• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    யாரு குண்டு வச்சதுனே தெரில! விடுதலை மட்டும் எப்பிடி? மேல்முறையீடுக்கு மகா., அரசு திட்டம்..!

    மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா அரசு மேல்முறையிடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Pandian Tue, 22 Jul 2025 10:41:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mumbai-blasts-case-government-decides-to-appeal-against

    கடந்த 2006 ஜூலை 11-ம் தேதி மும்பையின் மேற்கு ரயில்வேயின் முதல் வகுப்பு பெட்டிகளில் ஏழு குண்டுவெடிப்புகள் நடந்து, 189 பேர் உயிரிழந்து, 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த பயங்கர சம்பவத்தை யாராலயும் மறக்க முடியாது.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேர், 19 வருட சிறைவாசத்துக்கு பிறகு, நேற்று (ஜூலை 21, 2025) மும்பை உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்காங்க. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டிருக்கு. இந்த விவகாரம் இப்போ பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.

    2015-ல் மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் (MCOCA) கீழ் இயங்கிய சிறப்பு நீதிமன்றம், இந்த 12 பேரையும் குற்றவாளிகளாக அறிவிச்சு, ஐந்து பேருக்கு மரண தண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிச்சது.

    இதையும் படிங்க: ஆறாத வடு.. மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் விடுதலை.. முடிந்தது 19 ஆண்டு சிறைவாசம்..!

    ஆனால், உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர், விசாரணையில் பெரிய குறைபாடுகள் இருப்பதாகவும், ஆதாரங்கள் நம்பகத்தன்மை இல்லாதவையாகவும், வாக்குமூலங்கள் புழுகு மாதிரி இருப்பதாகவும் கூறி, இந்த தீர்ப்பை ரத்து செய்து, 12 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டாங்க. ஒரு குற்றவாளியான கமல் அன்சாரி 2021-ல் கொரோனாவால் இறந்துவிட்டதால், மீதமிருந்த 11 பேர் இப்போ விடுதலையாகியிருக்காங்க.

    நீதிமன்றம் கவனிச்ச முக்கிய விஷயங்கள் என்னனு பார்த்தா, விசாரணையில் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலங்கள் எல்லாமே நம்பகமானவையாக இல்லை. உதாரணமாக, குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் குண்டுகள் பற்றி எந்த தெளிவான ஆதாரமும் இல்லை.

    12 பேர் விடுதலை

    சாட்சிகள் நான்கு வருடங்களுக்கு பிறகு குற்றவாளிகளை அடையாளம் காட்டியது, அவங்களுக்கு நம்பகத்தன்மை இல்லைனு நீதிமன்றம் கருதுது. மேலும், குற்றவாளிகள் மீது உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும், அவை “காப்பி-பேஸ்ட்” மாதிரி ஒரே மாதிரி இருந்ததாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

    இந்த தீர்ப்பு மகாராஷ்டிரா அரசுக்கு, குறிப்பாக ஆன்டி-டெரரிஸ்ட் ஸ்குவாட் (ATS)-க்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுது. முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இந்த தீர்ப்பை “அதிர்ச்சியளிக்கிறது”னு வர்ணிச்சு, முழு தீர்ப்பையும் ஆய்வு செய்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவிச்சிருக்கார்.

    “நாங்க வழக்கறிஞர்களோடு பேசியாச்சு, இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கப் போறோம்”னு அவர் தெளிவாகக் கூறியிருக்கார். இந்த மேல்முறையீடு, வழக்கின் ஆதாரங்களையும், விசாரணை முறைகளையும் மறுபரிசீலனை செய்ய வைக்கலாம்.

    குற்றவாளிகளின் குடும்பங்கள் இந்த தீர்ப்பை வரவேற்று, தங்களுடைய உறவினர்கள் பொய்யாக குற்றம்சாட்டப்பட்டதாகவும், இப்போ நீதி கிடைத்திருப்பதாகவும் சொல்றாங்க.

    ஒரு விடுதலை செய்யப்பட்டவரான மொஹம்மத் சாஜித் அன்சாரி, “நாங்களும் பாதிக்கப்பட்டவர்கள் தான், நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தது”னு இந்தியா டுடே டிவிக்கு பேட்டி கொடுத்திருக்கார். ஆனால், இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கு.

