• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 31, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நேரு பண்ணது தப்பா? ஜெய்சங்கர் பேசுனதுதான் கொடூரம்.. வெளுத்து வாங்கும் காங்.,

    சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதற்கு, நாட்டின் முதல் பிரதமர் நேரு மேற்கொண்ட திருப்திப்படுத்தும் அரசியல்தான் காரணம் என்று ராஜ்யசபாவில் ஜெய்சங்கர் கூறி இருப்பது உண்மையில் கொடூரமானது என ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
    Author By Pandian Wed, 30 Jul 2025 16:55:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    jaishankar s accusation against nehru was simply atrocious jairam ramesh condemns

    சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கு. 1960-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் உலக வங்கியின் மத்தியஸ்தத்தோடு கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம், சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகளான சட்லஜ், பியாஸ், ராவி, செனாப், ஜீலம் ஆகியவற்றின் நீர் பங்கீட்டைப் பற்றியது. 

    இந்த ஒப்பந்தத்துக்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் "திருப்திப்படுத்தும் அரசியல்" தான் காரணம் என ஜெய்சங்கர் மாநிலங்களவையில் கூறியது, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷை கடுப்பாக்கியிருக்கு. இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, ரமேஷ் எக்ஸ் பதிவு ஒன்னு போட்டு, ஜெய்சங்கரோட கருத்தை "கொடூரமானது"னு கடுமையா விமர்சிச்சிருக்கார். 

    ரமேஷ் தன்னோட பதிவுல, ஜெய்சங்கர் ஒரு காலத்துல தொழில்முறை நிபுணரா இருந்தவர், ஆனா இப்போ அந்த அறிகுறியைக்கூட விட்டுட்டார்னு கிண்டல் பண்ணியிருக்கார். "நேரு பத்தியும், சிந்து நதி ஒப்பந்தம் பத்தியும் ஜெய்சங்கர் பேசினது அதிர்ச்சியா இருக்கு. 

    இதையும் படிங்க: தொடர்ந்து அத்துமீறும் இலங்கை கடற்படை.. தமிழக மீனவர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்..!!

    சட்லஜ், பியாஸ், ராவி ஆறுகள் இந்தியாவுக்கு கிடைக்காம இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்? இதை அவர் வேணும்னே தவிர்த்துட்டார்,"னு ரமேஷ் குற்றஞ்சாட்டியிருக்கார். இந்த மூணு ஆறுகள் இந்தியாவுக்கு கிடைக்காம போயிருந்தா, பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட பக்ரா நங்கல் அணை, ராஜஸ்தான் கால்வாய், ராவி-பியாஸ் இணைப்பு எல்லாம் சாத்தியமாகியிருக்காதுன்னு அவர் சுட்டிக்காட்டியிருக்கார்.  

    மேலும், செனாப், ஜீலம் ஆறுகளில்கூட இந்தியா பாக்லிஹார், சலால், துல் ஹஸ்தி, உரி, கிஷெகங்கா மாதிரியான நீர்மின் திட்டங்களை செயல்படுத்தியிருக்கு, இன்னும் பல திட்டங்கள் நடந்துட்டு இருக்குன்னு ரமேஷ் குறிப்பிட்டிருக்கார். 2011-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் முயற்சியால செனாப் பள்ளத்தாக்கு மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டதையும் அவர் நினைவுபடுத்தியிருக்கார். 

     "செனாப், ஜீலம் நதிகளோட நீரை பாகிஸ்தான் பயன்படுத்தறது உண்மைதான். ஆனா, இந்த ஒப்பந்தத்துக்கு நேருவோட திருப்திப்படுத்தும் அரசியல் காரணம்னு ஜெய்சங்கர் சொன்னது கொடூரமான குற்றச்சாட்டு,"னு ரமேஷ் கோபமா கூறியிருக்கார்.இந்த சர்ச்சை, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நீர் பங்கீடு பிரச்சினையை மறுபடியும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கு. 

    சீமான்

    சிந்து நதி ஒப்பந்தப்படி, சட்லஜ், பியாஸ், ராவி ஆறுகள் இந்தியாவுக்கு முழு உரிமையோட இருக்கு, ஆனா செனாப், ஜீலம், சிந்து ஆறுகள் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டிருக்கு. இருந்தாலும், இந்த ஆறுகளிலும் இந்தியா சில திட்டங்களை செயல்படுத்தி வருது. இந்த ஒப்பந்தத்தை நேரு "திருப்திப்படுத்தும் அரசியல்"னு ஜெய்சங்கர் விமர்சிச்சது, காங்கிரஸ் கட்சிக்கு கடுப்பை கிளப்பியிருக்கு. 

