• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 31, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மீண்டும் சீண்டினால் இந்தியாவின் உண்மையான பலத்தை பார்க்க வேண்டியிருக்கும்.. பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பகிரங்க எச்சரிக்கை!

    மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நாம் யார் என்பதை பாகிஸ்தானுக்கு காட்டுவோம். போர் நிறுத்தம் தற்காலிகம்தான் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
    Author By Jagatheswari Mon, 12 May 2025 21:03:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pm modi warns Pakistan if they attack India.. Pakistan will see India strength

    'ஆபரேஷன் சிந்துார்' மற்றும் போர் நிறுத்தம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்," நாட்டின் பலமும் ராணுவ வீரர்களின் பலமும் நிரூபணமாகியுள்ளது. இந்தியா என்ன செய்யும் என்று உலகமே கண்டுவிட்டது. ராணுவ வீரர்களுக்கும், உளவுத்துறையினருக்கும், ஆயுதங்களை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கும் என்னுடைய வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆபரேஷன் சிந்துாருக்கு ஆதரவாக நின்ற பொது மக்களுக்கு என்னுடைய நன்றி.

    Ceasefire

    பஹல்காமில், துளியும் கருணை இல்லாமல் குடும்பத்தினர், குழந்தைகள் கண் முன்னே குடும்ப தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், என்னை மனதளவில் மிகவும் வேதனைக்கு ஆளாக்கிவிட்டது.
    இந்தத் தாக்குதலுக்கு பிறகு, ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நின்றனர். பயங்கரவாதிகளை தீர்த்துக் கட்டுவேன் என்று நான் உறுதி அளித்தேன். அதன்படி இந்தியா தாக்குதல் நடத்தியது. பெண்களின் பெண்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை இன்று பயங்கரவாதிகள் உணர்ந்துள்ளனர். அந்தளவுக்கு நாம் துல்லிய தாக்குதல் நடத்தி இருக்கிறோம்.

    Ceasefire
    இப்படியொரு தாக்குதலை நடத்துவோம் என்று பயங்கரவாதிகள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். சிந்துார் நடவடிக்கை மூலம், பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத முகாம்கள் துடைத்து எறியப்பட்டுள்ளதை ராணுவம் உறுதி செய்துள்ளது. பயங்கரவாத முகாம்கள் பகாவல்பூர், முரித்கேவில் அழிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் இந்த முகாம்களுக்கு முக்கிய தொடர்பு உள்ளது. நம் தாக்குதலால் அச்சம் அடைந்த பாகிஸ்தான், இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. அந்த நாடு பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, நம் மக்கள் மீதும், பள்ளிகள், கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.

    Ceasefire

    நாம் பாகிஸ்தான் மீது ஏவிய ஒவ்வொரு ஏவுகணையும், டிரோன்களும் இலக்கை வெற்றிகரமாக குறி வைத்தன. அவர்களது ட்ரோன்கள் எல்லாம் சுட்டு வீழ்த்தப்பட்டதை உலகம் கண்டது. மூன்று நாட்களிலேயே இந்த போரில் இருந்து தப்பிக்கும் வழியை பாகிஸ்தான் தேடியது. டி.ஜி.எம்.ஓ., மூலம் சண்டை நிறுத்தம் செய்ய வேண்டுகோள் விடுத்தது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான சண்டை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் சீண்டினால் இந்தியாவின் உண்மையான பலத்தை பாகிஸ்தான் பார்க்க வேண்டியிருக்கும். பாகிஸ்தானின் எதிர்கால செயல்பாடுகளை பொறுத்து, போரை நிறுத்தி வைத்திருப்பது ஆய்வு செய்யப்படும்.

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக போரா..? ராணுவத்துக்கு எதிராக திரளும் 2 கோடி பாக்., மக்கள்..!

    Ceasefire

    மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நாம் யார் என்பதை பாகிஸ்தானுக்கு காட்டுவோம். அதே நேரத்தில் எந்த விதமான அணு ஆயுத அச்சுறுத்தலையும் இந்தியா பொறுத்துக் கொள்ளாது. அதை சகித்துக் கொள்ளாது. நமது ஒட்டு மொத்த படைகளும் உச்சபட்ச விழிப்பு நிலையில் உள்ளன. போர்க்களத்தில் ஒவ்வொரு முறையும் நாம் பாகிஸ்தானை தோற்கடித்து வந்திருக்கிறோம்.
    ஒட்டு மொத்த உலகமும் பாகிஸ்தானின் உண்மையான முகத்தை தற்போது பார்த்து விட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பாதுகாப்பு தளவாடங்களின் வலிமையான செயல்திறனை உலகம் பார்த்து விட்டது.

    இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் மரியாதை செய்திருக்கிறது. எதிர்காலத்தில் பாகிஸ்தான் நிலைத்திருக்க வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் பயங்கரவாத முகாம்களை முற்றிலும் அழிக்க வேண்டும். இல்லையெனில் பயங்கரவாதத்துக்குப் பாகிஸ்தான் பலியாக நேரிடும்." என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இந்தியா -பாக்., மோதலில் பல்லிளித்த சீன ஆயுதங்கள்..! கைகொட்டி சிரிக்கும் உலக நாடுகள்..!

    மேலும் படிங்க
    கெத்து காட்டிய கத்தார்... தட்டித்தூக்கிய துருக்கி... பாக், ஆப்கான் மோதலுக்கு முடிவு...!

    கெத்து காட்டிய கத்தார்... தட்டித்தூக்கிய துருக்கி... பாக், ஆப்கான் மோதலுக்கு முடிவு...!

    உலகம்
    இந்து கோயிலில் அரச தம்பதி வழிபாடு! ஸ்ரீ சுவாமிநாராயணனை சேவித்த பிரிட்டன் மன்னர்!

    இந்து கோயிலில் அரச தம்பதி வழிபாடு! ஸ்ரீ சுவாமிநாராயணனை சேவித்த பிரிட்டன் மன்னர்!

    இந்தியா
    ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷனால் உருவாகும் "சம்பரலா"..! விறுவிறுப்பை கூட்டும் ஐஸ்வர்யா லட்சுமியின் பட அப்டேட்..!

    ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷனால் உருவாகும் "சம்பரலா"..! விறுவிறுப்பை கூட்டும் ஐஸ்வர்யா லட்சுமியின் பட அப்டேட்..!

    சினிமா
    இன்று ஏற்றமும் இல்லை.. இறக்கமும் இல்லை..!! மாத கடைசியில் ட்விஸ்ட் வைத்த தங்கம் விலை..!!

    இன்று ஏற்றமும் இல்லை.. இறக்கமும் இல்லை..!! மாத கடைசியில் ட்விஸ்ட் வைத்த தங்கம் விலை..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    கண்ணா..

    கண்ணா.. 'பாகுபலி 3' பார்க்க ஆசையா..! இயக்குநர் ராஜமௌலி கொடுத்த அதிரடி அப்டேட்..!

    சினிமா
    இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றி: ஜெமிமாவின் சதத்துடன் ஆஸ்.,-வை வீழ்த்தி உலகக் கோப்பை இறுதிக்கு தகுதி..!!

    இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றி: ஜெமிமாவின் சதத்துடன் ஆஸ்.,-வை வீழ்த்தி உலகக் கோப்பை இறுதிக்கு தகுதி..!!

    கிரிக்கெட்

    செய்திகள்

    கெத்து காட்டிய கத்தார்... தட்டித்தூக்கிய துருக்கி... பாக், ஆப்கான் மோதலுக்கு முடிவு...!

    கெத்து காட்டிய கத்தார்... தட்டித்தூக்கிய துருக்கி... பாக், ஆப்கான் மோதலுக்கு முடிவு...!

    உலகம்
    இந்து கோயிலில் அரச தம்பதி வழிபாடு! ஸ்ரீ சுவாமிநாராயணனை சேவித்த பிரிட்டன் மன்னர்!

    இந்து கோயிலில் அரச தம்பதி வழிபாடு! ஸ்ரீ சுவாமிநாராயணனை சேவித்த பிரிட்டன் மன்னர்!

    இந்தியா
    இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றி: ஜெமிமாவின் சதத்துடன் ஆஸ்.,-வை வீழ்த்தி உலகக் கோப்பை இறுதிக்கு தகுதி..!!

    இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றி: ஜெமிமாவின் சதத்துடன் ஆஸ்.,-வை வீழ்த்தி உலகக் கோப்பை இறுதிக்கு தகுதி..!!

    கிரிக்கெட்
    #BREAKING காலையிலேயே விஜய்-க்கு செம்ம ஷாக்... 15 நாட்களுக்கு பிறகு கரூர் வழக்கில் சிபிஐ-ன் அதிரடி மூவ்...!

    #BREAKING காலையிலேயே விஜய்-க்கு செம்ம ஷாக்... 15 நாட்களுக்கு பிறகு கரூர் வழக்கில் சிபிஐ-ன் அதிரடி மூவ்...!

    அரசியல்
    அமெரிக்காவை புறக்கணிக்கும் இந்தியா! ஜெர்மனியில் இரட்டிப்பாகும் மாணவர் எண்ணிக்கை!

    அமெரிக்காவை புறக்கணிக்கும் இந்தியா! ஜெர்மனியில் இரட்டிப்பாகும் மாணவர் எண்ணிக்கை!

    இந்தியா
    #Breaking முதல்ல உங்க கட்சிக்காரர்களை அடக்குங்க ஸ்டாலின் ... திமுகவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை...!

    #Breaking முதல்ல உங்க கட்சிக்காரர்களை அடக்குங்க ஸ்டாலின் ... திமுகவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share