• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இது மக்களாட்சியா? திரைமறைவு போலீஸ் ஆட்சியா? வானதி சீனிவாசன் ஆவேசம்!!

    அஜித்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Wed, 02 Jul 2025 21:41:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vanathi Srinivasan has said that various doubts have arisen in the matter of Ajith Kumar's murder

    நாடகங்களை அரங்கேற்றுவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கடுமையாக சாடியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அடித்து துன்புறுத்தியதில், சிவகங்கை மாவட்டம், திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் என்ற 27 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். இது ஒரு கொலை என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த 2020 ஜூன் மாதம் 22-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு க.ஸ்டாலின், "லாக்அப் மர்ம மரணங்களுக்கு, உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும். அநியாயமாக இரண்டு உயிர்களைக் கொடூரமாகப் பறிக்கும் அளவுக்கு நடந்து கொண்டது காவல்துறை என்றால், இது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியா? திரைமறைவு போலீஸ் ஆட்சியா?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

    Ajithkumar murder case

    ஆனால், இப்போது திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார், காவல்துறை விசாரணையின் போது கொல்லப்பட்ட விவகாரத்தில், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் தனக்கு, எந்த சம்பந்தமும் இல்லாதது போலவும், இதற்கு முழுக்க முழுக்க காவல்துறையினர் மட்டுமே காரணம் என்பது போலவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருகிறார். அஜித்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில், பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. நகையை திருடி விட்டதாக அஜித்குமார் மீது புகார் கொடுத்தது யார்? ஒருவர் மீது திருட்டு புகார் வந்தால் வழக்கு பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகு விசாரணையை தொடங்க வேண்டும். கைது செய்ய வேண்டும். ஆனால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமலேயே, சட்ட விரோதமாக, தனிப்படை அமைத்து அஜித்குமாரை அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி உள்ளனர். காவல்துறையினர், சட்ட விரோதமாக ஒரு தனிப்படை அமைக்கிறார்கள் என்றால், ஒருவரை அடித்து துன்புறுத்துகிறார்கள் என்றால், அதற்கு யாரோ ஓர் உயர் அதிகாரி உத்தரவிட்டிருக்க வேண்டும்.

    இதையும் படிங்க: அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    Ajithkumar murder case

    அந்த உயர் அதிகாரி யார்? அந்த உயர் அதிகாரிக்கு உத்தரவிட்ட அரசியல் அதிகாரம் கொண்ட நபர் யார் என்று பல கேள்விகள் எழுகின்றன. திமுக ஆட்சியில், சர்வ அதிகாரமும் கொண்ட யாரோ ஒருவர் உத்தரவின் பேரில்தான் அஜித்குமாரை போலீசார் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி உள்ளனர். அஜித்குமாரை சட்ட விரோதமாக விசாரிக்க உத்தரவிட்ட அந்த அதிகார மையம் யார் என்பது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.  முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை சரியாக நிர்வாகம் செய்திருந்தால், சட்டப்படி தான் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தால், காவல்துறையினர் இதுபோன்று செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே காவல்துறையினர், சட்டப்படி செயல்படாமல், திமுக நிர்வாகிகளின் உத்தரவுப்படி செயல்படுகிறார்கள் என்பது தொடர் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அஜித்குமார் கொலையிலும் இது உறுதியாகி உள்ளது. அஜித் குமார் கொலைக்கு அரசியல் தலையீடு முக்கிய காரணமாக இருந்துள்ளது. எனவே, இதற்கு காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பொறுப்பேற்க வேண்டும்.

    Ajithkumar murder case

    ஆனால், அவர் ஏதோ எதிர்க்கட்சித் தலைவரை போல, காவல்துறைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல காவல்துறை மீது மட்டும் பழி போட்டு தப்பித்துக் கொள்ள பார்க்கிறார். அதற்காக சில அமைச்சர்களை அனுப்பி, அஜித்குமார் குடும்பத்துடன் பேசி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். நாடகங்களை அரங்கேற்றுவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். நாடகங்கள் நடத்தி தான் அவர்கள் கட்சியை வளர்த்தார்கள். ஆட்சியைப் பிடித்தார்கள். ஆனால், இனி எத்தனை நாடகங்கள் நடத்தினாலும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த உயரத்தில் இருந்தாலும் அவர்களை கண்டறிந்து மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும். இதுவே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. இல்லையெனில் அதற்கான விலையை திமுக அரசு முதலமைச்சர் ஸ்டாலினும் கொடுக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது முருகன் மாநாடு... அடித்து சொல்லும் வானதி சீனிவாசன்!!

