாமிரபரணி தண்ணீர்... மூழ்கும் நிலையில் முருகன் கோவில்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share