• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ரூ.8.36 லட்சம் கோடி மோசடி..! கிரிப்டோகரன்சி மோசடியாளர் இந்தியாவில் கைது..!

    அமெரிக்க அரசால் தேடப்பட்ட கிரிப்டோகரன்சி மோசடியாளர் கேரள திருவனந்தபுரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    Author By Pothyraj Thu, 13 Mar 2025 12:26:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    crypto-kingpin-Aleksej-Besciokov-nabbed-by-CBI-Kerala-Police

    அமெரிக்காவில் 9600 கோடி டாலர் (ரூ.8.36 லட்சம் கோடி) கிரிப்டோகரன்சி மோசடி செய்து தேடப்பட்டு வந்த லிதுனியா நாட்டைச் சேர்ந்தவரை கேரள போலீஸார் நேற்று கைது செய்தனர். திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து லிதுனியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற அலெக்சேஜ் பெசிகோவை போலீஸார் கைது செய்தனர். 

    aleksej besciokov

    அமெரிக்காவில் அலெக்சேஜ் பெசிகோவ் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், சதித்திட்டம், தடைகளை மீறியது, கிரிப்டோகரன்சி மோசடி என பல்வேறு வழக்குகள் நிலுகையில் இருந்தது. பல ஆயிரம் கோடி டாலர்களை மோசடி செய்ததால் தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க அரசால் அலெக்சேஜ் பெசிகோ அறிவிக்கப்பட்டிருந்தார். 

    இதையும் படிங்க: கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு...நடிகைகளிடம் விசாரணை? - வதந்தி பரப்பினால் நடவடிக்கை தமன்னா... புதுச்சேரி போலீஸ் ஆலோசனை

    அமெரிக்க அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அதிகாரிகள் விமானநிலையங்களில்  தீவிர கண்காணிப்பில் இருந்தபோது அலெக்சேஜ் போலீஸாரிடம் சிக்கினார். கைது செய்யப்பட்ட அலெக்சேஜ் “காரன்டெக்ஸ்” எனும் கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனம் மூலம் கோடிக்கணக்கான டாலர்களை மோசடி செய்தும், கிரிமினல் செயல்கள் செய்தும், கணினிகளை ஹேக்கிங்  செய்வது, போதைப்பொருட்கள் வாங்க பரிமாற்றம் செய்வது போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டுவந்ததாக அமெரிக்க போலீஸார் குற்றம் சாட்டுகிறார்கள்.

    aleksej besciokov

    அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் அளித்த ஆவணங்களில், பெசிகோவ் கடந்த 6 ஆண்டுகளாக காரன்டெக்ஸ் நிறுவனத்தை நடத்தி, பரிமாற்றம் செய்து வந்துள்ளார். இந்த நிறுவனத்தை நடத்திய வகையில் 96ஆயிரம் கோடி டாலர்களை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்துள்ளார், கிரிமினல் அமைப்புகளான தீவிரவாத அமைப்புகளுக்கும் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார். இந்த கிரிப்டோகரன்சிகளை பரிமாற்றம் செய்வதன் மூலம் லட்சக்கணக்கிலான டாலர்களுக்கு பெசிகோவ் ஆதாயம் அடைந்துள்ளார். அது மட்டுமல்லாமல் தீவிரவாதம், போதைமருந்து கடத்தல், ஹேக்கிங் உள்ளிட்டவற்றுக்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    aleksej besciokov

    அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “பெசிகோவ் முதன்மையான பணி தொழில்நுட்ப பணியாளர்தான். இவரின் பொறுப்பு என்பது கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை அங்கீகரிப்பது, தரவுகளைப் பெறுவது மட்டும்தான். சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மட்டுமல்லாது பல்வேறு குற்றங்களில் பெசிகோவ் அமெரிக்க போலீஸாரால் தேடப்பட்டுவந்தார். குறிப்பாக அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார சக்திச் சட்டத்தை பெசிகோவ் மீறியுள்ளார், அங்கீகாரமற்ற பணச்சேவையிலும் ஈடுபட்டுள்ளார். இவரை கைது செய்ய சர்வதேச அளவில் ரெட் அலர்டை கடந்த 2022 ஏப்ரல் மாதம் அமெரிக்கா  அறிவித்தது. கடந்த 4 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்தநில் கைது செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.

    இந்த வாரத்தின் தொடக்கத்தில் பெசிகோவை கைது செய்ய முறைப்படியான கைது வாரண்டை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அமெரிக்க அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். சிபிஐ, கேரள போலீஸார், அமெரிக்க போலீஸார் ஆகியோரின் இணைந்த தேடுதல் பணியால் திருவனந்தபுரத்தில் பெசிகோவ் கைது செய்யப்பட்டார்.

    aleksej besciokov

    ஐரோப்பிய யூனியனில் உள்ள லிதுனியா நாட்டைச் சேர்ந்தவர் பெசிவோக் ஆனால், வளர்ந்தது எல்லாம் ரஷியாவில்தான். இந்திய போலீஸார், கேரள போலீஸார் தன்னை தேடுகிறார்கள் எனத் தெரிந்ததும், திருவனந்தபுரத்தில் இருந்து அவசரமாக லிதுனியாவுக்கு புறப்பட பெசிகோவ் ஆயத்தமாகியபோது போலீஸார் கைது செய்தனர்.

    அமெரிக்க நீதித்துறை செய்தித்தொடர்பாளர் சிஎன்என் சேனலுக்கு அளித்த பேட்டியில் “காரன்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி அலெக்சேஜ் பெசிகோவ் அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கள் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தங்கக் கடத்தலில் சிக்கிய நடிகைக்கு 17 ஏக்கர் நிலம்.. ஒதுக்கீடு செய்ததா கர்நாடகா அரசு..? சிபிஐ பிடி இறுகுகிறது..!

    மேலும் படிங்க
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா

    செய்திகள்

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share