• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பஸ் ஸ்டாண்ட்!! மரண பீதியில் அலறிய மாணவர்கள்!

    ஹிமாச்சல் பிரதேசத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால் பஸ் ஸ்டாண்ட் அடித்துச் செல்லப்பட்டது.
    Author By Pandian Tue, 16 Sep 2025 11:05:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Himachal Monsoon Mayhem: Flash Floods Devastate Mandi & Dharamshala; 380 Dead, ₹4,300 Cr Damage in 2025 Fury

    ஹிமாச்சல் பிரதேசம் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 20 முதல் தொடங்கிய பருவமழை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மேகவெடிப்புகள், வெள்ளப்பெருக்கள், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் 380க்கும் மேல் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (எஸ்டிஎம்ஏ) தெரிவித்துள்ளது. 

    சேத அளவு 4,300 கோடி ரூபாயை விஞ்சியுள்ளது. குறிப்பாக மண்டி, தர்மபூர், குல்லு, காங்கிரா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கியுள்ளது.

    மண்டி மாவட்டத்தில் நேற்றிரவு இடைவிடாத கனமழை பெய்ததால், சோன்காட் நதியில் திடீர் வெள்ளம் உண்டானது. நதிக்கரையில் அமைந்துள்ள ஏராளமான வீடுகள், கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிஞ்சு விழுந்து, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மஹ்ரி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் பலியாகினர். 

    இதையும் படிங்க: வெள்ளத்தால் நிலைகுலைந்த ஹிமாச்சல், பஞ்சாப்!! அரசு தோளோடு தோள் நிற்கும்! மோடி உறுதி!!

    இதோடு, ஒருவர் காணாமல் போயுள்ளார். மீட்பு குழுக்கள் அவரைத் தேடி வருகின்றன. மண்டி மாவட்டத்தில் மட்டும் 200க்கும் மேல் சாலைகள் மூடப்பட்டுள்ளன. கிராத்பூர்-மனாலி தேசிய நெடுஞ்சாலை வெள்ள நீரால் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய வானிலைத் துறை (ஐஎம்டி) மண்டி, குல்லு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மணிக்கு 100 மி.மீக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ClimateCrisis

    தர்மபூர் நகரம் இந்த மழை புயலின் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. காங்கிரா மாவட்டத்தில் அமைந்த இந்த நகரத்தில், பஸ் நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் கடுமையாக சேதமடைந்தன. குறிப்பாக, ஒரு மாணவர்கள் விடுதி முழுவதும் வெள்ளம் பரவியது. 

    அங்கு தங்கியிருந்த 150க்கும் மேல் மாணவர்கள் கட்டிட கூரைகளுக்கு ஏறி உயிர்தப்பினர். இந்த சம்பவம் மாணவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தர்மபூரில் மனுனி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், கானியாரா பகுதியை முழுமையாக மூழ்கடித்தது. போலீசார், பேரிடர் மீட்பு குழுக்கள் உடனடியாக ரெஸ்க்யூ செயலில் இறங்கின. சேதத்தை மதிப்பீடு செய்ய அதிகாரிகள் தளத்தில் இருக்கின்றனர். 

    ஹிமாச்சல் பிரதேசத்தின் முழு மாநிலமும் இந்த மழைக்கு ஆளாகியுள்ளது. ஜூன் 20 முதல் செப்டம்பர் 10 வரை, 380 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 215 பேர் மழை தொடர்பான சம்பவங்களில் (நிலச்சரிவு, வெள்ளம், மேகவெடிப்பு) இறந்துள்ளனர். மீதமுள்ள 165 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். சேத அளவு 4,300 கோடி ரூபாய். 2,083 மிருகங்கள், 26,955 கோழிகள் இறந்துள்ளன. 135 நிலச்சரிவுகள், 95 வெள்ளங்கள், 45 மேகவெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. மண்டி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டது – 23 உயிரிழப்புகள், 167 சாலைகள் மூடல், 74 நீர் திட்டங்கள் பாதிப்பு அடைந்துள்ளது. 

     மொத்தம் 600க்கும் மேல் சாலைகள் மூடப்பட்டுள்ளன. 285 மின்சார டிரான்ஸ்பார்மர்கள், 278 நீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் மூடல். சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய அரசு அணுகுமை மைய குழுக்களை (ஐஎம்சிடி) அனுப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 9 அன்று வான்வழி ஆய்வு செய்து, 1,500 கோடி ரூபாய் உதவி அறிவித்தார். 

     உள்ளூர் போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எஃப்) இணைந்து மீட்பு வேலைகளை செய்கின்றன. 24 மணி நேர பேரிடர் ஹெல்ப்லைன் 1070 செயல்பட்டு வருகிறது. வானிலைத் துறை செப்டம்பர் 2, 3 தேதிகளுக்கு சாம்பா, காங்கிரா, குல்லு, மண்டி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கனமழை, இடி, வெள்ள வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை. மக்களை வீடுகளில் இருக்குமாறு, அபாயகரை பகுதிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. 

    இந்த மழை புயல், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஹிமாலய பகுதியில் மழை அளவு சராசரியை விட 46% அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே, இது மாநிலத்தின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. அரசு சிறப்பு நிவாரண நிதி கோரியுள்ளது. மக்கள் பாதுகாப்பு முதன்மையாக இருப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். மீட்பு பணிகள் தொடர்கின்றன.

    இதையும் படிங்க: ரெட் அலர்ட்! கொட்டித்தீர்க்கும் கனமழை!! தப்பிக்குமா வடமாநிலங்கள்?!

    மேலும் படிங்க
    வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வான பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம்..!

    வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வான பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம்..!

    சினிமா
    கப்பலில் போதைப்பொருள் கடத்தல்!!  கச்சிதமாய் கதை முடித்த அமெரிக்கா! சிதறிய கும்பல்!

    கப்பலில் போதைப்பொருள் கடத்தல்!! கச்சிதமாய் கதை முடித்த அமெரிக்கா! சிதறிய கும்பல்!

    உலகம்
    இளையராஜா நிகழ்ச்சியில் பெண்கள் பங்கேற்காதது ஏன்? குஷ்பு சரமாரி கேள்வி

    இளையராஜா நிகழ்ச்சியில் பெண்கள் பங்கேற்காதது ஏன்? குஷ்பு சரமாரி கேள்வி

    தமிழ்நாடு

    'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்'.. PROFILE போட்டோவை மாற்றிய முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    “செல்லாக்காசா போய்டுவாங்க”... செங்கோட்டையனுக்கு மண்ணை அள்ளி தூற்றாத கொடுமையாக சாபம் விட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    “செல்லாக்காசா போய்டுவாங்க”... செங்கோட்டையனுக்கு மண்ணை அள்ளி தூற்றாத கொடுமையாக சாபம் விட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு! வாழ்த்து மழை பொழிந்த இபிஎஸ்...

    துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு! வாழ்த்து மழை பொழிந்த இபிஎஸ்...

    இந்தியா

    செய்திகள்

    கப்பலில் போதைப்பொருள் கடத்தல்!!  கச்சிதமாய் கதை முடித்த அமெரிக்கா! சிதறிய கும்பல்!

    கப்பலில் போதைப்பொருள் கடத்தல்!! கச்சிதமாய் கதை முடித்த அமெரிக்கா! சிதறிய கும்பல்!

    உலகம்
    இளையராஜா நிகழ்ச்சியில் பெண்கள் பங்கேற்காதது ஏன்? குஷ்பு சரமாரி கேள்வி

    இளையராஜா நிகழ்ச்சியில் பெண்கள் பங்கேற்காதது ஏன்? குஷ்பு சரமாரி கேள்வி

    தமிழ்நாடு
    'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்'.. PROFILE போட்டோவை மாற்றிய முதல்வர் ஸ்டாலின்..!!

    'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்'.. PROFILE போட்டோவை மாற்றிய முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    “செல்லாக்காசா போய்டுவாங்க”... செங்கோட்டையனுக்கு மண்ணை அள்ளி தூற்றாத கொடுமையாக சாபம் விட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    “செல்லாக்காசா போய்டுவாங்க”... செங்கோட்டையனுக்கு மண்ணை அள்ளி தூற்றாத கொடுமையாக சாபம் விட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு! வாழ்த்து மழை பொழிந்த இபிஎஸ்...

    துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு! வாழ்த்து மழை பொழிந்த இபிஎஸ்...

    இந்தியா
    அச்சச்சோ!! அண்ணாமலைக்கு என்னாச்சு... வீட்டிற்குள் முடங்க இதுதான் காரணமா?

    அச்சச்சோ!! அண்ணாமலைக்கு என்னாச்சு... வீட்டிற்குள் முடங்க இதுதான் காரணமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share