• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 26, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தயார் நிலையில் கடற்படை..! இந்த முறை சாவு மணி நிச்சயம்..!

    இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ள நிலையில் புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என கடற்படை வீரர்களுக்கு துணை அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் அறிவுரை வழங்கி இருப்பது பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
    Author By Pandian Tue, 29 Apr 2025 11:53:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    enc-chief-vice-admiral-rajesh-pendharkar-meet-navy-sold

    ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 

    இந்திய கடற்படை

    பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த 48 மணி நேரத்திற்குள் ஏப்ரல் 24ம் தேதி ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து இந்தியா ஏவுகணை சோதனை நடத்தியது. அரபிக் கடலில் இருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இதற்கிடையில் இந்தியா உடனான ஷிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த பாகிஸ்தான், அந்த ஒப்பந்த விதிகளை மீறி எல்லையில் தாக்க தொடங்கியது. இதற்கு இந்த ராணுவம் தாக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டது. 

    இதையும் படிங்க: அடங்காத பாகிஸ்தான்.. 5வது நாளாக அத்துமீறல்.. இந்தியா ராணுவம் தக்க பதிலடி..!

    இந்திய கடற்படை

    ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் மிக்-29கே போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பாகிஸ்தான் தரப்பு கலக்கம் அடைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தனது குடும்பத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் பல அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை தனியார் விமானங்களைப் பயன்படுத்தி இங்கிலாந்து மற்றும் நியூ ஜெர்சிக்கு அனுப்பியுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றமான சூழலில் இந்தியா பதிலடியில் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்து இவ்வாறு செய்துள்ளனர். இந்த நேரத்தில் இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வ x தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 

    இந்திய கடற்படை

    அதில், நாங்கள் எப்போதும் தயாராக  இருக்கிறோம் எனக் குறிப்பிட்டு ராணுவத்தினரின் பயிற்சி காட்சியையும் வெளியிட்டுள்ளது. நாங்கள் எதற்கும் பயப்படவில்லை, எதுவும் எங்களை தடுக்காது எனவும் பதிவிட்டுள்ளது. இதேபோல் இந்தியாவின் 5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது. இதன்படி ஒற்றுமையில் தான் சக்தி இருக்கிறது.. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எப்படி வேண்டுமானாலும் தயாராக இருக்கிறோம் எனும் வார்த்தைகளோடு 5 போர் கப்பல்களின் புகைப்படங்களை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. 

    இந்திய கடற்படை

    இதற்கிடையே விசாகப்பட்டிணத்தில் உள்ள கிழக்கு கடற்படை வீரர்களுடன் கிழக்கு கடற்படை தளபதி துணை அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் கலந்துரையாடல் நடத்தினார். இந்த உரையாடலின் போது, துணை அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர், தற்போதைய பாதுகாப்பு சூழலை எடுத்துரைத்தார். கடற்படை தயார் நிலையில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அனைத்து கடற்படை வீரர்களும் விழிப்புடன் இருக்கவும், வளர்ந்து வரும் சவால்களையும் எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக இருக்கவும் வலியுறுத்தினார்.

    இந்திய கடற்படைஇந்திய கடற்படை

    கிழக்கு கடற்படையின் செயல்பாடுகளை பாராட்டிய அவர், தனிப்பட்ட பாதுகாப்பு, சைபர் மற்றும் தகவல் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு பணியாளர்களை அறிவுறுத்தினார். கடல்சார் விழிப்புணர்வு, செயல்பாட்டு சவால்கள், பயிற்சி போன்றவை குறித்து அவர் கடற்படை வீரர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு கடற்படை இந்திய கடல் எல்லையைப் பாதுகாக்கிறது. ஏற்கனவே இந்திய கடற்படை, ராணுவம் ஆகியவை தயாராக உள்ளதாக அறிவித்த உள்ள நிலையில் துணை அட்மிரல் வீரர்களுடன் கலந்துரையாடி அனைத்திற்கும் தயாராக இருக்கும்படி கூறி இருப்பது பாகிஸ்தானுக்கு சாவு மணி நிச்சயம் என்பதை கூறியது போல உள்ளது.

    இதையும் படிங்க: உளறிக் கொட்டிய கவாஜா.. ஐ.நா சபையில் வச்சு செஞ்ச இந்தியா.. அனல் பறக்கும் பேச்சு..!

