• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..! இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    ஈரான் வைத்திருக்கும் யுரேனியம் இருப்பு அடிப்படையில், அந்த நாடு இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார் செய்துவிட முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
    Author By Pandian Tue, 17 Jun 2025 16:07:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    israel iran conflict tehran reaches out to gulf nations seeking truce but on one condition

    மேற்கு ஆசிய நாடுகளாக இருக்கும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் நீண்ட காலமாக மோதல்கள் உள்ளன. காசாவின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ல் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இஸ்ரேல் காசாவில் புகுந்து ஹமாஸ் படையினரை துவம்சம் செய்துகொண்டு இருக்கிறது.

    ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக உள்ள ஈரான் கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரானுக்கு பதிலடி கொடுக்க காத்திருந்த இஸ்ரேல், இரண்டு தினங்களுக்கு முன் அந்நாட்டின் அணுசக்தி தளங்கள், ராணுவ தளபதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து திடீர் விமான தாக்குதல் நடத்தியது.200க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் ஈரான் நாடு முழுவதும் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது.

    அணு ஆயுதம்

    ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையம் முதல் அராக் நகரில் உள்ள கனநீர் அணு உலை மையம் வரை அனைத்தையும் இஸ்ரேல் படைகள் தாக்கி அழித்தன.  ஈரான் ராணுவ தளபதி முகமது பகேரி மற்றும் அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த முக்கிய விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டு உள்ளனர்.  இது ஈரானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது,.

    இதையும் படிங்க: காமெனி ஸ்டைலில் அதிரடி காட்டிய பெண் ஆங்கர்! இஸ்ரேல் குண்டுக்கு அஞ்ச மாட்டோம் என ஆக்ரோஷம்..!

    ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது உலகிற்கு ஆபத்து. இஸ்ரேலை அழிக்க ஈரான் அதனுடைய ஏவுகணை ஆயுதக் கிடங்களை அதிகரிக்க அவசரமுடன் செயல்படுகிறது. அந்த நாடு அடைய விரும்பும் அணுசக்தி வலிமையை எந்த நாடும் தாங்க முடியாது.  இதனால்தான் இஸ்ரேல் அந்நாட்டுக்கு எதிராக ராணுவ தாக்குதலை நடத்த வேண்டி இருக்கிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்  நெதன்யாகு தெரிவித்தார். தற்போது இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

    அணு ஆயுதம்

    இந்த நிலையில் ஈரானின் பலம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இஸ்ரேலிடம் இருப்பது போல ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை. அதை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஈரானின் எதிரி நாடுகளான அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இது பிடிக்கவில்லை. ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைத்தால், தங்கள் மக்களுக்கு அது அச்சுறுத்தலாக இருக்கும் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கருதின.இது தொடர்பாக ஈரானை தொடர்ந்து எச்சரித்தன. அமெரிக்காவுடன் ஈரான் நடத்திய பேச்சும் தோல்வியில் முடிந்தது.

    சந்தர்ப்பம் தேடி காத்திருந்த இஸ்ரேல் சமீபத்தில் ஈரான் அணு சக்தி கட்டமைப்புகள் மீது குண்டு மழை பொழிந்தது. அணு ஆராய்ச்சி கூடங்கள், யுரேனியம் செறிவூட்டும் மையம், அன்டர் கிரவுன்ட் ஆராய்ச்சி கூடங்களை குண்டு வீசி தகர்த்தது. ஈரானின் ராணுவ தளங்களையும் நொறுக்கியது. பல வீரர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, ஈரானின் அனைத்து ராணுவ படைகளின் தளபதி முகமது ஹூசைன் பகேரி, புரட்சிகர காவல் படை தளபதி சலாமி உட்பட 3 தளபதிகளையும், 2 அணு விஞ்ஞானிகளையும் இஸ்ரேல் கொன்றது.

    அணு ஆயுதம்

    கடைசி 45 ஆண்டுகளில் ஈரான் பார்த்திருக்காத கொடிய தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதன் பின்னணியில் ஈரான் அணுஆயுத பலத்தை கூட்டியதே காரணம் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. ஈரானிடம் இருக்கும் யுரேனியம், எத்தனை நாட்களில் அந்த நாடு அணுகுண்டு தயார் செய்துவிட முடியும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.  சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    இவர்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதன்படி, ஈரான் இடம் தற்போதுள்ள மேம்படுத்தப்பட்ட யுரேனியத்தை கொண்டு இரண்டரை நாட்களில் ஒரு அணுகுண்டு தயார் செய்துவிட முடியும். 11 நாட்களில் ஐந்து அணுகுண்டுகளை தயாரித்து விடலாம். இதே போல ஒரு மாதத்தில் 11 அணுகுண்டு, மூன்று மாதத்தில் 19 அணுகுண்டு, ஐந்து மாதத்தில் 22 அணுகுண்டுகளை ஈரான் தயார் செய்து விட முடியும்.

    அணு ஆயுதம்

    அந்த அளவுக்கு அந்த நாட்டிடம் தொழில் நுட்பமும், மேம்படுத்தப்பட்ட யுரேனியமும் இருப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி உறுதியான தகவல்கள் கிடைத்த நிலையில் தான் இஸ்ரேல் தாக்குதலை துவங்கி உள்ளது. எனினும், ஈரான் ஒருமுறை கூட தான் அணு ஆயுதம் தயாரிக்கும் நோக்கத்துடன் யுரேனியம் மேம்படுத்துவதாக தெரிவிக்கவில்லை. அமைதி நோக்கத்துக்காகவே யுரேனியத்தை மேம்படுத்துவதாக ஈரான் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறிய ட்ரம்ப்.. ஈரானுக்கு வார்னிங் மெசேஜ்.. துவங்குகிறதா போர்.?

    மேலும் படிங்க
    மூன்றாம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ராஜ் தாக்கரே கேள்வி!!

    மூன்றாம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ராஜ் தாக்கரே கேள்வி!!

    இந்தியா
    கடவுளே உனக்கு கண் இல்லையா? -  காசாவில் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் பரிதாப நிலை... நெஞ்சை உலுக்கும் சோகம்...!

    கடவுளே உனக்கு கண் இல்லையா? - காசாவில் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் பரிதாப நிலை... நெஞ்சை உலுக்கும் சோகம்...!

    உலகம்
    “இதுபோன்ற கொடுமை இனி  வேறு எங்கும் நடக்க  கூடாது” - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்..!

    “இதுபோன்ற கொடுமை இனி வேறு எங்கும் நடக்க கூடாது” - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்..!

    அரசியல்
    ஒரே டெஸ்டில் இரட்டை சதம்... 148 ஆண்டுகளில் முதல் முறை... சாதனை படைத்த  சுப்மன் கில்!!

    ஒரே டெஸ்டில் இரட்டை சதம்... 148 ஆண்டுகளில் முதல் முறை... சாதனை படைத்த சுப்மன் கில்!!

    கிரிக்கெட்
    திமுக விரைவில் சரிவைச் சந்திக்கும்... அறிவாலயத்திற்கு சவால் விட்ட ஓபிஎஸ்...!

    திமுக விரைவில் சரிவைச் சந்திக்கும்... அறிவாலயத்திற்கு சவால் விட்ட ஓபிஎஸ்...!

    அரசியல்
    அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து.. காரணம் என்ன? வெளியான முக்கிய தகவல்!!

    அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து.. காரணம் என்ன? வெளியான முக்கிய தகவல்!!

    அரசியல்

    செய்திகள்

    மூன்றாம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ராஜ் தாக்கரே கேள்வி!!

    மூன்றாம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ராஜ் தாக்கரே கேள்வி!!

    இந்தியா
    கடவுளே உனக்கு கண் இல்லையா? -  காசாவில் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் பரிதாப நிலை... நெஞ்சை உலுக்கும் சோகம்...!

    கடவுளே உனக்கு கண் இல்லையா? - காசாவில் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் பரிதாப நிலை... நெஞ்சை உலுக்கும் சோகம்...!

    உலகம்
    “இதுபோன்ற கொடுமை இனி  வேறு எங்கும் நடக்க  கூடாது” - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்..!

    “இதுபோன்ற கொடுமை இனி வேறு எங்கும் நடக்க கூடாது” - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்..!

    அரசியல்
    ஒரே டெஸ்டில் இரட்டை சதம்... 148 ஆண்டுகளில் முதல் முறை... சாதனை படைத்த  சுப்மன் கில்!!

    ஒரே டெஸ்டில் இரட்டை சதம்... 148 ஆண்டுகளில் முதல் முறை... சாதனை படைத்த சுப்மன் கில்!!

    கிரிக்கெட்
    திமுக விரைவில் சரிவைச் சந்திக்கும்... அறிவாலயத்திற்கு சவால் விட்ட ஓபிஎஸ்...!

    திமுக விரைவில் சரிவைச் சந்திக்கும்... அறிவாலயத்திற்கு சவால் விட்ட ஓபிஎஸ்...!

    அரசியல்
    அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து.. காரணம் என்ன? வெளியான முக்கிய தகவல்!!

    அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து.. காரணம் என்ன? வெளியான முக்கிய தகவல்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share