    ரமேஷ், நேருவோட முடிவு நாட்டு நலனுக்காக எடுக்கப்பட்டதுனு பாதுகாத்திருக்கார். "நேரு இல்லைன்னா, இந்தியாவோட விவசாயமும், மின் உற்பத்தியும் இவ்வளவு முன்னேறியிருக்காது. இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு பெரிய பலன்களை கொடுத்திருக்கு,"னு அவர் வாதிடறார். 

    இந்த விவாதம், மாநிலங்களவையில மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலயும் பரபரப்பா மாறியிருக்கு. ஜெய்சங்கரோட கருத்து, அரசியல் ரீதியா நேருவோட பங்களிப்பை குறைத்து மதிப்பிட முயற்சிக்கிறதா இருக்கலாம்னு காங்கிரஸ் கட்சி கருதுது. இந்த சர்ச்சை இன்னும் தொடருமா, இல்லை அடங்கிடுமான்னு பொறுத்திருந்து பார்க்கணும்.

    இதையும் படிங்க: ட்ரம்ப் சொன்னது அத்தனையும் பொய்.. இந்தியா - பாக்., சண்டையில நடந்ததே வேற..!

    மேலும் படிங்க
    யார் எந்த யாத்திரை போனாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் - அன்புமணியை டாரு டாராக கிழித்த ராமதாஸ்...!

    யார் எந்த யாத்திரை போனாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் - அன்புமணியை டாரு டாராக கிழித்த ராமதாஸ்...!

    அரசியல்
    இஸ்ரேலால் எங்களை தோற்கடிக்க முடியாது! ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்து ஹிஸ்புல்லா பிடிவாதம்..

    இஸ்ரேலால் எங்களை தோற்கடிக்க முடியாது! ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்து ஹிஸ்புல்லா பிடிவாதம்..

    உலகம்
    வலுக்கும் எதிர்ப்பு! கவின் ஆணவப் படுகொலை வழக்கு... விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி அதிகாரிகள்!

    வலுக்கும் எதிர்ப்பு! கவின் ஆணவப் படுகொலை வழக்கு... விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    பிரபல நடிகையின் கன்னத்தில் அறைந்த நடிகர் நாகார்ஜுனா..! மன்னிப்பு கேட்டதால் தான்.. இஷா கோபிகர் ஓபன் டாக்..!

    பிரபல நடிகையின் கன்னத்தில் அறைந்த நடிகர் நாகார்ஜுனா..! மன்னிப்பு கேட்டதால் தான்.. இஷா கோபிகர் ஓபன் டாக்..!

    சினிமா
    இந்தியா தலையில் இடியை இறக்கிய டிரம்ப்... எந்தெந்த துறைக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும்?

    இந்தியா தலையில் இடியை இறக்கிய டிரம்ப்... எந்தெந்த துறைக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும்?

    இந்தியா
    மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே... எம்.பி சு.வெங்கடேசன் கடும் சாடல்

    மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே... எம்.பி சு.வெங்கடேசன் கடும் சாடல்

    இந்தியா

    செய்திகள்

    யார் எந்த யாத்திரை போனாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் - அன்புமணியை டாரு டாராக கிழித்த ராமதாஸ்...!

    யார் எந்த யாத்திரை போனாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் - அன்புமணியை டாரு டாராக கிழித்த ராமதாஸ்...!

    அரசியல்
    இஸ்ரேலால் எங்களை தோற்கடிக்க முடியாது! ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்து ஹிஸ்புல்லா பிடிவாதம்..

    இஸ்ரேலால் எங்களை தோற்கடிக்க முடியாது! ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்து ஹிஸ்புல்லா பிடிவாதம்..

    உலகம்
    வலுக்கும் எதிர்ப்பு! கவின் ஆணவப் படுகொலை வழக்கு... விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி அதிகாரிகள்!

    வலுக்கும் எதிர்ப்பு! கவின் ஆணவப் படுகொலை வழக்கு... விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    இந்தியா தலையில் இடியை இறக்கிய டிரம்ப்... எந்தெந்த துறைக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும்?

    இந்தியா தலையில் இடியை இறக்கிய டிரம்ப்... எந்தெந்த துறைக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும்?

    இந்தியா
    மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே... எம்.பி சு.வெங்கடேசன் கடும் சாடல்

    மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே... எம்.பி சு.வெங்கடேசன் கடும் சாடல்

    இந்தியா
    தரையில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்.. தூக்கி வீசப்பட்ட விமானி.. பாதுகாப்பானதா F-35!!

    தரையில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்.. தூக்கி வீசப்பட்ட விமானி.. பாதுகாப்பானதா F-35!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share