    இந்த வழக்கு இன்னும் முடியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு மேல்முறையீடு செய்யும்போது, இந்த விவகாரம் மறுபடியும் பரபரப்பாகும். 19 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இன்னும் முழுமையான நீதி கிடைக்கலனு பலரும் உணர்றாங்க.

    இனி என்ன நடக்கப் போகுது, உச்ச நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கும்? இதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியிருக்கு!

    இதையும் படிங்க: அட்டைப்பெட்டியில் கொண்டு போக வாய்ப்பே இல்லை..! குரூப் 4 சர்ச்சைக்கு DOT வைத்த TNPSC..!

    மேலும் படிங்க
    ஹன்சிகா விவாகரத்து குறித்த செய்தி..! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த கணவர் சோஹைல் கட்டாரியா..!

    ஹன்சிகா விவாகரத்து குறித்த செய்தி..! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த கணவர் சோஹைல் கட்டாரியா..!

    சினிமா
    சொந்த தொகுதி மக்கள் வாக்குறுதியை கூட நிறைவேற்றாதவர் இபிஎஸ்..! திமுக குற்றச்சாட்டு..!

    சொந்த தொகுதி மக்கள் வாக்குறுதியை கூட நிறைவேற்றாதவர் இபிஎஸ்..! திமுக குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு வாய்ப்பே இல்லை.. உறுதியாக சொன்ன அமைச்சர் சிவசங்கர்..!!

    தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு வாய்ப்பே இல்லை.. உறுதியாக சொன்ன அமைச்சர் சிவசங்கர்..!!

    அரசியல்
    இன்று இரவு வெளியாகிறது

    இன்று இரவு வெளியாகிறது 'பவர் ஹவுஸ்' பாடல்..! 'மோனிகா' பாடலுக்கு பிறகு வரும் அரங்கம் அதிரும் பாடலை கேட்க தயாரா..?

    சினிமா
    “குதிச்சிடுடா கைப்புள்ள..” பேருந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு கொத்து கொத்தாய் குதித்த பயணிகள்.. கோவையில் திடீர் பரபரப்பு..!

    “குதிச்சிடுடா கைப்புள்ள..” பேருந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு கொத்து கொத்தாய் குதித்த பயணிகள்.. கோவையில் திடீர் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் ராணா டகுபதி..! 

    சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் ராணா டகுபதி..! 

    சினிமா

    செய்திகள்

    சொந்த தொகுதி மக்கள் வாக்குறுதியை கூட நிறைவேற்றாதவர் இபிஎஸ்..! திமுக குற்றச்சாட்டு..!

    சொந்த தொகுதி மக்கள் வாக்குறுதியை கூட நிறைவேற்றாதவர் இபிஎஸ்..! திமுக குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு வாய்ப்பே இல்லை.. உறுதியாக சொன்ன அமைச்சர் சிவசங்கர்..!!

    தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வுக்கு வாய்ப்பே இல்லை.. உறுதியாக சொன்ன அமைச்சர் சிவசங்கர்..!!

    அரசியல்
    “குதிச்சிடுடா கைப்புள்ள..” பேருந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு கொத்து கொத்தாய் குதித்த பயணிகள்.. கோவையில் திடீர் பரபரப்பு..!

    “குதிச்சிடுடா கைப்புள்ள..” பேருந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு கொத்து கொத்தாய் குதித்த பயணிகள்.. கோவையில் திடீர் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    அடிக்கடி நிகழும் வெடி விபத்துக்கள்.. விருதுநகரில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து..!

    அடிக்கடி நிகழும் வெடி விபத்துக்கள்.. விருதுநகரில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து..!

    தமிழ்நாடு
    “கூட்டணி உடைவதற்கான அறிகுறிகள் தெரிகிறது” - தமிழக அரசியல் களத்தை அதிரவைத்த அண்ணாமலை...!

    “கூட்டணி உடைவதற்கான அறிகுறிகள் தெரிகிறது” - தமிழக அரசியல் களத்தை அதிரவைத்த அண்ணாமலை...!

    அரசியல்
    குளறுபடிகளின் உச்சம்.. குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்.. இபிஎஸ் வலியுறுத்தல்..!!

    குளறுபடிகளின் உச்சம்.. குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்.. இபிஎஸ் வலியுறுத்தல்..!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share