• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    காஷ்மீர் தாக்குதல் விவகாரம்.. பதிலடி எப்படி இருக்கும்? அண்ணாமலை ஓபன் டாக்!

    இந்துவும்,இஸ்லாமியர்களும் ஒன்றாக தான் இருக்கிறார்கள் ஆனால் தீவிரவாதிகளின் மனநிலை அப்படி இல்லை மதத்தை வைத்து தீவிரவாதம் செய்கின்றனர் என பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
    Author By Pandian Wed, 23 Apr 2025 17:20:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalais-response-to-kashmir-attack

    தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூர் வழியாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், காஷ்மீரில் மிகவும் துயரமான துக்கமான நிகழ்வு நடந்துள்ளது. தமிழ்நாடு கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த நடுத்தர மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என அனைவருமே அங்கு சுற்றுலா சென்று இருந்தனர்.

    இந்த நிலையில் திட்டமிட்டு அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இப்படி எல்லாம் ஒரு மனிதன் செய்வானா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது எல்லாம் மதமும் சமம் என்று நினைக்கக்கூடிய மனிதன் நான் ஆனால் தீவிரவாதிகள் அப்படி நினைப்பதில்லை. 

    அண்ணாமலை

    சுற்றுலா சென்று இருந்த மக்களை இந்துவா? முஸ்லிமா? என கேட்டு 26 நபர்களை சுட்டு படுகொலை செய்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அரசு முறை பயணமாக இரண்டு நாட்கள் சவுதி அரேபியா சென்று இருந்த பிரதமர் மோடி ஒரே நாளில் திரும்பி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதே வேளையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியும் இந்தியாவில் இருக்கிறார்.

    நம்முடைய அரசு கொடுக்கும் பதிலடி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மக்கள் ஆக்ரோஷமான பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிடுகின்றனர். அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் அரசும் அரசு இயந்திரங்களும் தகுந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்வார்கள் தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    இதையும் படிங்க: அண்ணாமலையை தவிர்த்த நயினார் நாகேந்திரன்... தொண்டர்களுக்கு போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!

    அண்ணாமலை

    மக்கள் தொடர்ந்து காஷ்மீர் செல்பவர்கள் செல்ல வேண்டும். இந்த தாக்குதலுக்கு பயந்து நாம் நம்முடைய வேலைகளை நிறுத்தினால் அது தீவிரவாதிகள் நமக்கு கொடுக்கக்கூடிய பயமாக மாறிவிடும். அதை நாம் ஏற்படுத்தி விடக்கூடாது. இந்த விவகாரத்தில் அரசியல் பேசுபவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற அன்று கூட பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

    பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளை பொறுத்தவரை இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க வேண்டும். அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும் என தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள். காஷ்மீரில் 370 என்ற சட்டப்பிரிவை எடுத்த பிறகும் அனைத்தும் கட்டுக்குள் தான் இருக்கிறது இன்று துர்திஷ்ட்டவசமாக தாக்குதல் நடந்துள்ளது. 

    அண்ணாமலை

    மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அரசு இயந்திரங்கள் விரைவில் பதில் அளிக்கும். இதில் நமது தலைவர்கள் அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும். அங்கு தீவிரவாதிகள் மக்களை வரிசையாக நிறுத்தி இஸ்லாமியர்களா இந்துவா என கேட்டு இந்து மக்களை சுட்டுக் கொன்றதாக அங்கு பாதிக்கப்பட்ட மக்களே பேட்டி கொடுத்துள்ளனர்.

    ஆனால் தாக்குதலுக்கு பிறகு காயமடைந்தவர்களை காப்பாற்ற முதலில் வந்தவர்களை இஸ்லாமியர்கள்தான். நம் நாட்டில் இஸ்லாமியர்கள், இந்து அனைவரும் சமம் தான். ஆனால் தீவிரவாதிகளிம் மனநிலை அப்படி இல்லை. மதத்தின் அடிப்படையில் தான் அவர்கள் தீவிரவாதம் செய்கின்றனர். தீவிரவாதத்தை தீவிரவாதமாகத் தான் நாம் பார்க்கிறோம்.

    அண்ணாமலை

    கடந்த இரண்டு மூன்று நாட்களாக பாகிஸ்தான் ராணுவ தளபதி காஷ்மீரை சேராதவர்கள் எல்லாம் காஷ்மீரில் வந்து குடியுரிமை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என தவறான தகவல்களை பரப்புரை செய்கிறார்கள். அவர்களுக்கு இந்தியா வளர்வது பிடிக்கவில்லை. அமைதியாக இருப்பதும் பிடிக்கவில்லை. தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் காலம் காலமாக சண்டை நடந்து வருகிறது. பாதுகாப்பு படை அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    ஆனால் தற்போது பல நாட்கள் கழித்து அப்பாவி மக்கள்களை தீவிரவாதிகள் கொன்று உள்ளனர். இதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.  தீவிரவாதம் முற்றிலும் வேரறுக்கப்பட வேண்டும். நிச்சயம் அது நடக்கும். இறந்தவர்கள் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தகவல்களையும் அரசு தெரிவிக்கும் என அண்ணாமலை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: யார் சிறந்த கொத்தடிமை என்பதில் போட்டி..! நாத்திகம் நாடகம்.. சேகர் பாபுவுக்கு அண்ணாமலை கண்டனம்..!

    மேலும் படிங்க
    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    அரசியல்
    செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

    செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

    சினிமா
    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    உலகம்
    மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன்.. சிஎம்எப் போன் 2 ப்ரோ.. இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

    மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன்.. சிஎம்எப் போன் 2 ப்ரோ.. இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா?

    மொபைல் போன்
    இந்தியாவில் விரைவில் வெளியாகும் Oppo Reno 14 5G, Reno 14 Pro 5G.. விலை எவ்வளவு?

    இந்தியாவில் விரைவில் வெளியாகும் Oppo Reno 14 5G, Reno 14 Pro 5G.. விலை எவ்வளவு?

    மொபைல் போன்
    டிரையம்ப் ஸ்பீட் T4: சக்திவாய்ந்த 398cc எஞ்சின்..  குறைந்த விலையில்  புதிய பைக் வெளியீடு.!

    டிரையம்ப் ஸ்பீட் T4: சக்திவாய்ந்த 398cc எஞ்சின்.. குறைந்த விலையில் புதிய பைக் வெளியீடு.!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    அரசியல்
    ஈரானில்

    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    உலகம்
    தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!

    தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!

    அரசியல்
    3 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை... அதிரடி காட்டும் அரசு பள்ளிகள்!!

    3 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை... அதிரடி காட்டும் அரசு பள்ளிகள்!!

    தமிழ்நாடு
    இனி 'NO' பிளாஸ்டிக் 'STRAW'.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு..!

    இனி 'NO' பிளாஸ்டிக் 'STRAW'.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    கீழடி என்ன காதுல பூ சுத்துற வேலையா? அது எரிமலை! தொட்டா க்ளோஸ்.. எச்சரிக்கும் விஜய்..!

    கீழடி என்ன காதுல பூ சுத்துற வேலையா? அது எரிமலை! தொட்டா க்ளோஸ்.. எச்சரிக்கும் விஜய்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share