• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மேகாலயா: 18 உயிர்களை காவு வாங்கிய நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    மேகாலயாவில் நிலக்கரிச் சுரங்க வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
    Author By Shanthi M. Fri, 06 Feb 2026 12:49:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Meghalaya-At-least-18-die-in-rat-hole-mine-blast-in-India

    மேகாலயாவின் கிழக்கு ஜெயின்ஷியா ஹில்ஸ் மாவட்டத்தில், தாங்ஸ்கு (Thangsku) பகுதியில் அமைந்திருந்த சட்டவிரோத 'ராட்-ஹோல்' நிலக்கரிச் சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நீடிக்கிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    blast

    நேற்று காலையில் நடந்த இந்த வெடி விபத்து, சுரங்கத்திற்குள் டைனமைட் பயன்படுத்தியதால் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இது 'ராட்-ஹோல்' முறையில் நடைபெறும் சட்டவிரோத நிலக்கரி சுரங்கமாகும். இம்முறையில் குறுகிய சுரங்கங்களில் தொழிலாளர்கள் நுழைந்து நிலக்கரியை எடுப்பது வழக்கம். ஆனால் இது மிகவும் ஆபத்தானது என்பதால், தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) மற்றும் நீதிமன்ற உத்தரவுகளால் இது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சட்டவிரோதமாக இத்தகைய சுரங்கங்கள் தொடர்ந்து இயங்கி வருவது தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இதையும் படிங்க: தனித்துவமான மேகாலயாவின் வாழும் வேர் பாலங்கள்..! யுனெஸ்கோவிற்கு இந்தியா பரிந்துரை..!

    விபத்து நடந்த இடத்தில் இருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது. சரியான தொழிலாளர்கள் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக மேகாலயா காவல்துறை இயக்குநர் ஐ. நோங்ராங் பிடிஐ-க்கு தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து (suo motu) வழக்கை எடுத்துக்கொண்டது. நீதிபதிகள் எச்.எஸ். தங்க்கியூ மற்றும் டபிள்யூ. டியேங்டோ அடங்கிய அமர்வு, ஊடக அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இதை விசாரணைக்கு எடுத்தது. கடந்த ஜனவரி 14 அன்றும் இதேபோன்ற விபத்து நடந்திருந்தும், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தடுக்கப்படாமல் தொடர்வது ஏன் என்று நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியது.

    நீதிமன்றம், கிழக்கு ஜெயின்ஷியா ஹில்ஸ் மாவட்ட துணை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு (SP) உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. சுரங்க உரிமையாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். சுரங்கத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு உரிய உதவி மற்றும் மருத்துவ சிகிச்சை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், பிப்ரவரி 9 அன்று காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராகி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். சட்டவிரோத சுரங்கங்கள் எவ்வாறு தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டன என்பதை விளக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

    blast

    இந்த சம்பவம் மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்களின் ஆபத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. முதலமைச்சர் கான்ராட் கே சங்க்மா, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். இதுபோன்ற விபத்துகள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசு மற்றும் நீதித்துறை கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

    இதையும் படிங்க: திருப்பதி பிரசாத லட்டின் நெய்யில் பாமாயில்! கடவுளுக்கு எதிரான பாவம்! ஆந்திர முதல்வர் கொதிப்பு!

    மேலும் படிங்க
    ஐரோப்பாவை ஆட்டம் காண வைத்த

    ஐரோப்பாவை ஆட்டம் காண வைத்த 'லியோனார்டோ' புயல்..!! சிக்கித்தவிக்கும் மக்கள்..!!

    உலகம்
    இப்போதான் விசில் அடிக்க ஆரம்பிச்சிருக்கு.. நாங்க டிரம்ஸ் அடிப்போம்..!! நக்கலடித்த நயினார்..!!

    இப்போதான் விசில் அடிக்க ஆரம்பிச்சிருக்கு.. நாங்க டிரம்ஸ் அடிப்போம்..!! நக்கலடித்த நயினார்..!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் இயங்காது... கடையடைப்பு போராட்டம்..! போராட்டக்குழு அதிரடி அறிவிப்பு..!

