• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, November 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடுத்தடுத்த சிக்கலில் இருட்டுக்கடை... உரிமை கோரும் சகோதரர்..!

    நெல்லை இருட்டுக்கடையை போலி உயிலை வைத்து அபகரிக்க தனது சகோதரர் நயன்சிங் அபகரிக்க முயற்சிப்பதாக கவிதா சிங் குற்றம் சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sun, 27 Apr 2025 13:19:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nellai-iruttukadai-halwa-shop-kavita-singh-brother-nay

    உலகப் புகழ்பெற்ற நெல்லை டவுனில் உள்ள இருட்டுக்கடை அல்வா கடை மிகவும் புகழ்பெற்றது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருட்டுக்கடை அல்வா கடை செயல்பட்டு வருகிறது. அல்வா என்றாலே திருநெல்வேலி இருட்டுக்கடை தான் மக்கள் கண் முன் ஞாபகத்திற்கு வருகின்ற அளவிற்கு அதனுடைய சுவை உள்ளது.

    பிஜிலி சிங் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கடை தற்போது அவரது 3-ம் தலைமுறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த அல்வா கடையை  ஹரி சிங் என்பவர் நடத்தி வந்தார். ஆனால் அவர் கொரோனா தொற்றின் போது தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இந்தக் கடையின் விவகாரம் பூதாகரமாக ஆனது. அண்மையில் இந்த கடையை நடத்தி வரும் கவிதா என்பவரின் மகள் திருமணத்தால் ஏற்பட்ட பிரச்சனை பூதாகாரமாக வெடித்தது. 

    இருட்டுக்கடை

    இதைத்தொடர்ந்து இருட்டுக்கடையை தற்போது நயன் சிங்கின் சகோதரி கவிதா நடத்தி வருகிறார். இவரது மகள் கனிஷ்கா. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங், என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற ஒன்றரை மாதத்திலேயே கனிஷ்கா தன்னுடைய கணவர் பலராம் சிங், வரதட்சணை கேட்டு தொல்லை செய்வதாகவும், இருட்டுக்கடை நிறுவனத்தின் உரிமத்தை மாற்றி தரக் கோரியும் மிரட்டல் விடுப்பதாக நெல்லை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்திருந்தார். அதை மறுக்கும் விதமாக கோவையைச் சேர்ந்த மணமகன் பல்ராம் சிங் தரப்பினர் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அதில் தாங்கள் வரதட்சணையாக அல்வா கடையை கேட்கவில்லை எனக்கூறினர்.

    இதையும் படிங்க: இன்று ஆஜராகாத இருட்டுக்கடை ஓனர் மருமகன்.. 10 நாட்கள் அவகாசம் கேட்ட பல்ராம் சிங்..!

    இருட்டுக்கடை

    இந்த நிலையில் இந்தக் கடை தொடர்பாக பிஜிலி சிங்கின் உறவினர் ஜெயராம் சிங்கின் மகன் நயன் சிங் நெல்லை டவுனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது இந்த கடை தனக்கு சொந்தமான கடை என்றும் இந்தக் கடை தொடர்பாக 1999 ம் ஆண்டு தனது பெயரில் பிஜிலி சிங்கும் அவரது மனைவியும் உயில் எழுதி வைத்துள்ளதாகவும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்த கடை தனக்கே சொந்தம்.

    ஆனால் இந்த கடையை நீதிமன்றத்தின் மூலமாக சரியான நடவடிக்கை எடுத்து பெறுவோம். எனக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன். இந்த கடையை நான் அடாவடி செய்து பிடிப்பதற்கு எப்போதும் முயற்சி செய்ய மாட்டேன். நீதிமன்றம் மூலமாக எனக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதன் மூலமாக இந்தக் கடையை கைப்பற்றுவேன் என தெரிவித்திருந்தார்.

    இருட்டுக்கடை

    இந்த நிலையில் திருநெல்வேலி இருட்டுக்கடைஉரிமையாளரான கவிதாஹரிசிங் மறுப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தனது சகோதரர் நயன்சிங் நாளிதழில் கொடுத்துள்ள அறிவிப்பில் சொல்லியுள் ளதகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று தெரிவித்துள்ளார் “நயன்சிங், போலியான உயிலை  வைத்துக் கொண்டு  இருட்டுக்கடையை அபகரிக்க முயற்சி செய்கிறார். கடந்த 2020 ஆண்டு முதல் கவிதா சிங் இருட்டுக்கடையை நிர்வாகித்து வருகிறார். சுலோச்சனா பாய் உயிரோடு இருக்கும் வரை நயன்சிங் எந்த சொத்துக்களுக்கும் உரிமை கூறியது இல்லை.

    தற்பொழுது நயன் சிங் தயார் செய்துள்ள போலி உயில் எனது கட்சிக்காரரையோ இருட்டுக்கடையையோ பொருட்படுத்தாது. இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளார்.நயன் சிங் தற்போது நடத்திவரும் வாகையடி லாலா கடை எங்களது இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா மற்றும் நயன்சிங்கின் தந்தைக்கு பூர்வீக சொத்தை பிரித்ததன் அடிப்படையில் கிடைத்தது.மேலும் 2020 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்த பிறகு சொத்து பிரிக்கப்படாமல் உள்ளது.

    இருட்டுக்கடை

    இந்த சூழலில் கவிதாவிற்கு இந்த சொத்தில் இருக்கும் பங்கு கிடைப்பதற்கு திருநெல்வேலி இரண்டாவது உரிமையியல் நீதிமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்துள்ளார்.இந்த வாகையடி லாலா சொத்து வழக்கிற்காக மட்டுமே நயன்சிங் பதில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இருட்டுக்கடை தொடர்பாக எவ்வித வழக்கும் அவர் பதிவு செய்யவில்லை. ஆகவே நயன்சிங் கொடுத்த பொது அறிவிப்பை யாரும் நம்ப வேண்டாம் என்று இருட்டுக்கடைஉரிமையாளரான கவிதா மறுப்பு அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தலைவர பாத்தே ஆகணும்! பவுன்சர்களுடன் மல்லுக்கட்டும் தவெக தொண்டர்கள்…

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share