• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    போரின் அடிப்படையே நமது பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு தெரியவில்லை.. ராகுல்காந்தி விளாசல்..!!

    தாக்குதல் நடத்தப்போவதை பாகிஸ்தானிடம் முன்கூட்டியே தெரிவித்தது ஏன்? என ராகுல்காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Editor Tue, 29 Jul 2025 18:42:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul-Gandhi-speaks-in-Lok-Sabha-during-Operation-Sindoor-debate

    மக்களவையில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர் குறித்த மாபெரும் விவாதம் நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத உள்கட்டமைப்புகளை அழிக்க இந்திய பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர், கடந்த ஏப்ரல் 22ம் தேதி அன்று பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக தொடங்கப்பட்டது. இந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். 

    lok sabha

    பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விவாதத்தை தொடங்கி, தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா எந்த எல்லைக்கும் செல்ல தயார் எனவும், ஆபரேஷன் சிந்தூர் தற்போது இடைநிறுத்தப்பட்டாலும், பாகிஸ்தான் எந்தவொரு விரோத செயலிலும் ஈடுபட்டால் மீண்டும் தொடங்கப்படும் எனவும் எச்சரித்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாலை 7 மணியளவில் மக்களவையில் உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி இந்த விவாதத்தில் பங்கேற்று, இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: கெடு விதிக்கும் ட்ரம்ப்.. அடங்கிப்போவாரா மோடி! ராகுல்காந்தி சவாலால் ஆட்டம் காணும் பாஜக!

    எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, பஹல்காம் தாக்குதலில் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை கேள்வி எழுப்பினர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் தனது பங்கு இருப்பதாக கூறியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை மோடி-டிரம்ப் இடையே எந்த தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை என்று தெளிவுபடுத்தினார். இந்த விவாதம், தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் உறுதியான எதிர்-தீவிரவாத நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கி, உளவுத்துறை தோல்விகளை சுட்டிக்காட்டினர்.

    இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இன்று மக்களவையில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முக்கிய உரையாற்றினார். பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அவர் பேசினார். "பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தான் அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல். இளைஞர்கள், முதியவர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர்," என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    ஆபரேஷன் சிந்தூர் தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசுக்கு முழு ஆதரவு அளிக்க முடிவு செய்ததாகவும், இந்திய ராணுவத்துடன் தோளோடு தோள் நிற்பதாகவும் அவர் உறுதியளித்தார். "ராணுவத்திற்கு 100% அரசியல் உறுதியும், முழு செயல்பாட்டு சுதந்திரமும் தேவை," என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உரையைக் கவனமாகக் கேட்டதாகவும், ஆபரேஷன் 22 நிமிடங்களில் முடிந்ததாக அமைச்சர் கூறியது அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

    lok sabha

    இந்திய அரசு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதற்கு முன் அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் அளித்தது குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த மே 7ம் தேதி அன்று நள்ளிரவு 1:35 மணிக்கு இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓ, பாகிஸ்தான் ராணுவ அதிகாரியை தொடர்பு கொண்டு, "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதல் எந்தவித மோதலை உருவாக்காத வகையில் இருக்கும் என உறுதியளித்ததாக தெரிவித்திருந்தார். இதனை மேற்கோள் காட்டி, ராகுல் காந்தி, இத்தகைய முன்கூட்டிய தகவல் அளிப்பது இந்தியாவின் முந்தைய உறுதியான நிலைப்பாட்டிற்கு எதிரானது என விமர்சித்தார். 

    1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு இந்தியா அடிபணியவில்லை என்று சுட்டிக்காட்டிய ராகுல், "பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகளை தாக்க வேண்டாம் என அரசு கூறியது பெரும் தவறு" எனக் குற்றம்சாட்டினார். இந்த முடிவு இந்தியாவின் பாதுகாப்பு உத்தியில் பலவீனத்தை வெளிப்படுத்துவதாகவும், மோடி அரசின் அணுகுமுறை தவறானது என்றும் அவர் வாதிட்டார். இது தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்யும் செயல் எனவும், இதற்கு அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

    எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உளவுத்துறையின் தோல்வி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்தம் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளது. ராகுலின் உரை, அரசின் பதில்களை எதிர்கொள்ளும் ஆக்ரோஷமான அணுகுமுறையை வெளிப்படுத்தியது, மேலும் இந்த விவாதம் தேசிய பாதுகாப்பு குறித்து முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: வெளியுறவுத்துறை அமைச்சருக்கே ஆப்பா? கட்சி தாவும் சசிதரூர்? புகைச்சலில் பாஜ- காங்கிரஸ்..!

