• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மரணத்தை தவிர்க்க எல்லாமே பண்ணுறோம்! உயிரை கையில் பிடித்தபடி தவிக்கும் நிமிஷா பிரியா!!

    ''ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அரசு முடிந்த அனைத்தையும் செய்கிறது'' என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.
    Author By Pandian Fri, 18 Jul 2025 15:20:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nimisha priya execution indian govt taking good care of case says sc next hearing on aug

    கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா, ஏமனில் மரண தண்டனை எதிர்கொண்டிருக்கும் விவகாரம் உலக அளவில் பேசப்படுற ஒரு முக்கியமான விஷயம். 2017-ல் ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, ஏமன் உச்ச நீதிமன்றம் 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிச்சது.

    இந்த வழக்கு, இந்திய அரசு, நிமிஷாவோட குடும்பம், மற்றும் பல அமைப்புகளின் கவனத்தை ஈர்த்திருக்கு. ஜூலை 14, 2025-ல், இந்திய உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி, “அரசு முடிந்த அளவு எல்லா முயற்சிகளையும் செய்யுது”னு தெரிவிச்சார். ஆனா, ஏமனோட சிக்கலான அரசியல் நிலைமையால இந்த முயற்சிகள் பெரிய அளவில் பலன் தரலனு நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது.

    நிமிஷா பிரியா, பாலக்காட்டைச் சேர்ந்த 38 வயசு செவிலியர். 2008-ல் ஏமனுக்கு வேலைக்காகப் போனவர், 2011-ல் டோமி தாமஸை கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒரு மகளையும் பெத்தார். 2014-ல் உள்நாட்டுப் போர் காரணமா அவரோட கணவர், மகள் இந்தியா திரும்பினாங்க. ஆனா, நிமிஷா ஏமனில் தங்கி, தலால் மஹ்தியோட இணைந்து ஒரு கிளினிக் ஆரம்பிச்சார்.

    இதையும் படிங்க: நிமிஷா வழக்குல எதுவும் பண்ண முடியல!! கைவிரித்த மத்திய அரசு!! கலக்கத்தில் கேரளா நர்ஸ் குடும்பம்!

    இந்த கூட்டாண்மையில் பிரச்சினைகள் வந்து, மஹ்தி நிமிஷாவோட பாஸ்போர்ட்டை எடுத்து வச்சு, அவரை துன்புறுத்தியதா குற்றச்சாட்டு இருக்கு. 2017-ல், மயக்க மருந்து ஓவர்டோஸ் ஆனதால் மஹ்தி இறந்ததாக நிமிஷா சொன்னாலும், அவருக்கு கொலை குற்றச்சாட்டு வந்து, சனா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Blood Money

    இந்திய அரசு, நிமிஷாவை காப்பாற்ற பல முயற்சிகளை எடுத்து வருது. ஏமன் சட்டப்படி, “ரத்தப் பணம்” (Blood Money) கொடுத்து, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டா தண்டனையை தள்ளுபடி செய்யலாம். இதுக்காக, நிமிஷாவோட குடும்பம் 8.6 முதல் 11 கோடி ரூபாய் வரை நஷ்டஈடு கொடுக்க முன்வந்திருக்கு.

    ஆனா, மஹ்தியோட குடும்பம் இதுவரை இதை ஏற்கலை. இந்திய வெளியுறவு அமைச்சகம், ஏமன் அதிகாரிகளோட தொடர்பில் இருந்து, பேச்சுவார்த்தைகளை நடத்தி வருது. ஆனா, ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்குறதால, இந்தியாவுக்கு அங்கு தூதரக உறவு இல்லை, இது முயற்சிகளை கடினமாக்குது.

    ஜூலை 10, 2025-ல், ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செஞ்சு, இந்திய அரசு தூதரக நடவடிக்கைகள் மூலமா நிமிஷாவை மீட்க உத்தரவிடணும்னு கேட்டது. நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் ஜாய்மல்யா பாக்சி, இந்த வழக்கை ஜூலை 11-க்கு பட்டியலிட்டு, அரசின் முயற்சிகள் பற்றி விளக்கம் கேட்டாங்க.

    ஜூலை 14-ல், அட்டர்னி ஜெனரல், “ஏமனில் நிலைமை மிகவும் சென்சிடிவ், தூதரக உறவு இல்லாததால் பெரிய அளவில் எதுவும் செய்ய முடியல”னு கூறினார். இது நீதிபதிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், அவங்க வழக்கை ஜூலை 18-க்கு ஒத்திவச்சாங்க.

