• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    குமரியில் கைவரிசை காட்டிய கேரள திருடர்கள்.. ஸ்கெட்ச் போட்டு பிடித்த தமிழக போலீஸ்.. வழுக்கி விழுந்ததில் கை முறிந்த சோகம்..

    குமரி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கேரளாவை சேர்ந்த 2 கொள்ளையர்களை தமிழக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன.
    Author By Pandian Wed, 12 Mar 2025 18:15:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kerala thief arrested in tamilnadu

    குமரி மாவட்டம் நித்திரவிளை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத கால இடைவெளிக்குள் மட்டும் மூன்றுக்கு மேற்பட்ட திருட்டு சம்பவம் நடந்ததுள்ளது. வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஒரே  மாதிரியான திருட்டு அரங்கேறியதை போலீசார் கண்டு பிடித்தனர். அதாவது வீட்டின் உரிமையாளர்கள் வீடுகளை பூட்டி செல்லும் அடுத்த கணம் அந்த வீடுகளுக்குள் புகும் மர்ம கும்பல் அனைத்து வீடுகளின் கதவுகளை ஒரே மாதிரியாக கடப்பாரை போன்ற ஆயுதத்தை கொண்டு உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அறைகளில் இருக்கும் அலமாரிகளை திறந்து அதில் இருக்கும் உடமைகளை கீழே வீசிவிட்டு அதில் மறைத்து வைத்திருக்கும் நகை மற்றும் பணங்களை மட்டும் லாவகமாக திருடி எடுத்து சென்றுள்ளனர்.

    arrest 

    ஒரு திருட்டு நடந்து ஒரு வார  இடைவெளி விட்டு அடுத்தடுத்த திருட்டுகளை அரங்கேற்றி இருந்தனர். ஒரே சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறியது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. போலீசாருக்கும் பெரும் சவாலாக மாறி இருந்தது. இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் தனிப்படை போலீசார் மற்றும் காவல்நிலைய போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தீவிரமாக இறங்கி தேடி வந்தனர். 

    இதையும் படிங்க: பிஜேபி பக்கம் சாயும் சசிதரூர்..! மோடியை தொடர்ந்து ஆளுநருக்கு பாராட்டு..!

    arrest

    மேலும் திருட்டு நடைபெற்ற பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வந்தனர். அப்போது அனைத்து வீடுகளிலும் திருட்டு நடைபெறுவதற்கு முன் கறுப்பு நிற உடையணிந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அந்த வீடுகளை நோட்டமிட்டு செல்லும் காட்சிகள் போலீசார் கையில் சிக்கியது. அதனை ஆதராமாக கொண்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை வேளையில் குமரி கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு அருகே திருமன்னம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வந்துள்ளனர். 

    arrest

    இதனை கண்ட போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறி உள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த இரண்டு வாலிபர்களையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசாரின் விசாரணைக்கு இருவரும் ஒத்துழைக்காமல் இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் தங்களது பாணியில் விசாரித்துள்ளனர். உடனே அவர்கள் இருவரும் கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியை சேர்ந்த ஶ்ரீகாந்த் என்றும் களக்கூட்டம் பகுதியை சேர்ந்த சுஜித் என்பதும் இருவரும் கேரளாவில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்றவர்கள் என்பது தெரியவந்தது.

    arrest

    இதனையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும்தான் நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது இதனையடுத்து போலீசார் முக்கிய குற்றவாளியான ஶ்ரீகாந்தை அழைத்து கொண்டு அவரது வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு அழைத்து சென்று அங்கு பதுக்கி வைத்திருந்த திருட்டு நகைகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

    arrest

    இதில் சுமார் 4 லட்சம் ருபாய் மதிப்பிலான 12 சவரன் நகை மீட்கப்பட்டது. தொடர்ந்து காவல்நிலையத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை நடத்தி வந்த வேளையில் கழிவறைக்கு சென்ற ஶ்ரீகாந்த் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து வலது கை முறிவு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து போலீசார் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் குமரி மாவட்ட மக்களின் அச்சம் குறைந்துள்ளது.

    இதையும் படிங்க: ஆளுநரோடு கைகோர்த்த பினராயி விஜயன்..! மத்திய அரசுக்கு நேரடி செக்..!

    மேலும் படிங்க
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா

    செய்திகள்

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share