• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ‘மொழி பிரச்சனை, டீலிமிட்டேஷன் நாட்டை வடக்கு-தெற்கு என பிளவுபடுத்தும்’.. மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை..!

    மொழி பிரச்சனை, டீலிமிட்டேஷன் ஆகியவை நாட்டை வடக்கு-தெற்கு என பிளவுபடுத்தும் என்று ஆர்எஸ்எஸ் எச்சரித்துள்ளது.
    Author By Pothyraj Sat, 22 Mar 2025 12:37:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RSS-Expresses-Concern-Over-Forces-Creating-North-South-Divide-CRMukund

    மணிப்பூரில் ஏற்பட்ட ரணம் ஆறுவதற்கு நீண்டகாலம் தேவைப்படும் நிலையில், 3வது மொழி விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் ஆகியவை நாட்டில் வடக்கு தெற்கு என அரசியல்ரீதியாக பிளவுபடுத்தும் செயல்கள் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இரு நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின் முடிவில் நாட்டில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பிலும், அது தொடர்பான அமைப்பில் இருந்தும் 1482 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

    cr mukund

    இந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் சி.ஆர். முகுந்தா பேசுகையில் “ மணிப்பூர் சூழல் மிகவும் மோசமாக இருப்பதாக ஆர்எஸ்எஸ் நம்புகிறது. ஆனால் மத்திய அரசு சமீபத்தில் எடுத்த சில நடவடிக்கைகளால் இன்று எங்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கிறது. 

    இதையும் படிங்க: அவுரங்கசீப் சமாதி விவகாரம்.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்த கருத்து.. இந்துத்துவ அமைப்புகளுக்கு பின்னடைவு.!!

    மத்திய அரசு எடுத்த சில முடிவுகளை ஆய்வு செய்தோம், அதில் சில அரசியல் நோக்கோடும் சில நிர்வாகரீதியாகவும் இருக்கின்றன. நிச்சயமாக இந்த முடிவுகள் மணிப்பூர் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும் ஆனால், ஒரு அமைப்பாக இந்த முடிவை ஆய்வு செய்வோம், மணிப்பூரில் அமைதியான சூழல் திரும்ப, அனைத்து சமூகத்தினரும் ஒருங்கிணைந்து வாழ நீண்டகாலம் தேவைப்படும்.

    மணிப்பூரில் கலவரத்தில் ஈடுபட்டுவரும் இரு பழங்குடியின பிரிவினரான குக்கி, மெய்தி சமூகத்தினரை ஒன்றாக இணைக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான முடிவுகள் எடுக்கலாம். தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையில் எந்த மாநிலத்திலும் தொகுதி குறைப்பு இருக்காது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    cr mukund

    மத்திய அரசின் முடிவுகள் குறித்துப் பேசுவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அதிகாரம் இல்லை என்றாலும், உள்துறை அமைச்சர் பேசியதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன், இன்று ஒரு தென் மாநிலத்திற்கு மக்களவையில் 544 இடங்கள் இருந்தால், அந்த விகிதம் அப்படியே இருக்கும். மொழிப் பிரச்சினை அல்லது தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சர்ச்சையால் வடக்கு-தெற்கு பிளவை உருவாக்குவதன் மூலம் தேசிய ஒற்றுமைக்கு சவால் விடும் சக்திகளைப் பற்றி சங்க பரிவார் கவலை கொள்கிறது.

    தொகுதி மறுசீரமைப்பு தவிர்த்து, பல்வேறு விவகாரங்களில் முரண்பாடு நிலவுகிறது, பெரும்பாலும் அரசியல் ரீதியாக நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ரூபாய் சின்னம் விவகாரம், மூன்றாவது மொழி ஆகியவை அரசியல் ரீதியான நோக்கத்தை கொண்டவை. இந்த பிரச்சினைகளை அரசியலால் தீர்க்க முடியாது, சமூகத் தலைவர்களால் தீர்க்கலாம், தேசத்துக்கும் நல்லதல்ல.

    cr mukund

    ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பொருத்தவரை கல்வி என்பது மும்மொழியா அல்லது இரு மொழியா என்பது முக்கியமல்ல, தினசரி கருத்துப் பரிமாற்றம் தாய்மொழியில் இருக்கிறதா என்பதுதான் முக்கியம். இது தொடர்பாக நாங்கள் தீர்மானம் முன்பே நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால், நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், பள்ளி அமைப்புமுறையில் மட்டுமல்ல சமூகத்திலும் பலமொழிகள் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். 

    ஒன்று கட்டாயம் தாய்மொழி மற்ற மொழிகள் அவரவர் விருப்பம். நான் தென் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் டெல்லியில் வசிக்கிறேன், தினசரி அலுவல்களைப் பார்க்க எனக்கு இந்தி மொழி அவசியம் அதனால் இந்தி மொழி கற்கிறேன். என் வாழ்க்கைக்கும் ஒரு மொழி தேவைப்பட்டால் அதையும் கற்பதில் தவறில்லை. அது ஆங்கிலமாக இருந்தாலும் அதையும் கற்கலாம்.

    இவ்வாறு முகுந்தா தெரிவித்தார்.
     

    இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் அமைப்புடனான தொடர்பு எங்களுக்கு சிறப்புரிமை.. மோடி சொன்ன 1+1 தத்துவம் என்ன..?

    மேலும் படிங்க
    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    தமிழ்நாடு
    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    தமிழ்நாடு
    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    தமிழ்நாடு
    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    தமிழ்நாடு
    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share