• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பழிவாங்குறதுக்காக 10 வருஷமா துரத்துறாங்க! மச்சானுக்கு சப்போர்ட் செய்யும் ராகுல்காந்தி!!

    ராபர்ட் வதேராவின் சொத்துக்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறையின் நடவடிக்கை, அரசியல் பழிவாங்கும் செயல் என்று லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.
    Author By Pandian Fri, 18 Jul 2025 13:01:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    they have been chasing him relentlessly for 10 years rahul supports his brother in law who was caught in a fraud case

    காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியின் மைத்துனரும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா கடந்த 2008-ல ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், ஹரியானாவின் மானேசர்-ஷிகோபூர் பகுதியில 3.5 ஏக்கர் நிலத்தை ஒன்காரேஷ்வர் பிராபர்ட்டீஸ் நிறுவனத்திடம் இருந்து 7.5 கோடி ரூபாய்க்கு வாங்குனாரு. அடுத்த நாளே இந்த நிலத்தோட உரிமையை ஸ்கைலைட் நிறுவனத்துக்கு மாற்றியிருக்காங்க. 

    ஒரு மாசத்துல, அப்போ இருந்த காங்கிரஸ் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் அரசு, இந்த நிலத்துல வீட்டு வசதி திட்டத்துக்கு அனுமதி குடுத்து, நிலத்தோட மதிப்பு ஒரேயடியா உயர்ந்தது. 2008 ஜூன்ல, DLF நிறுவனம் இந்த நிலத்தை 58 கோடி ரூபாய்க்கு வாங்கியது, இது சுமார் 700% லாபத்தை காட்டுது.

    அமலாக்கத்துறை

    2012-ல, IAS அதிகாரி அசோக் கேம்கா இந்த ஒப்பந்தத்தை சட்டவிரோதம்னு முத்திரை குத்தி, நில உரிமை மாற்றத்தை ரத்து செஞ்சார். 2018-ல, ஹரியானா காவல்துறை, வதேரா, ஹூடா, DLF மற்றும் ஒன்காரேஷ்வர் பிராபர்ட்டீஸ் மீது ஊழல், மோசடி, கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றங்களுக்கு வழக்கு பதிவு செஞ்சது.

    இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து? பிரதமர் மோடிக்கு செக் வைக்கும் ராகுல்காந்தி!!

    இந்த நிலையிலதான், ஜுலை 16ல அமலாக்கத்துறை வதேராவின் 43 சொத்துக்களை, சுமார் 37.64 கோடி மதிப்புல, பறிமுதல் செஞ்சது. அடுத்த நாள், ரூஸ் அவென்யூ கோர்ட்டுல வதேரா, ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி, ஒன்காரேஷ்வர் பிராபர்ட்டீஸ் உட்பட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செஞ்சாங்க. 

    ED-யின் குற்றச்சாட்டு, வதேரா தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி வீட்டு வசதி திட்ட உரிமத்தை பெற்று, சட்டவிரோதமா 50 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியதாக இருக்கு. வதேரா இதை "அரசியல் பழிவாங்கல்"னு மறுத்து, தான் எப்பவும் ED-க்கு ஒத்துழைச்சதாகவும், இந்த வழக்கு 20 வருஷம் பழசுனு முடிவுக்கு வரணும்னு கூறியிருக்காரு.

    அமலாக்கத்துறை

    ராகுல் காந்தி, இந்த நடவடிக்கையை மோடி-ஷா தலைமையிலான BJP அரசு, காங்கிரஸ் தலைவர்களையும் அவங்களோட குடும்பத்தையும் துன்புறுத்துறதுக்கு மாதாமாதம் ED-க்கு ஒரு "அசைன்மென்ட்" குடுக்குற மாதிரினு கடுமையா விமர்சிச்சிருக்காரு. அமலாக்கத்துறை (ED) ராபர்ட் வதேராவின் சொத்துக்களை பறிமுதல் செய்த நடவடிக்கையை, லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி "அரசியல் பழிவாங்கல்"னு கடுமையாக விமர்சிச்சிருக்காரு.

    இன்னைக்கு X-ல ஒரு பதிவுல, "என்னுடைய மைத்துனர் கடந்த 10 வருஷமா இந்த அரசால் துரத்தப்படுறார். இந்த புது குற்றப்பத்திரிகை அந்த வேட்டையோட தொடர்ச்சி தான். நான் ராபர்ட், பிரியங்கா மற்றும் அவங்களோட குழந்தைகளோடு இந்த அரசியல் தாக்குதலை எதிர்கொள்ள நிக்குறேன். அவங்க இந்த துன்புறுத்தலை தைரியமா எதிர்க்குறாங்க, உண்மை இறுதியில வெல்லும்"னு ராகுல் காந்தி எழுதியிருக்காரு. 