    மேலும் படிங்க
    மாதத்திற்கு ரூ.15,000 கிடைக்கும்.. எல்ஐசி ஜீவன் உத்சவ் பாலிசி பற்றி உங்களுக்கு தெரியுமா?

    மாதத்திற்கு ரூ.15,000 கிடைக்கும்.. எல்ஐசி ஜீவன் உத்சவ் பாலிசி பற்றி உங்களுக்கு தெரியுமா?

    தனிநபர் நிதி
    பச்சா பாலிடிக்ஸ்.. திமுகவை விமர்சிக்கும் விஜய்யை ஒரே வார்த்தையில் டேமேஜ் ஆக்கிய துரைமுருகன்!!

    பச்சா பாலிடிக்ஸ்.. திமுகவை விமர்சிக்கும் விஜய்யை ஒரே வார்த்தையில் டேமேஜ் ஆக்கிய துரைமுருகன்!!

    அரசியல்
    இந்த பொருட்களை பிரிட்ஜ் பக்கத்தில் வைக்காதீங்க.. இல்லைனா அவ்ளோதான்.. உஷார்..!

    இந்த பொருட்களை பிரிட்ஜ் பக்கத்தில் வைக்காதீங்க.. இல்லைனா அவ்ளோதான்.. உஷார்..!

    வீட்டு உபயோக பொருட்கள்
    இந்தியர்கள் அதிகம் வாங்கும் ஸ்கூட்டர்.. விலை எல்லாம் கம்மி.. ஆர்டர்கள் குவியுது..!!

    இந்தியர்கள் அதிகம் வாங்கும் ஸ்கூட்டர்.. விலை எல்லாம் கம்மி.. ஆர்டர்கள் குவியுது..!!

    ஆட்டோமொபைல்ஸ்
    12000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 1TB ஸ்டோரேஜ்.. Xiaomi Pad 7 Ultra டேப்லெட் விலை எவ்வளவு?

    12000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 1TB ஸ்டோரேஜ்.. Xiaomi Pad 7 Ultra டேப்லெட் விலை எவ்வளவு?

    கேட்ஜெட்ஸ்
    நிதிஷ்குமாருக்கு உடல் நலன், மன நலன் பாதிப்பு..  பகீர் கிளப்பும் பிரசாந்த் கிஷோர்.!!

    நிதிஷ்குமாருக்கு உடல் நலன், மன நலன் பாதிப்பு.. பகீர் கிளப்பும் பிரசாந்த் கிஷோர்.!!

    இந்தியா

    செய்திகள்

    பச்சா பாலிடிக்ஸ்.. திமுகவை விமர்சிக்கும் விஜய்யை ஒரே வார்த்தையில் டேமேஜ் ஆக்கிய துரைமுருகன்!!

    பச்சா பாலிடிக்ஸ்.. திமுகவை விமர்சிக்கும் விஜய்யை ஒரே வார்த்தையில் டேமேஜ் ஆக்கிய துரைமுருகன்!!

    அரசியல்
    நிதிஷ்குமாருக்கு உடல் நலன், மன நலன் பாதிப்பு..  பகீர் கிளப்பும் பிரசாந்த் கிஷோர்.!!

    நிதிஷ்குமாருக்கு உடல் நலன், மன நலன் பாதிப்பு.. பகீர் கிளப்பும் பிரசாந்த் கிஷோர்.!!

    இந்தியா
    #BREAKING: சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... போலீஸ் தீவிர சோதனை!

    #BREAKING: சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... போலீஸ் தீவிர சோதனை!

    தமிழ்நாடு
    டெல்லி எஜமானுக்கு பணிந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமி..! லெப்ட் ரைட் வாங்கிய சேகர்பாபு..!

    டெல்லி எஜமானுக்கு பணிந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமி..! லெப்ட் ரைட் வாங்கிய சேகர்பாபு..!

    தமிழ்நாடு
    அதிரடி காட்டிய சிஎஸ்கே.. 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அபாரம்..!

    அதிரடி காட்டிய சிஎஸ்கே.. 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அபாரம்..!

    கிரிக்கெட்
    ரெட் அலர்ட்டால் தீவிர கண்காணிப்பில் கோவை, நீலகிரி.. தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படை!

    ரெட் அலர்ட்டால் தீவிர கண்காணிப்பில் கோவை, நீலகிரி.. தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share