    டாஸ்மாக் இயங்காது... கடையடைப்பு போராட்டம்..! போராட்டக்குழு அதிரடி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    சபரிமலை ரயில் பாதை! அங்கமாலி - எருமேலி!!  கிரீன் சிக்னல் கொடுத்தது கேரள அரசு! ரூ. 3,800 கோடியில் திட்டம்!

    சபரிமலை ரயில் பாதை! அங்கமாலி - எருமேலி!! கிரீன் சிக்னல் கொடுத்தது கேரள அரசு! ரூ. 3,800 கோடியில் திட்டம்!

    அரசியல்
    போனா போகட்டும்! இனி வேண்டாம்! திமுக முடிவு! காங்கிரசை கழட்டி விட திட்டம்!  கூட்டணியில் அதிர்ச்சி!

    போனா போகட்டும்! இனி வேண்டாம்! திமுக முடிவு! காங்கிரசை கழட்டி விட திட்டம்! கூட்டணியில் அதிர்ச்சி!

    அரசியல்
    3வது நாளாக தொடரும் அமளி!! லோக்சபா ஒத்திவைப்பு! பிப்.,9 காலை வரை ஒத்திவைத்து ஓம்பிர்லா அறிவிப்பு!

    3வது நாளாக தொடரும் அமளி!! லோக்சபா ஒத்திவைப்பு! பிப்.,9 காலை வரை ஒத்திவைத்து ஓம்பிர்லா அறிவிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    ஐரோப்பாவை ஆட்டம் காண வைத்த 'லியோனார்டோ' புயல்..!! சிக்கித்தவிக்கும் மக்கள்..!!

    ஐரோப்பாவை ஆட்டம் காண வைத்த 'லியோனார்டோ' புயல்..!! சிக்கித்தவிக்கும் மக்கள்..!!

    உலகம்
    இப்போதான் விசில் அடிக்க ஆரம்பிச்சிருக்கு.. நாங்க டிரம்ஸ் அடிப்போம்..!! நக்கலடித்த நயினார்..!!

    இப்போதான் விசில் அடிக்க ஆரம்பிச்சிருக்கு.. நாங்க டிரம்ஸ் அடிப்போம்..!! நக்கலடித்த நயினார்..!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் இயங்காது... கடையடைப்பு போராட்டம்..! போராட்டக்குழு அதிரடி அறிவிப்பு..!

    டாஸ்மாக் இயங்காது... கடையடைப்பு போராட்டம்..! போராட்டக்குழு அதிரடி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    சபரிமலை ரயில் பாதை! அங்கமாலி - எருமேலி!!  கிரீன் சிக்னல் கொடுத்தது கேரள அரசு! ரூ. 3,800 கோடியில் திட்டம்!

    சபரிமலை ரயில் பாதை! அங்கமாலி - எருமேலி!! கிரீன் சிக்னல் கொடுத்தது கேரள அரசு! ரூ. 3,800 கோடியில் திட்டம்!

    அரசியல்
    போனா போகட்டும்! இனி வேண்டாம்! திமுக முடிவு! காங்கிரசை கழட்டி விட திட்டம்!  கூட்டணியில் அதிர்ச்சி!

    போனா போகட்டும்! இனி வேண்டாம்! திமுக முடிவு! காங்கிரசை கழட்டி விட திட்டம்! கூட்டணியில் அதிர்ச்சி!

    அரசியல்
    3வது நாளாக தொடரும் அமளி!! லோக்சபா ஒத்திவைப்பு! பிப்.,9 காலை வரை ஒத்திவைத்து ஓம்பிர்லா அறிவிப்பு!

    3வது நாளாக தொடரும் அமளி!! லோக்சபா ஒத்திவைப்பு! பிப்.,9 காலை வரை ஒத்திவைத்து ஓம்பிர்லா அறிவிப்பு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share