    மேலும் படிங்க
    திமுக கூட்டணியை பிளவுபடுத்த இலக்கு.. விசிக ஒருநாளும் பலிகடாவாகாது.. திருமாவளவன் உறுதி!!

    திமுக கூட்டணியை பிளவுபடுத்த இலக்கு.. விசிக ஒருநாளும் பலிகடாவாகாது.. திருமாவளவன் உறுதி!!

    அரசியல்
    உங்களுக்கு மனசாட்சி இல்லையா? நீதி எங்கே போனது? ஈபிஎஸ்-ஐ கேள்வி கணைகளால் துளைத்த ஆர்.எஸ்.பாரதி!!

    உங்களுக்கு மனசாட்சி இல்லையா? நீதி எங்கே போனது? ஈபிஎஸ்-ஐ கேள்வி கணைகளால் துளைத்த ஆர்.எஸ்.பாரதி!!

    அரசியல்
    சமக்ரா சிக்ஷா திட்டத்தில் ரூ.1800 கோடி; ஆனால் மத்திய அரசு வைத்த டிவிஸ்ட்... அன்பில் மகேஷ் விளக்கம்!!

    சமக்ரா சிக்ஷா திட்டத்தில் ரூ.1800 கோடி; ஆனால் மத்திய அரசு வைத்த டிவிஸ்ட்... அன்பில் மகேஷ் விளக்கம்!!

    தமிழ்நாடு
    களத்தில் இறங்கிய விஜய்... என்ன உதவினாலும் செய்ய தயார்; அஜீத்குமார் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்!!

    களத்தில் இறங்கிய விஜய்... என்ன உதவினாலும் செய்ய தயார்; அஜீத்குமார் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்!!

    அரசியல்
    வரும் 12ம் தேதி குரூப் 4 தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு..!

    வரும் 12ம் தேதி குரூப் 4 தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு..!

    தமிழ்நாடு
    உயரதிகாரிகளுடன் திடீர் மீட்டிங்.. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் போட்ட உத்தரவுகள் என்னென்ன..?

    உயரதிகாரிகளுடன் திடீர் மீட்டிங்.. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் போட்ட உத்தரவுகள் என்னென்ன..?

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுக கூட்டணியை பிளவுபடுத்த இலக்கு.. விசிக ஒருநாளும் பலிகடாவாகாது.. திருமாவளவன் உறுதி!!

    திமுக கூட்டணியை பிளவுபடுத்த இலக்கு.. விசிக ஒருநாளும் பலிகடாவாகாது.. திருமாவளவன் உறுதி!!

    அரசியல்
    உங்களுக்கு மனசாட்சி இல்லையா? நீதி எங்கே போனது? ஈபிஎஸ்-ஐ கேள்வி கணைகளால் துளைத்த ஆர்.எஸ்.பாரதி!!

    உங்களுக்கு மனசாட்சி இல்லையா? நீதி எங்கே போனது? ஈபிஎஸ்-ஐ கேள்வி கணைகளால் துளைத்த ஆர்.எஸ்.பாரதி!!

    அரசியல்
    சமக்ரா சிக்ஷா திட்டத்தில் ரூ.1800 கோடி; ஆனால் மத்திய அரசு வைத்த டிவிஸ்ட்... அன்பில் மகேஷ் விளக்கம்!!

    சமக்ரா சிக்ஷா திட்டத்தில் ரூ.1800 கோடி; ஆனால் மத்திய அரசு வைத்த டிவிஸ்ட்... அன்பில் மகேஷ் விளக்கம்!!

    தமிழ்நாடு
    களத்தில் இறங்கிய விஜய்... என்ன உதவினாலும் செய்ய தயார்; அஜீத்குமார் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்!!

    களத்தில் இறங்கிய விஜய்... என்ன உதவினாலும் செய்ய தயார்; அஜீத்குமார் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல்!!

    அரசியல்
    வரும் 12ம் தேதி குரூப் 4 தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு..!

    வரும் 12ம் தேதி குரூப் 4 தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு..!

    தமிழ்நாடு
    உயரதிகாரிகளுடன் திடீர் மீட்டிங்.. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் போட்ட உத்தரவுகள் என்னென்ன..?

    உயரதிகாரிகளுடன் திடீர் மீட்டிங்.. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் போட்ட உத்தரவுகள் என்னென்ன..?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share