• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 11, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நாங்க ஒரு தப்பும் பண்ணல.. இந்தியாவை எப்படியாச்சும் தடுத்து நிறுத்துங்க..! தூதர்களிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!

    இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவை தடுக்க வளைகுடா நாடுகளின் தூதுவர்களிடம் பாகிஸ்தான் பேசி வருகிறது.
    Author By Pandian Sat, 03 May 2025 13:18:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pakistani-prime-minister-holds-emergency-meeting-with-a

    ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.  இந்தியா

    பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டது. ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் மிக்-29கே போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் காஷ்மீரின் நிலை குறித்து ஆய்வு செய்ய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஸ்ரீநகருக்கு விரைந்தார். பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பயங்கரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. 

    இந்தியா

    இதனால் பாகிஸ்தான் தரப்பு கலக்கம் அடைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தனது குடும்பத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் பல அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை தனியார் விமானங்களைப் பயன்படுத்தி இங்கிலாந்து மற்றும் நியூ ஜெர்சிக்கு அனுப்பியுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றமான சூழலில் இந்தியா பதிலடியில் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்து இவ்வாறு செய்துள்ளனர். 

    இதையும் படிங்க: வடகிழக்கு இந்தியாவுக்கு ஸ்கெட்ச்.. பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கும் வங்கதேசம்..!

    இந்தியா

    ஆனால் பாகிஸ்தான் அமைச்சர்களும் ராணுவ தளபதியும் வாய்ச்சவடால் பேசி வரும் நிலையில், இந்தியாவின் பதிலடிக்கு பயந்து வளைகுடா நாடுகளிடம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் ஆதரவு கேட்டு கெஞ்சி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து வளைகுடா நாடுகளின் தூதர்களை அவர் சந்தித்தார்.சவுதி, குவைத் மற்றம் ஐக்கிய அரபு நாடுகளின் தூதர்களை ஒரே நாளில் சந்தித்து, இந்தியா, பாகிஸ்தான் பதற்றம் குறித்து விளக்கினார்.

    இந்தியா

    பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பாகிஸ்தான் மீது இந்தியா வீண் பழியை சுமத்துகிறது. இது தொடர்பாக சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்த பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. ஆனால் இதை இந்தியா ஏற்கவில்லை.
    மாறாக, பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக எங்களுக்கு நம்பத்தகுந்த உளவு தகவல் கிடைத்து இருக்கிறது.

    இந்தியா

    இந்த விவகாரத்தில் வளைகுடாவை சேர்ந்த சகோதர நாடுகள் பாகிஸ்தானுக்கு துணை நிற்க வேண்டும்.எல்லையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்க இந்தியாவை வலியுறுத்த வேண்டும். தெற்காசியாவில் அமைதி நிலவுவதையே பாகிஸ்தான் விரும்புகிறது. அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானுடன் வளைகுடா நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஷெபாஷ் ஷெரீப் கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்தியா

    பஹல்காம் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வளைகுடா நாட்டு தூதர்களிடம் பேசி இருக்கும் அதே பாகிஸ்தான் தான், நம் எல்லையில் தொடர்ந்து 9வது நாளாக வாலாட்டி வருகிறது.போர் விதிகளை மீறி நேற்று இரவும் பல இடங்களில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு நம் வீரர்கள் உரிய பதிலடியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: நிலைமை படு மோசம்.. 5,000 வீரர்கள் ராஜினாமா செய்ய முடிவு.. பதற்றத்தில் கையை பிசையும் பாகிஸ்தான்..!

    மேலும் படிங்க
    யார் இந்த ஆசிம் முனீர்? இந்தியாவுடன் தீவிரமான போருக்கு தயாரான பாக். ராணுவ ஜெனரல்..!

    யார் இந்த ஆசிம் முனீர்? இந்தியாவுடன் தீவிரமான போருக்கு தயாரான பாக். ராணுவ ஜெனரல்..!

    உலகம்
     பாக்-உடன் போர் நிறுத்தம்... இந்தியாவுக்கு மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் யார்..? சந்தேகம் கிளப்பும் எதிர்கட்சிகள்..!

    பாக்-உடன் போர் நிறுத்தம்... இந்தியாவுக்கு மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் யார்..? சந்தேகம் கிளப்பும் எதிர்கட்சிகள்..!

    அரசியல்
    தணியாத பதற்றம்.. 48 மணி நேரத்தில் 3வது மீட்டிங்.. முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை..!

    தணியாத பதற்றம்.. 48 மணி நேரத்தில் 3வது மீட்டிங்.. முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை..!

    இந்தியா
    மத்தியஸ்தம் செய்ய தயார்.. 1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னை.. எல்லை விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்..!

    மத்தியஸ்தம் செய்ய தயார்.. 1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னை.. எல்லை விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்..!

    உலகம்
     இந்தியாவை வைத்து பகடையாடும் பக்கத்து நாடுகள்... வங்கதேசத்தின் சீன- அமெரிக்க விசுவாசம்..!

    இந்தியாவை வைத்து பகடையாடும் பக்கத்து நாடுகள்... வங்கதேசத்தின் சீன- அமெரிக்க விசுவாசம்..!

    அரசியல்
    முழுக்க முழுக்க மோடியின் திட்டம்.. அமித் ஷாவுக்கு கூட முழுசா தெரியாது.. ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி வெளிவந்த தகவல்..!

    முழுக்க முழுக்க மோடியின் திட்டம்.. அமித் ஷாவுக்கு கூட முழுசா தெரியாது.. ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி வெளிவந்த தகவல்..!

    இந்தியா

    செய்திகள்

    யார் இந்த ஆசிம் முனீர்? இந்தியாவுடன் தீவிரமான போருக்கு தயாரான பாக். ராணுவ ஜெனரல்..!

    யார் இந்த ஆசிம் முனீர்? இந்தியாவுடன் தீவிரமான போருக்கு தயாரான பாக். ராணுவ ஜெனரல்..!

    உலகம்
     பாக்-உடன் போர் நிறுத்தம்... இந்தியாவுக்கு மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் யார்..? சந்தேகம் கிளப்பும் எதிர்கட்சிகள்..!

    பாக்-உடன் போர் நிறுத்தம்... இந்தியாவுக்கு மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் யார்..? சந்தேகம் கிளப்பும் எதிர்கட்சிகள்..!

    அரசியல்
    தணியாத பதற்றம்.. 48 மணி நேரத்தில் 3வது மீட்டிங்.. முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை..!

    தணியாத பதற்றம்.. 48 மணி நேரத்தில் 3வது மீட்டிங்.. முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை..!

    இந்தியா
    மத்தியஸ்தம் செய்ய தயார்.. 1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னை.. எல்லை விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்..!

    மத்தியஸ்தம் செய்ய தயார்.. 1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னை.. எல்லை விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்..!

    உலகம்
     இந்தியாவை வைத்து பகடையாடும் பக்கத்து நாடுகள்... வங்கதேசத்தின் சீன- அமெரிக்க விசுவாசம்..!

    இந்தியாவை வைத்து பகடையாடும் பக்கத்து நாடுகள்... வங்கதேசத்தின் சீன- அமெரிக்க விசுவாசம்..!

    அரசியல்
    முழுக்க முழுக்க மோடியின் திட்டம்.. அமித் ஷாவுக்கு கூட முழுசா தெரியாது.. ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி வெளிவந்த தகவல்..!

    முழுக்க முழுக்க மோடியின் திட்டம்.. அமித் ஷாவுக்கு கூட முழுசா தெரியாது.. ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி வெளிவந்த தகவல்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share