• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    96 படம் போல ரீயூனியன்.. பள்ளி நண்பனுடன் தொடர்பு.. 3 குழந்தைகளை கொன்ற கொடூர தாய்..!

    தெலங்கானாவில் பள்ளி கால நண்பனுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த 3 குழந்தைகளை கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Thu, 03 Apr 2025 13:22:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mother-arrested-for-killing-3-children-in-telangana

    தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னய்யா (வயது 55) - ரஜிதா (வயது 35) தம்பதிக்கு சாய்கிருஷ்ணா (வயது 12), மதுப்ரியா (வயது 10) மற்றும் கௌதம் (வயது 8) என 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 27 ம் தேதி இரவு தனது குழந்தைகள் தயிர் சாதம் சாப்பிட்டதாகவும் அதன் பிறகு இறந்துவிட்டதாகவும் தனக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக ரஜிதா தனது கணவரிடம் போன் மூலம் கூறி உள்ளார். செக்யூரிட்டி வேலைக்கு சென்ற சென்னய்யா இரவு பணியில் இருந்து வீட்டிற்கு பாதியிலேயே வந்துள்ளார். 

    3 குழந்தைகளை கொன்ற தாய் கைது

    வயிற்று வலியால் துடித்த மனைவி ரஜிதாவை, சென்னய்யா மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தார். தயிர்சாதம் சாப்பிட்டதில் மூன்று குழந்தைகள் இறந்ததாக அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனையை தொடங்கினர். இதில் முதலில் சென்னய்யா மீது சந்தேகத்தின்படி போலீசார் விசாரனை செய்தனர். அதன்பிறகு அவரது மனைவி ரஜிதாவிடம் விசாரித்து அவரது மொபைல் எண்னை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ரஜிதா வேறு யாருடனோ அதிக நேரம் பேசியது தெரிந்தது. இதை உறுதி செய்த போலீசார், ரஜிதாவிடம் தங்கள் பாணியில் விசாரிக்க தொடங்கினர். 

    இதையும் படிங்க: காத்துவாக்குல ரெண்டு கல்யாணம்.. காதலிகளை கரம் பிடித்த மன்மதன்.. தெலங்கானாவில் விநோதம்..!

    3 குழந்தைகளை கொன்ற தாய் கைது

    ஏற்கனவே கணவர் தன்னைவிட 20 வயது அதிகமானவர் என்ற விரக்தியில் இருந்த ரஜிதாவிற்கு அவருடன் பத்தாம் வகுப்பில் படித்த சக நண்பரான சிவக்குமாருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு இருப்பது தெரியவந்தது. 96 திரைப்படத்தில் வருவது போல, சமீபத்தில் நடந்த முன்னாள் மாணவர் சங்க கூட்டத்தில் பங்கேற்ற ரஜிதா, அப்பொழுது சக நண்பரான சிவக்குமாருடன் ஏற்பட்ட பழக்கமே திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியதும் விசாரணையில் தெரிந்தது. 

    சிவகுமார் தனது தங்கைகளுக்கு திருமணமான பிறகு ரஜிதாவை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனால் அவ்வப்போது இருவரும் பல்வேறு இடங்களில் சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். தனது கள்ளக்காதலுடன் வாழ்வதற்கு குழந்தைகள் இடையூறாக இருக்கும் என ரஜிதா நினைத்துள்ளார். இதனால் சம்பவநாளில் குழந்தைகள் தூங்கிய பின்னர் ஒருவர் பின் ஒருவரை முகத்தில் தலையனை வைத்து அழுத்தி, தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்துள்ளார். பின்னர் தயிர்சாதத்தை சாப்பிட்ட பிறகு குழந்தைகள் இறந்ததாகவும், தனக்கும் வயிற்று வலி ஏற்பட்டதாகவும் நாடகம் ஆடியதும் அம்பலமானது. 

    3 குழந்தைகளை கொன்ற தாய் கைது

    இதனை அடுத்து போலீசார் ரஜிதா மற்றும் அவரது காதலன் சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 96 படத்தில் வருவது போன்று, முன்னாள் மாணவர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட பழக்கமே திருமணத்திற்கு புறம்பான உறவுக்கு வழிவகுத்து. மூன்று குழந்தைகளை கொலை செய்யும் நிலைக்கு தள்ளியது என போலீசார் தெரிவித்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது 3 குழந்தைகளை பெற்ற தாயே கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: தெலங்கானாவில் ஆணவக்கொலை.. பிறந்தநாளில் 17 வயது சிறுவன் மரணம்.. பெண்ணின் தந்தை செய்த கொடூரம்..!

    மேலும் படிங்க
    #BREAKING பிரபல நடிகர் மதன்பாப் காலமானார்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

    #BREAKING பிரபல நடிகர் மதன்பாப் காலமானார்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

    சினிமா
    மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கிய NIA நீதிமன்றம்..!

    மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கிய NIA நீதிமன்றம்..!

    இந்தியா
    #BREAKING பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்... கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    #BREAKING பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்... கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!

    அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!

    குற்றம்
    “4 ஆடு, 150 கிலோ சிக்கன், 2500 முட்டை...” - உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர்களுக்கு மொரட்டு விருந்து வைத்த திமுக நிர்வாகி...!

    “4 ஆடு, 150 கிலோ சிக்கன், 2500 முட்டை...” - உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர்களுக்கு மொரட்டு விருந்து வைத்த திமுக நிர்வாகி...!

    தமிழ்நாடு
    டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!

    டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கிய NIA நீதிமன்றம்..!

    மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கிய NIA நீதிமன்றம்..!

    இந்தியா
    #BREAKING பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்... கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    #BREAKING பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்... கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!

    அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!

    குற்றம்
    “4 ஆடு, 150 கிலோ சிக்கன், 2500 முட்டை...” - உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர்களுக்கு மொரட்டு விருந்து வைத்த திமுக நிர்வாகி...!

    “4 ஆடு, 150 கிலோ சிக்கன், 2500 முட்டை...” - உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர்களுக்கு மொரட்டு விருந்து வைத்த திமுக நிர்வாகி...!

    தமிழ்நாடு
    டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!

    டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!

    தமிழ்நாடு
    பள்ளி மாணவர்களின் புத்தக பையில் குட்கா... சந்தி சிரிக்கும் திராவிட மாடல் ஆட்சி - வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    பள்ளி மாணவர்களின் புத்தக பையில் குட்கா... சந்தி சிரிக்கும் திராவிட மாடல் ஆட்சி - வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share