• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 26, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பஹல்காம் தாக்குதல்: மதிய உணவால் தப்பித்த கேரள குடும்பத்தினர்: பரபரப்பு தகவல்கள்..!

    கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மதிய உணவு சாப்பிடச் சென்றதால் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பிய சம்பவம் நடந்துள்ளது.
    Author By Pothyraj Fri, 25 Apr 2025 12:56:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Salty-rogan-josh-saved-this-Kerala-family-of-11-in-Pahalgam

    காஷ்மீரின் பஹல்காம் மண்டலத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் தீவிரவாதிகள் சிலர் சுற்றுலாப்பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்தத் தாக்குதலுக்கு துணை புரிந்த, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த பாகிஸ்தானுக்கு தூதரக உறவு, சிந்துநதி ஒப்பந்தம், எல்லைகள் மூடல், விசா ரத்து உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. 

    kerala

    இந்நிலையில் கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த 11 பேர் கொண்ட குடும்பத்தினர் மதிய உணவு சாப்பிடச் சென்றதால் காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர்தப்பிய சம்பவம் நடந்துள்ளது. 

    இதையும் படிங்க: தொழிலதிபர், மனைவி கொடூர கொலை.. ஆடைகளின்றி கிடந்த சடலங்கள்.. கோட்டயத்தை குலைநடுங்கவிட்ட சம்பவம்..!

    இந்த தாக்குதல் நடந்த சம்பவத்துக்கும், இந்த குடும்பத்தினர் உணவு சாப்பிட்ட ஹோட்டலுக்கு 2 கிமீ தொலைவு மட்டுமே இருந்தது. ஒரு மணிநேரம் சாப்பாட்டுக்கு எடுத்துக்கொண்டதால், தாக்குதல் நேரத்தில் அங்கு இந்த குடும்பத்தினர் இல்லை, ஒருவேளை சாப்பிடாமல் சென்றிருந்தால் நிச்சயமாக தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொண்டிருப்பார்கள். 

    கண்ணூர் எஸ்என் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் லாவண்யா. கண்ணூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். முதல்முறையாக காஷ்மீரின் பஹல்காம் பகுதிக்கு தனது கணவர் அல்பி ஜார்ஜ், 3 குழந்தைகள் அனுஷ்கா, அவந்திகா, அனந்திகா, மைத்துனர்கள், உறவினர்களுடன் சுற்றுலா சென்றார். 

    kerala

    பஹல்காம் பகுதிக்கு செல்லும் வழியில் மதிய உணவுக்காக பிற்பகல் 1.30 மணிக்கு ஒரு ஹோட்டலில் நிறுத்தி சாப்பிட்டுள்ளனர். ஏறக்குறைய 2 மணிநேரம் ஹோட்டலிலேயே செலவிட்டதால் அதன் பின்புதான் பஹல்காம் பகுதிக்கு கேரள குடும்பத்தினர் சென்றனர். ஆனால் தாக்குதல் நடந்த சம்பவம் பிற்பகல் 3 மணிக்கு நடந்துள்ளது. கேரள குடும்பத்தினர் சாப்பிட்டு முடித்து அங்கு சென்ற 5 நிமிடங்களுக்கு முன்புதான் தீவிரவாதிகள் தாக்குதலை முடித்துவிட்டு சென்றுள்ளனர். 

    இது குறித்து கேரளாவைச் சேர்ந்த லாவண்யா கூறுகையில் “நாங்கள் மட்டும் மதிய உணவுக்காக ