• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 23, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    4 மாசத்துல ரூ.1200 கோடிக்கு ஆப்பு!! இந்தியாவின் மரண அடியால் விழி பிதுங்கும் பாக்.,

    இந்திய வான்வெளியில் பாக். விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டு உள்ள தடை ஆக.23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    Author By Pandian Wed, 23 Jul 2025 12:31:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india extends airspace ban on pakistani aircraft august 23

    இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த தடையை ஆகஸ்ட் 23, 2025 வரை நீட்டிக்க மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் உத்தரவிட்டிருக்கார்.

    இந்த முடிவு, கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட முடிவின் தொடர்ச்சியாகும். இதனால, பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு பெரிய நிதி இழப்பு ஏற்படுதுனு பேசப்படுது. 

    கடந்த ஏப்ரல் 30-ல் இந்தியா, பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட, இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்கள், ராணுவ விமானங்கள் உட்பட, இந்திய வான்வெளியில் நுழைய தடை விதிச்சது.

    இதையும் படிங்க: இந்தியா வந்திறங்கிய அமெரிக்கா அரக்கன்!! எதிரிகளை துவம்சம் செய்யும் அப்பாச்சி! வந்தாச்சி!

    இந்த தடை முதலில் மே 23 வரை இருந்தது, பின்னர் ஜூன் 24, ஜூலை 24-னு நீட்டிக்கப்பட்டு, இப்போ ஆகஸ்ட் 23 வரை நீடிக்கப்பட்டிருக்கு. இந்த முடிவு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு காரணங்களையும், பயங்கரவாதத்துக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டையும் பிரதிபலிக்குதுனு மொஹோல் தெரிவிச்சிருக்கார்.

    இந்த தடையால, பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) பெரிய பாதிப்பை சந்திக்குது. PIA-வோட வாரத்துக்கு 6-8 விமானங்கள் மலேசியாவின் கோலாலம்பூர், சியோல் போன்ற இடங்களுக்கு இந்திய வான்வெளி வழியா பறக்கும்.

    தற்போதைய தடையைப் பொறுத்தவரை, PIA-வின் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தாமல் மாற்று வழித்தடங்களை (சீனா, இலங்கை வழியாக) பயன்படுத்துவதால், ஒவ்வொரு விமானத்துக்கும் கூடுதல் மூன்று மணி நேர பயண நேரமும், எரிபொருள் செலவும் ஏற்படுது. இதனால், ஒரு மாதத்துக்கு சுமார் 50-100 கோடி பாகிஸ்தான் ரூபாய் (150-300 கோடி இந்திய ரூபாய்) இழப்பு ஏற்படலாம்னு மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியா

    2025 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 4 மாதங்களுக்கு, பாகிஸ்தானுக்கு சுமார் 600-1200 கோடி இந்திய ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடலாம். இது PIA-வின் இழப்பு மட்டுமே; பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து பாதிப்புகளால் மொத்த பொருளாதார இழப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்.

    இப்போ இந்த தடையால, இந்த விமானங்கள் சீனா அல்லது இலங்கை வழியா நீண்ட பயணப் பாதையை எடுக்க வேண்டியிருக்கு. இதனால, ஒவ்வொரு விமானத்துக்கும் கூடுதலா மூணு மணி நேர பயண நேரமும், எரிபொருள் செலவும் அதிகரிக்குது. இது PIA-வுக்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்துது.

    2019-ல் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியபோது, 5 மாதங்களில் சுமார் 250 கோடி பாகிஸ்தான் ரூபாய் (8.5 பில்லியன் PKR) வருவாயை இழந்தது. இப்போ இந்தியாவின் தடையால, PIA-வுக்கு ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படலாம்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க.

    PIA ஏற்கனவே 32 விமானங்களோட மோசமான நிதி நிலையில் இருக்கு. இதோடு, அரசு PIA-வை தனியார்மயமாக்க முயற்சி செய்யும்போது, இந்த தடை முதலீட்டாளர்களை பயமுறுத்துது. 2024 அக்டோபரில் நடந்த தனியார்மய முயற்சி, ஒரே ஒரு முதலீட்டாளரால 85.03 பில்லியன் PKR-க்கு மிகக் குறைவான 10 பில்லியன் PKR முதலீடு மட்டுமே வந்து தோல்வியடைஞ்சது.

    இந்திய வான்வெளி தடையால, பாகிஸ்தான் விமானங்கள் மட்டுமல்ல, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்படுது. இதனால, பாகிஸ்தானின் பொருளாதாரம் மேலும் நெருக்கடியை சந்திக்குது.