    மேலும் படிங்க
    தாய் பால் குடிக்கும் போது மூச்சுத்திணறல்... பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை துடிதுடித்து பலி...!

    தாய் பால் குடிக்கும் போது மூச்சுத்திணறல்... பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    “மோடி வீட்டு கதவை தட்டாவிட்டால் ஜோலி முடிஞ்சிடும்...” - திமுகவை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி...!

    “மோடி வீட்டு கதவை தட்டாவிட்டால் ஜோலி முடிஞ்சிடும்...” - திமுகவை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்
    ஓடும் ரயிலில் ‘குவா... குவா’... தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொண்ட சிங்கப்பெண்...!

    ஓடும் ரயிலில் ‘குவா... குவா’... தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொண்ட சிங்கப்பெண்...!

    தமிழ்நாடு
    தவெக மாநாட்டு தேதி மாற்றமா? - திடீரென மதுரை மாவட்ட எஸ்.பி.யை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்...!

    தவெக மாநாட்டு தேதி மாற்றமா? - திடீரென மதுரை மாவட்ட எஸ்.பி.யை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்...!

    அரசியல்
    கழட்டி விட்ட பாஜக... அடுத்த ஆட்டத்திற்கு தயாரான ஓபிஎஸ் - நாளை முக்கிய முடிவு?

    கழட்டி விட்ட பாஜக... அடுத்த ஆட்டத்திற்கு தயாரான ஓபிஎஸ் - நாளை முக்கிய முடிவு?

    அரசியல்
    எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றிய இபிஎஸ்... அதிமுகவை சீண்டும் அன்புமணி ஆதரவாளர்கள்...!

    எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றிய இபிஎஸ்... அதிமுகவை சீண்டும் அன்புமணி ஆதரவாளர்கள்...!

    அரசியல்

    செய்திகள்

    தாய் பால் குடிக்கும் போது மூச்சுத்திணறல்... பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை துடிதுடித்து பலி...!

    தாய் பால் குடிக்கும் போது மூச்சுத்திணறல்... பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    “மோடி வீட்டு கதவை தட்டாவிட்டால் ஜோலி முடிஞ்சிடும்...” - திமுகவை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி...!

    “மோடி வீட்டு கதவை தட்டாவிட்டால் ஜோலி முடிஞ்சிடும்...” - திமுகவை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்
    ஓடும் ரயிலில் ‘குவா... குவா’... தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொண்ட சிங்கப்பெண்...!

    ஓடும் ரயிலில் ‘குவா... குவா’... தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொண்ட சிங்கப்பெண்...!

    தமிழ்நாடு
    தவெக மாநாட்டு தேதி மாற்றமா? - திடீரென மதுரை மாவட்ட எஸ்.பி.யை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்...!

    தவெக மாநாட்டு தேதி மாற்றமா? - திடீரென மதுரை மாவட்ட எஸ்.பி.யை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்...!

    அரசியல்
    கழட்டி விட்ட பாஜக... அடுத்த ஆட்டத்திற்கு தயாரான ஓபிஎஸ் - நாளை முக்கிய முடிவு?

    கழட்டி விட்ட பாஜக... அடுத்த ஆட்டத்திற்கு தயாரான ஓபிஎஸ் - நாளை முக்கிய முடிவு?

    அரசியல்
    எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றிய இபிஎஸ்... அதிமுகவை சீண்டும் அன்புமணி ஆதரவாளர்கள்...!

    எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றிய இபிஎஸ்... அதிமுகவை சீண்டும் அன்புமணி ஆதரவாளர்கள்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share