• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்!” டிரம்பின் புதிய தடைகளுக்கு ஈரான் கடும் பதிலடி! வெடித்தது புதிய சர்ச்சை

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாக ஈரான் குற்றம்சாட்டும் ராணுவ நடவடிக்கைகளும், ஈரான் மக்களை தங்களது கோரிக்கைகளுக்கு பணிய வைக்கும் முயற்சிகளும் எதிர்பார்த்த முடிவை ஏற்படுத்தவில்லை என்றும் அராக்சி தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Fri, 21 Aug 2026 13:56:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump-New-Iran-Sanctions-Iran-Calls-Economic-Terrorism-Crime-Against-Humanity

    ஈரான் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஈரான் இந்த தடைகளை கடுமையாக கண்டித்துள்ளது.

    ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகள் தொடர்பாக டிரம்ப் கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். ஈரானுக்கு நிதி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகள் வழியாக எந்த வகையிலும் உதவி செய்யும் நாடுகள் கடுமையான பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் ஈரானுக்கு சர்வதேச அளவில் கிடைக்கும் பொருளாதார மற்றும் வர்த்தக ஆதரவைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஈரானுடன் வர்த்தகம் அல்லது நிதி தொடர்புகளை வைத்திருக்கும் நாடுகளுக்கும் இந்த நடவடிக்கை அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: தென்கொரியாவுக்கு டிரம்ப் திடீர் உத்தரவு! கூட்டு ராணுவப் பயிற்சிகளை குறைக்க அமெரிக்கா முடிவு?

    இதற்கு பதிலளித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவின் புதிய பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாக நிராகரித்துள்ளார்.

    donaldtrump

    அமெரிக்கா விதித்துள்ள தடைகள் பொருளாதார பயங்கரவாத நடவடிக்கைகள் என்றும், அவை உலகப் பொருளாதாரத்துக்கும் பல்வேறு நாடுகளின் தேசிய இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், அமெரிக்காவின் உள்நாட்டு நிதி பிரச்சினைகளில் இருந்து அந்நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அராக்சி தெரிவித்துள்ளார். தடைகளை விதித்தவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளுக்காக சட்டரீதியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாக ஈரான் குற்றம்சாட்டும் ராணுவ நடவடிக்கைகளும், ஈரான் மக்களை தங்களது கோரிக்கைகளுக்கு பணிய வைக்கும் முயற்சிகளும் எதிர்பார்த்த முடிவை ஏற்படுத்தவில்லை என்றும் அராக்சி தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாகவே புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இவ்வாறு அமெரிக்கா ஒருபுறம் பொருளாதார அழுத்தத்தை அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மறுபுறம் அதனை நேரடியாக எதிர்த்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான ஏற்கனவே பதற்றமான உறவு மேலும் மோசமடையும் சூழல் உருவாகியுள்ளது.

    புதிய தடைகளின் முழுமையான தாக்கம் ஈரானின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் எவ்வாறு இருக்கும் என்பது அடுத்தடுத்த நடவடிக்கைகளை பொறுத்தே தெரியவரும். அதேநேரத்தில், இந்த மோதல் உலக சந்தைகளிலும் புவிசார் அரசியலிலும் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி எங்கள் உத்தரவுக்குத்தான் திறக்கும்! அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு ஈரான் நேரடி பதிலடி

    மேலும் படிங்க
    சர்வதேச சட்டவிரோத பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் லேப்டாப் தரலாம்: தலைமை நீதிபதி சூர்யா காந்த் பேச்சு!

    சர்வதேச சட்டவிரோத பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் லேப்டாப் தரலாம்: தலைமை நீதிபதி சூர்யா காந்த் பேச்சு!

    உலகம்
    சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் லியோனல் மெஸ்ஸி: அர்ஜென்டினா சகாப்தம் நிறைவு! 

    சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் லியோனல் மெஸ்ஸி: அர்ஜென்டினா சகாப்தம் நிறைவு! 

    கால்பந்து
    உ.பி. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 11 பேர் உடல்சிதறி பலி; 18 பேர் படுகாயம்!

    உ.பி. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 11 பேர் உடல்சிதறி பலி; 18 பேர் படுகாயம்!

    இந்தியா
    பிஷ்கெக்கில் பிரதமர் மோடி - புடின் சந்திப்பு: வர்த்தகம், இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!  

    பிஷ்கெக்கில் பிரதமர் மோடி - புடின் சந்திப்பு: வர்த்தகம், இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!  

    உலகம்
    பாட்டிலுக்கு ரூ.30 வசூல்: டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விளக்கத்திற்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    பாட்டிலுக்கு ரூ.30 வசூல்: டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விளக்கத்திற்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    அரசியல்
    பணி நிரந்தரம் கோரி 12-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்!

    பணி நிரந்தரம் கோரி 12-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சர்வதேச சட்டவிரோத பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் லேப்டாப் தரலாம்: தலைமை நீதிபதி சூர்யா காந்த் பேச்சு!

    சர்வதேச சட்டவிரோத பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் லேப்டாப் தரலாம்: தலைமை நீதிபதி சூர்யா காந்த் பேச்சு!

    உலகம்
    சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் லியோனல் மெஸ்ஸி: அர்ஜென்டினா சகாப்தம் நிறைவு! 

    சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் லியோனல் மெஸ்ஸி: அர்ஜென்டினா சகாப்தம் நிறைவு! 

    கால்பந்து
    உ.பி. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 11 பேர் உடல்சிதறி பலி; 18 பேர் படுகாயம்!

    உ.பி. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 11 பேர் உடல்சிதறி பலி; 18 பேர் படுகாயம்!

    இந்தியா
    பிஷ்கெக்கில் பிரதமர் மோடி - புடின் சந்திப்பு: வர்த்தகம், இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!  

    பிஷ்கெக்கில் பிரதமர் மோடி - புடின் சந்திப்பு: வர்த்தகம், இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!  

    உலகம்
    பாட்டிலுக்கு ரூ.30 வசூல்: டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விளக்கத்திற்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    பாட்டிலுக்கு ரூ.30 வசூல்: டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விளக்கத்திற்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    அரசியல்
    பணி நிரந்தரம் கோரி 12-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்!

    பணி நிரந்தரம் கோரி 12-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share