    இந்தியாவோட ஒப்பிடும்போது, பாகிஸ்தானின் விமானத் துறை உலகளவில் 50-வது இடத்தில் இருக்கு, அதனால இந்த தடையோட தாக்கம் PIA-வுக்கு மட்டுமே பெரிய அளவில் இருக்கும்னு கூறப்படுது. ஆனா, இந்திய விமான நிறுவனங்களுக்கு இதே நேரத்தில் பாகிஸ்தான் வான்வெளி தடையால 700 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கு.

    இந்த சூழல், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்குது. இந்த தடை எப்போது நீங்கும்னு தெரியல, ஆனா பாகிஸ்தானுக்கு இது நிச்சயம் பெரிய பொருளாதார சவாலாக இருக்கும்.

    இதையும் படிங்க: இந்தியா - பாக்., போரை நிறுத்தியவர் டிரம்ப்.. கொளுத்திப்போட்ட கரோலின்.. மீண்டும் வெடிக்கும் சர்ச்சை..!

    மேலும் படிங்க
    சீன சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா.. நாளை முதல் அமல்..!!

    சீன சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா.. நாளை முதல் அமல்..!!

    உலகம்
    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகம்.. இப்போது புதிய விலாசத்தில்..!!

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகம்.. இப்போது புதிய விலாசத்தில்..!!

    தமிழ்நாடு
    ரோட்டில் ஆட்டோ டிரைவருடன் கைகலப்பு.. கைதான ம.நீ.ம பெண் நிர்வாகி ஜாமீனில் விடுவிப்பு..!!

    ரோட்டில் ஆட்டோ டிரைவருடன் கைகலப்பு.. கைதான ம.நீ.ம பெண் நிர்வாகி ஜாமீனில் விடுவிப்பு..!!

    அரசியல்
    மாஸ் ஹீரோயின் ஆக ஆசை… ஆனால் அதற்காக ஆபாசமாக நடிக்கமாட்டேன்..! நடிகை நிதி அகர்வால் ஓபன் டாக்..!

    மாஸ் ஹீரோயின் ஆக ஆசை… ஆனால் அதற்காக ஆபாசமாக நடிக்கமாட்டேன்..! நடிகை நிதி அகர்வால் ஓபன் டாக்..!

    சினிமா
    மிகவும் சவாலான பணியை முடித்த

    மிகவும் சவாலான பணியை முடித்த 'மயில்'.. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய மைல்கல்..!!

    தமிழ்நாடு
    நடிகர் சூர்யாவின் பர்த்டே ட்ரீட்.. டபுள் டமாக்கா..!! வெளியானது "சூர்யா 46" சிறப்பு போஸ்டர்..!

    நடிகர் சூர்யாவின் பர்த்டே ட்ரீட்.. டபுள் டமாக்கா..!! வெளியானது "சூர்யா 46" சிறப்பு போஸ்டர்..!

    சினிமா

    செய்திகள்

    சீன சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா.. நாளை முதல் அமல்..!!

    சீன சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா.. நாளை முதல் அமல்..!!

    உலகம்
    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகம்.. இப்போது புதிய விலாசத்தில்..!!

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகம்.. இப்போது புதிய விலாசத்தில்..!!

    தமிழ்நாடு
    ரோட்டில் ஆட்டோ டிரைவருடன் கைகலப்பு.. கைதான ம.நீ.ம பெண் நிர்வாகி ஜாமீனில் விடுவிப்பு..!!

    ரோட்டில் ஆட்டோ டிரைவருடன் கைகலப்பு.. கைதான ம.நீ.ம பெண் நிர்வாகி ஜாமீனில் விடுவிப்பு..!!

    அரசியல்
    மிகவும் சவாலான பணியை முடித்த 'மயில்'.. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய மைல்கல்..!!

    மிகவும் சவாலான பணியை முடித்த 'மயில்'.. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய மைல்கல்..!!

    தமிழ்நாடு
    ஃபைன் தானே.. அசால்ட்டாக விடும் வாகன ஓட்டிகள்.. இப்போ ரூ.450 கோடி நிலுவையாம்..!!

    ஃபைன் தானே.. அசால்ட்டாக விடும் வாகன ஓட்டிகள்.. இப்போ ரூ.450 கோடி நிலுவையாம்..!!

    தமிழ்நாடு
    இலங்கை மீது பொருளாதார கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.. வைகோ ஆவேசப் பேச்சு..!

    இலங்கை மீது பொருளாதார கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.. வைகோ ஆவேசப் பேச்சு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share