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலும், இது "தேவையற்ற அச்சுறுத்தல் முயற்சி"னு குற்றம் சாட்டியிருக்காரு. வதேராவோட அலுவலகம், "இது மோடி அரசின் அரசியல் வேட்டை"னு கூறி, வதேரா சட்டப்படி இதை எதிர்கொள்வாரு, உண்மை இறுதியில வெல்லும்னு தெரிவிச்சிருக்கு.

    இந்த வழக்கு தவிர, வதேரா மீது ராஜஸ்தானின் பிகானர் நில ஒப்பந்த வழக்கு, UK ஆயுத வியாபாரி சஞ்ஜய் பாண்டாரி தொடர்பான பண மோசடி வழக்கு உட்பட இரண்டு வேறு வழக்குகளிலும் ED விசாரணை நடத்துது. 2018-ல இருந்து இந்த விவகாரங்கள் வதேராவையும் காங்கிரஸ் குடும்பத்தையும் தொடர்ந்து புயலில் சிக்க வைக்குது. இந்த சம்பவம், இந்தியாவில் அரசியல் மற்றும் விசாரணை முகமைகளின் பயன்பாடு பற்றிய பெரிய விவாதத்தை எழுப்பியிருக்கு.

    இதையும் படிங்க: இது தற்கொலையில்ல!! திட்டமிட்ட படுகொலை! பெண்கள் எரிஞ்சு, உடைஞ்சு சாகுறப்போவும் சும்மாதான் இருப்பீங்களா?

    மேலும் படிங்க
    தரவேண்டிய நிதியை வழங்க ரெடியா? பிரதமர் கிட்ட பதில் இருக்கா? திமுக சரமாரி கேள்வி

    தரவேண்டிய நிதியை வழங்க ரெடியா? பிரதமர் கிட்ட பதில் இருக்கா? திமுக சரமாரி கேள்வி

    தமிழ்நாடு
    வரலாற்றில் மோடி! இது உன்னதமான தருணம்... பிரதமரின் சோழ தேச வருகை குறித்து அண்ணாமலை பெருமிதம்

    வரலாற்றில் மோடி! இது உன்னதமான தருணம்... பிரதமரின் சோழ தேச வருகை குறித்து அண்ணாமலை பெருமிதம்

    தமிழ்நாடு
    மதியாதார் தலைவாசல் மிதியாதே! ஓபிஎஸ்- க்கு அறிவுரை சொன்ன மாஜி அமைச்சர்

    மதியாதார் தலைவாசல் மிதியாதே! ஓபிஎஸ்- க்கு அறிவுரை சொன்ன மாஜி அமைச்சர்

    தமிழ்நாடு
    ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழ்நாட்டின் சிலை! பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு...

    ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழ்நாட்டின் சிலை! பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு...

    இந்தியா
    நிலவிற்கே சிவசக்தி என பெயர் வைத்துள்ளோம்! பிரதமர் மோடி மாஸ் ஸ்பீச்...

    நிலவிற்கே சிவசக்தி என பெயர் வைத்துள்ளோம்! பிரதமர் மோடி மாஸ் ஸ்பீச்...

    இந்தியா
    தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்..

    தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்..

    இந்தியா

    செய்திகள்

    தரவேண்டிய நிதியை வழங்க ரெடியா? பிரதமர் கிட்ட பதில் இருக்கா? திமுக சரமாரி கேள்வி

    தரவேண்டிய நிதியை வழங்க ரெடியா? பிரதமர் கிட்ட பதில் இருக்கா? திமுக சரமாரி கேள்வி

    தமிழ்நாடு
    வரலாற்றில் மோடி! இது உன்னதமான தருணம்... பிரதமரின் சோழ தேச வருகை குறித்து அண்ணாமலை பெருமிதம்

    வரலாற்றில் மோடி! இது உன்னதமான தருணம்... பிரதமரின் சோழ தேச வருகை குறித்து அண்ணாமலை பெருமிதம்

    தமிழ்நாடு
    மதியாதார் தலைவாசல் மிதியாதே! ஓபிஎஸ்- க்கு அறிவுரை சொன்ன மாஜி அமைச்சர்

    மதியாதார் தலைவாசல் மிதியாதே! ஓபிஎஸ்- க்கு அறிவுரை சொன்ன மாஜி அமைச்சர்

    தமிழ்நாடு
    ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழ்நாட்டின் சிலை! பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு...

    ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழ்நாட்டின் சிலை! பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு...

    இந்தியா
    நிலவிற்கே சிவசக்தி என பெயர் வைத்துள்ளோம்! பிரதமர் மோடி மாஸ் ஸ்பீச்...

    நிலவிற்கே சிவசக்தி என பெயர் வைத்துள்ளோம்! பிரதமர் மோடி மாஸ் ஸ்பீச்...

    இந்தியா
    தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்..

    தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை.. கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்..

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share