• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'புத்தர் சிலையை விற்றுதான் ஸ்ரீரங்கம் கோயிலை கட்டினார்கள்...' பரபர சர்ச்சையைக் கிளப்பிய ஆ.ராசா..!

    ராகுல் காந்தி, காந்திக்கு பேரனா? நேருவுக்கு பேரனா என்பதெல்லாம் தெரியாது. ஆனால், அவர் இன்றைக்கு பெரியாரின் பேரனாக இருக்கிறார்.
    Author By Thiraviaraj Sun, 23 Feb 2025 11:07:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     they built the Srirangam temple by selling the Buddha statue says A.Raja

    தங்கத்தினாலான புத்தர் சிலையை உருக்கி விற்பனை செய்துதான் ஸ்ரீரங்கம் கோயில் கட்டப்பட்டதாக திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பரபரப்பை கிளப்பி இருக்கிறார். 

    சென்னை, தேனாம்பேட்டையில் வக்பு திருத்த சட்டம் குறித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற எம்.பி.,யும், திமுக துணை பொது செயலாளருமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது, ''தங்கத்தினால் ஆன புத்தர் சிலையை உருக்கி விற்பனை செய்துதான் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கட்டப்பட்டது.

    A.raja

     ஸ்ரீரங்கம் கோயிலே திருநங்கை ஆழ்வார், புத்தர் சிலையை விற்று கட்டிய ஒரு கோயில் தான். முழு தங்க சிலையை  எடுத்துக் கொண்டு போய் அதை உருக்கி விற்றுதான் ஸ்ரீரங்கம் கோவிலையே கட்டினார்கள். இதை சொன்னால் நான் பெருமாளுக்கு எதிரி என்பார்கள்.

    இதையும் படிங்க: தர்மபுரி மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்..! கலக்கத்தில் திமுக மா.செக்கள்..!

    காந்தியை சுட்டுக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்- காரர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதற்கு வல்லபாய் பட்டேல் முயற்சி செய்தார். ராகுல் காந்தி, காந்திக்கு பேரனா? நேருவுக்கு பேரனா என்பதெல்லாம் தெரியாது. ஆனால், அவர் இன்றைக்கு பெரியாரின் பேரனாக இருக்கிறார். ஜனநாயகம் பேசுகிறார். என்ன புத்தகங்கள் படிக்கலாம் என்று எங்களிடமெல்லாம் கேட்கிறார். நாங்கள் எல்லாம் புத்தகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

    A.raja

    நாட்டில் பெரும்பான்மையாக காங்கிரஸ் இருக்கிறதா என்பது அல்ல. ஆனால் இன்னமும் நம்பிக்கை ஒளியை ராகுல் காந்தி மூலமாக, காங்கிரஸ் மூலமாக நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.  இஸ்லாமியர்கள் என்றால் இந்த தேசியத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்கிறார்கள். எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்... அதை சொல்வதற்கு நமக்கு பயமாக இருக்கிறது. பகத்சிங்கை பற்றி பேசுகிறீர்களே... வீரசவர்காரை பற்றி பேசுகிறீர்களே… இன்னும் யார் யாரைப் பற்றி எல்லாம் பற்றி பேசுகிறீர்களே…

    A.raja

    அஸ்வா உலக்கா என்று ஒரு போராடிய பற்றி பேசவில்லை. அஸ்வா உலக்கா என்று ஒரு போராளி 36 வயது. அன்றைக்கு ரிசர்வ் பேங்க் பணத்தை வைத்திருக்கின்ற ஒரு பெரிய வங்கியிலே கோடிக்கணக்கான பணத்தை எடுத்து வந்தார். அதில், ஆயுதங்களை வாங்கி போராட்டத்திற்காக பயன்படுத்தி பிடிபட்டு தூக்கு தண்டனை அனுபவித்த ஒரு கைதி. சாகும்போது என்ன சொன்னார். சுதந்திர இந்தியாவை பார்க்க முடியவில்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று. ஒருநாள் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், இந்தியர்களும் சேர்ந்து வளமான இந்தியாவை உருவாக்குகிற போது அந்த இந்தியாவை நான் எங்கிருந்தாவது பார்த்துக் கொண்டிருப்பேன் என்று சொன்னார்.

    A.raja

    அப்படியானால் இந்த தேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால் வெள்ளைக்காரர்கள் சுதந்திரம் கொடுத்து விட்டு வெளியே கிளம்பும்போது என்ன சொன்னார்கள். அவர்கள் அதிகாரத்தின் கீழே இந்தியா இருக்கிறது என்றார்கள். இந்தியாவில் அடக்குமுறை செய்தார்கள். ஒரு நாடு கட்டமைப்புக்குள் வந்தது பொய்தான். தேசியவாதம் என்பது நேற்று வரை திருப்பதி நம்மோடு இருந்தது. தமிழ்நாட்டில் இருந்தது. இன்று போய் நாம் உரிமை கொண்டாட முடியுமா? தேசியம் வந்துவிடுமா?  பாவணார் சொன்னது போல எதுவரை உன் மொழி நீள்கிறதோ... அதுவரை உன் நாடு. எதுவரை உன் மொழி வாழ்கிறதோ அதுவரை உன் இனம்'' என தெரிவித்தார்.


     

    இதையும் படிங்க: ஞானசேகரன் கொள்ளையடித்த 250 சவரன் நகை… 3 மனைவிகளுடன் ஆடம்பரம்… பல பெண்களுடன் உல்லாசம்..!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு
    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    அரசியல்
    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தமிழ்நாடு
    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு
    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    அரசியல்
    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தமிழ்நாடு
    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share