    இந்த நிலையில தான் இந்நிலையில், இன்று (ஜூலை 18) சுப்ரீம் கோர்ட்டில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்த கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடரமணி கூறியதாவது:

    ஏமனில் சிக்கலான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ராஜதந்திர ரீதியாக இந்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், என்றார். இதையடுத்து, ''ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அரசு முடிந்த அனைத்தையும் செய்கிறது'' என நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    இதையும் படிங்க: கேரள நர்ஸுக்கு ஜூலை 16ல் தூக்கு!! கறார் காட்டும் ஏமன் அரசு.. அழுது புலம்பும் இந்திய குடும்பம்!!

    மேலும் படிங்க
    தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர்.. என்ன காரணம்..??

    தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர்.. என்ன காரணம்..??

    இந்தியா
    ஓட்டுநரை செருப்பால் அடித்த ம.நீ.ம. சினேகா... உடனடியாக பாய்ந்தது அதிரடி வழக்கு...!

    ஓட்டுநரை செருப்பால் அடித்த ம.நீ.ம. சினேகா... உடனடியாக பாய்ந்தது அதிரடி வழக்கு...!

    அரசியல்
    மகாராஷ்டிராவில் இந்தியை திணிக்க நினைத்தால்... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ராஜ் தாக்கரே!

    மகாராஷ்டிராவில் இந்தியை திணிக்க நினைத்தால்... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ராஜ் தாக்கரே!

    இந்தியா
    இன்னும் 3 நாட்கள் மருத்துவமனையில்... மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் பரபரப்பு அறிக்கை...! 

    இன்னும் 3 நாட்கள் மருத்துவமனையில்... மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் பரபரப்பு அறிக்கை...! 

    தமிழ்நாடு
    பேரன்களை மேடையேற்றிய துர்கா ஸ்டாலின்... ‘அவரும் நானும்’ நூல் வெளியிட்டு விழா சுவாரஸ்யம்..!

    பேரன்களை மேடையேற்றிய துர்கா ஸ்டாலின்... ‘அவரும் நானும்’ நூல் வெளியிட்டு விழா சுவாரஸ்யம்..!

    தமிழ்நாடு
    உள்ளாட்சித்துறையா? தொழில்துறையா? - பாவம் அவரே குழம்பிட்டாரே... கன்பியூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி...!

    உள்ளாட்சித்துறையா? தொழில்துறையா? - பாவம் அவரே குழம்பிட்டாரே... கன்பியூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்

    செய்திகள்

    தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர்.. என்ன காரணம்..??

    தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர்.. என்ன காரணம்..??

    இந்தியா
    மகாராஷ்டிராவில் இந்தியை திணிக்க நினைத்தால்... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ராஜ் தாக்கரே!

    மகாராஷ்டிராவில் இந்தியை திணிக்க நினைத்தால்... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ராஜ் தாக்கரே!

    இந்தியா
    இன்னும் 3 நாட்கள் மருத்துவமனையில்... மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் பரபரப்பு அறிக்கை...! 

    இன்னும் 3 நாட்கள் மருத்துவமனையில்... மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் பரபரப்பு அறிக்கை...! 

    தமிழ்நாடு
    பேரன்களை மேடையேற்றிய துர்கா ஸ்டாலின்... ‘அவரும் நானும்’ நூல் வெளியிட்டு விழா சுவாரஸ்யம்..!

    பேரன்களை மேடையேற்றிய துர்கா ஸ்டாலின்... ‘அவரும் நானும்’ நூல் வெளியிட்டு விழா சுவாரஸ்யம்..!

    தமிழ்நாடு
    உள்ளாட்சித்துறையா? தொழில்துறையா? - பாவம் அவரே குழம்பிட்டாரே... கன்பியூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி...!

    உள்ளாட்சித்துறையா? தொழில்துறையா? - பாவம் அவரே குழம்பிட்டாரே... கன்பியூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்
    இனி இரவில் இதையெல்லாம் செய்யக்கூடாது - ரோந்து பணி காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    இனி இரவில் இதையெல்லாம் செய்யக்கூடாது - ரோந்து பணி காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share