• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆபரேஷன் சிந்தூர் 100% வெற்றி.. இதுதான் இந்திய ராணுவத்தின் பலம்.. பிரதமர் மோடி பெருமிதம்..!!

    ஆபரேஷன் சிந்தூரில் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    Author By Editor Tue, 29 Jul 2025 19:41:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm-modi-said-on-operation-sindoor-debate-pakistan-still-in-icu

    மக்களவையில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர் குறித்த மாபெரும் விவாதம் நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத உள்கட்டமைப்புகளை அழிக்க இந்திய பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர், கடந்த ஏப்ரல் 22ம் தேதி அன்று பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக தொடங்கப்பட்டது. இந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். 

    Operation sindoor

    பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விவாதத்தை தொடங்கி, தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா எந்த எல்லைக்கும் செல்ல தயார் எனவும், ஆபரேஷன் சிந்தூர் தற்போது இடைநிறுத்தப்பட்டாலும், பாகிஸ்தான் எந்தவொரு விரோத செயலிலும் ஈடுபட்டால் மீண்டும் தொடங்கப்படும் எனவும் எச்சரித்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாலை 7 மணியளவில் மக்களவையில் உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி இந்த விவாதத்தில் பங்கேற்று, இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: 2வது நாளாக தொடரும் ஆபரேஷன் மகாதேவ்.. குறிவைத்து வேட்டையாடப்படும் பயங்கரவாதிகள்..!

    எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, பஹல்காம் தாக்குதலில் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை கேள்வி எழுப்பினர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் தனது பங்கு இருப்பதாக கூறியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை மோடி-டிரம்ப் இடையே எந்த தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை என்று தெளிவுபடுத்தினார். இந்த விவாதம், தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் உறுதியான எதிர்-தீவிரவாத நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கி, உளவுத்துறை தோல்விகளை சுட்டிக்காட்டினர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து முக்கிய உரையாற்றினார். இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் 100% வெற்றி பெற்றதாகவும், இந்திய ராணுவத்தின் பலத்தை உலகுக்கு எடுத்துக்காட்டியதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கை 22 நிமிடங்களில் முழுமையாக வெற்றியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

    Operation sindoor

    பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக ஒழித்துக் காட்டுவோம் என்ற பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூரில் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. எப்போது, எங்குத் தாக்குதல் நடத்தலாம் என்ற முடிவை ராணுவமே எடுத்தது என்று தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் இனியும் எடுபடாது என்ற அவர், இந்தியா இனியும் அதற்கெல்லாம் பயப்படாது என்றும் பாகிஸ்தானின் ஏர் பேஸ்கள் இன்னும் ஐசியுவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    மோடி, இந்தியப் பெண்களின் சக்தியை பிரதிபலிக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரை தாமே தேர்ந்தெடுத்ததாகவும், இதில் பெண் ராணுவ அதிகாரிகள் முக்கிய பங்காற்றியதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்பையும், சமூக சீர்திருத்தத்தையும் வலுப்படுத்துவதாக கூறினார்.

    மாநிலங்களவையிலும் இன்று இவ்விவகாரம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இந்த உரை, ஆபரேஷன் சிந்தூரின் நோக்கங்கள், செயல்பாட்டு திட்டங்கள் மற்றும் அதன் நீண்டகால விளைவுகளை விளக்குவதாக அமைந்தது. இந்த விவாதங்கள் இந்தியாவின் பாதுகாப்பு உத்திகளை மேலும் தெளிவுபடுத்தி, தேசிய ஒற்றுமையை வலியுறுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

     

    இதையும் படிங்க: எதுக்கு இவ்வளவு பயம்? ட்ரம்பை பார்த்தால் சுருங்கும் மோடி!! வறுக்கும் திரிணாமுல் காங்., எம்.பி!!

    மேலும் படிங்க
    3 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள்... ரஷ்யா, ஜப்பான், அமெரிக்காவிற்கு பேராபத்து... அதிபயங்கர சுனாமி எச்சரிக்கை...!

    3 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள்... ரஷ்யா, ஜப்பான், அமெரிக்காவிற்கு பேராபத்து... அதிபயங்கர சுனாமி எச்சரிக்கை...!

    உலகம்
    ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்; உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய மக்கள்...!

    ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்; உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய மக்கள்...!

    உலகம்
    விவசாயிகளுக்கு லோன் தராதீங்க... உத்தரவு போட்ட திமுக அமைச்சர்... உண்மையை உடைத்த எடப்பாடி

    விவசாயிகளுக்கு லோன் தராதீங்க... உத்தரவு போட்ட திமுக அமைச்சர்... உண்மையை உடைத்த எடப்பாடி

    அரசியல்
    தாய் பால் குடிக்கும் போது மூச்சுத்திணறல்... பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை துடிதுடித்து பலி...!

    தாய் பால் குடிக்கும் போது மூச்சுத்திணறல்... பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    “மோடி வீட்டு கதவை தட்டாவிட்டால் ஜோலி முடிஞ்சிடும்...” - திமுகவை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி...!

    “மோடி வீட்டு கதவை தட்டாவிட்டால் ஜோலி முடிஞ்சிடும்...” - திமுகவை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்
    ஓடும் ரயிலில் ‘குவா... குவா’... தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொண்ட சிங்கப்பெண்...!

    ஓடும் ரயிலில் ‘குவா... குவா’... தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொண்ட சிங்கப்பெண்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    3 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள்... ரஷ்யா, ஜப்பான், அமெரிக்காவிற்கு பேராபத்து... அதிபயங்கர சுனாமி எச்சரிக்கை...!

    3 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள்... ரஷ்யா, ஜப்பான், அமெரிக்காவிற்கு பேராபத்து... அதிபயங்கர சுனாமி எச்சரிக்கை...!

    உலகம்
    ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்; உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய மக்கள்...!

    ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்; உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய மக்கள்...!

    உலகம்
    விவசாயிகளுக்கு லோன் தராதீங்க... உத்தரவு போட்ட திமுக அமைச்சர்... உண்மையை உடைத்த எடப்பாடி

    விவசாயிகளுக்கு லோன் தராதீங்க... உத்தரவு போட்ட திமுக அமைச்சர்... உண்மையை உடைத்த எடப்பாடி

    அரசியல்
    தாய் பால் குடிக்கும் போது மூச்சுத்திணறல்... பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை துடிதுடித்து பலி...!

    தாய் பால் குடிக்கும் போது மூச்சுத்திணறல்... பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    “மோடி வீட்டு கதவை தட்டாவிட்டால் ஜோலி முடிஞ்சிடும்...” - திமுகவை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி...!

    “மோடி வீட்டு கதவை தட்டாவிட்டால் ஜோலி முடிஞ்சிடும்...” - திமுகவை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்
    ஓடும் ரயிலில் ‘குவா... குவா’... தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொண்ட சிங்கப்பெண்...!

    ஓடும் ரயிலில் ‘குவா... குவா’... தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொண்ட சிங்கப்பெண்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share