• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆபத்தான தெருநாய்களுக்கு கருணைக்கொலை அனுமதி! கேரள அரசின் புதிய உத்தரவால் பரபரப்பு

    தகுதி பெற்ற கால்நடை மருத்துவர் மூலம் நரம்பு வழியாக உரிய மருத்துவ மருந்துகளை செலுத்தி, வலியற்ற முறையில் உயிரை பிரிக்கும் மருத்துவ நடைமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Author By Pandian Tue, 25 Aug 2026 12:37:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kerala-Stray-Dogs-Euthanasia-New-Guidelines-Rabies-Dangerous-Dogs

    கேரளாவில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வெறிநாய் கடி சம்பவங்களும் தொடர்ந்து பதிவாகி வரும் நிலையில், பொதுமக்களுக்கு ஆபத்தாக இருக்கும் குறிப்பிட்ட தெருநாய்களை கருணைக்கொலை செய்ய மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    எனினும், கேரளாவில் உள்ள அனைத்து தெருநாய்களையும் கொல்ல அரசு அனுமதி வழங்கவில்லை. குணப்படுத்த முடியாத தீவிர நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், வெறிநோயால் பாதிக்கப்பட்டவை மற்றும் பொதுமக்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வன்முறையாக நடந்து கொள்ளும் நாய்கள் மட்டுமே குறிப்பிட்ட நடைமுறைகளின் கீழ் கருணைக்கொலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கையை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து மேற்கொள்ள உள்ளன. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் ‘தெருநாய் மேலாண்மைக் குழு’ அமைக்கப்பட உள்ளது. ஒரு நாயை கருணைக்கொலை செய்யும் முடிவு தன்னிச்சையாக எடுக்கப்படாது. குழுவின் தலைவர் மற்றும் தகுதி பெற்ற அரசு கால்நடை மருத்துவரின் எழுத்துப்பூர்வமான பரிந்துரை கிடைத்த பின்னரே அதற்கான அனுமதி வழங்கப்படும்.

    இதையும் படிங்க: உலக யானைகள் தினத்தில் சோகம்! வாளையாறில் ரயில் மோதி தாய், குட்டி யானைகள் பலி! கண்ணீர் சம்பவம்!

    AnimalWelfare

    தெருநாய்களைப் பிடிப்பது முதல் கருணைக்கொலை செய்வது வரை எந்தவிதமான கொடூரமான முறைகளையும் பயன்படுத்தக் கூடாது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுடுவது, விஷம் கொடுப்பது அல்லது தடியால் அடிப்பது போன்ற முறைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.

    அதற்குப் பதிலாக, தகுதி பெற்ற கால்நடை மருத்துவர் மூலம் நரம்பு வழியாக உரிய மருத்துவ மருந்துகளை செலுத்தி, வலியற்ற முறையில் உயிரை பிரிக்கும் மருத்துவ நடைமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மற்ற நாய்கள் முன்னிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது என்றும் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முக்கியமாக, பிடிக்கப்படும் தெருநாய்கள் உடனடியாக கருணைக்கொலை செய்யப்படாது. அவை இரண்டு முதல் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்படும். அந்த காலகட்டத்தில் விலங்கு நல அமைப்புகள் அல்லது தனிநபர்கள் குறிப்பிட்ட நாயை தத்தெடுத்து பராமரிக்க முன்வந்தால், அதிகாரப்பூர்வ நடைமுறைகளின் மூலம் அதை அவர்களிடம் ஒப்படைக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், விலங்குகள் நலன் தொடர்பான விதிகளையும் பின்பற்றும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: மத்திய அமைச்சருக்கே இந்த நிலைமையா? கார் வராததால் ஆட்டோவில் சென்ற சுரேஷ்கோபி! அதிகாரிகள் அதிர்ச்சி

    மேலும் படிங்க
    சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    குற்றம்
    சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க... மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகள்?... மாநகராட்சி ஷாக்கிங் அறிவிப்பு...!

    சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க... மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகள்?... மாநகராட்சி ஷாக்கிங் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

    சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

    தமிழ்நாடு
    ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்..! களேபரமான சட்டமன்றம்... மாறி மாறி கருத்து மோதல்..!

    ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்..! களேபரமான சட்டமன்றம்... மாறி மாறி கருத்து மோதல்..!

    தமிழ்நாடு
    இனிமே யாருக்கும் நைட்டு தூக்கமில்லை..!! பித்துபிடிக்க வைக்கும் பிக்பாஸ் சீசன் 10.. ரிலீஸ் தேதி அப்டேட் சுடசுட வந்தாச்சி..!

    இனிமே யாருக்கும் நைட்டு தூக்கமில்லை..!! பித்துபிடிக்க வைக்கும் பிக்பாஸ் சீசன் 10.. ரிலீஸ் தேதி அப்டேட் சுடசுட வந்தாச்சி..!

    சினிமா
    இன்று முதல் அதிரடி மாற்றம்... கடலை மிட்டாய் பிரியர்களுக்கு செம்ம ஷாக்... இடியை இறக்கிய உற்பத்தியாளர்கள்...!

    இன்று முதல் அதிரடி மாற்றம்... கடலை மிட்டாய் பிரியர்களுக்கு செம்ம ஷாக்... இடியை இறக்கிய உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    குற்றம்
    சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க... மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகள்?... மாநகராட்சி ஷாக்கிங் அறிவிப்பு...!

    சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க... மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகள்?... மாநகராட்சி ஷாக்கிங் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

    சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

    தமிழ்நாடு
    ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்..! களேபரமான சட்டமன்றம்... மாறி மாறி கருத்து மோதல்..!

    ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்..! களேபரமான சட்டமன்றம்... மாறி மாறி கருத்து மோதல்..!

    தமிழ்நாடு
    இன்று முதல் அதிரடி மாற்றம்... கடலை மிட்டாய் பிரியர்களுக்கு செம்ம ஷாக்... இடியை இறக்கிய உற்பத்தியாளர்கள்...!

    இன்று முதல் அதிரடி மாற்றம்... கடலை மிட்டாய் பிரியர்களுக்கு செம்ம ஷாக்... இடியை இறக்கிய உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு
    கர்நாடகாவில் போலி என்கவுண்டர்.! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தும் நயினார்.! செவி சாய்ப்பாரா CM..?

    கர்நாடகாவில் போலி என்கவுண்டர்.! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தும் நயினார்.! செவி சாய்ப்பாரா CM..?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share