• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தமிழில் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவது அதிகரிப்பு... பிராந்திய மொழிகள் ஆதிக்கம்.. சரியும் ஆங்கிலம்..!

    தமிழில் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவது அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
    Author By Pothyraj Wed, 12 Mar 2025 14:59:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    neet-exams-students-writing-in-tamil-increased

    மருத்துவ நுழைவுத் தேர்வை மாணவர்கள் தமிழில் எழுதுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது, பிராந்திய மொழிகளில் தேர்வு எழுவதும் உயர்ந்துள்ளது, அதேநேரம் ஆங்கிலத்துக்கான தேர்வு சதவீத அடிப்படையில் குறைந்து வருகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. “மணிகன்ட்ரோல்”(Moneycontrol) செய்தித்தளம் நடத்திய ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 

    english

    மும்மொழிக் கொள்கை சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் பிராந்திய மொழிகளைத்தான் அதிகமாகத் தேர்ந்தெடுத்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஆங்கிலத்தில் மருத்துவத் தேர்வுகளை தேர்வு செய்து எழுதியோரின் எண்ணி்க்கை 24 லட்சமாக குறைந்துள்ளது. 

    இதையும் படிங்க: மருத்துவ மாணவர்களே..! நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

    சமீபத்தில் ராணிப்பேட்டைக்கு வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதில் “தமிழலில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளைக் கொண்டுவர வேண்டும்” எனக் கேட்டிருந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளின் தரவுகளைப் ஆய்வு செய்தபோது, மாணவர்கள் தமிழைத் தேர்வு செய்து நீட் தேர்வு எழுதுவது அதிகரித்துள்ளது, ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுவது குறைந்துள்ளது.

    english

    நீட் தேர்வுகளை நடத்தும் தேசிய டெஸ்டிங் ஏஜென்சியிடம் இருந்து புள்ளிவிவரங்களை பெற்று ஆய்வு செய்கையில், தமிழ் உள்ளிட்ட சில பிராந்திய மொழிகள் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் மத்தியில் ஆர்வமாக தேர்வு எழுத தேர்வு செய்யப்படுகிறது. அதேபோல நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கையும் கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்காகியுள்ளது.

    பிராந்திய மொழிகளைத் தேர்வு செய்து அதில் நீட் தேர்வை எழுதவும் மாணவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள், அந்த தேர்வும் இருமடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2019ல் இந்தி மொழியை 1,79,857 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், அது 2024ம் ஆண்டில் இரு மடங்காகி, 3.57 லட்சமாக அதிகரித்துள்ளது.

    english

    அதேபோல தமிழலில் நீட் தேர்வு எழுதுவோர் கடந்த 2020ம் ஆண்டில் 17ஆயிரத்து 101 மாணவர்களாக இருந்தனர். ஆனால், இது 2024ம் ஆண்டில் 36ஆயிரத்து 333 பேர் தமிழலில் தேர்வு எழுதியிருந்தனர். இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

    ஆனால், ஆங்கிலம்தான் நீட் தேர்வில் பிரதான மொழியாகி இருக்கிறது. ஆனால், இதன் சதவீதம் என்பது கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. அதாவது 2019ம் ஆண்டில் 79.3 சதவீதம் ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள் 2024ல் 78.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

    english

    குஜராத் மொழியைத் தேர்ந்தெடுத்து மருத்துவத் தேர்வு எழுதுவதும் குறைந்துள்ளது. 2019ல் 59,395 மாணவர்கள் குஜராத்தியில் தேர்வு எழுதிய நிலையில் 2024ல் 58,836 ஆகக் குறைந்துள்ளது. ஒடியா மொழியில் நீட் தேர்வு எழுதுவதும் குறைந்துள்ளது, 2019ல் 31,490 மாணவர்கள் ஒடியாவில் தேர்வு எழுதிய நிலையில் 2024ல் 1,313 ஆகக் குறைந்துள்ளது.

    அதேசமயம், வங்காள மொழியில் 2019ல் 4750 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 2024ல் 48,265 பேர் தேர்வு எழுதினர். மராத்தியில் 2019ல் 31,239 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், அது 2024ல் 1759 ஆகக் குறைந்துவிட்டது. தமிழலில் 1017 மாணவர்களாக இருந்து 2024ல் 36,333 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2019ம் ஆண்டு பிராந்திய மொழியில் 3.14 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் 2024ல் இது 5.13 லட்சமாக அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: மாணவர்களே மிஸ் பண்ணிடாதிங்க! நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share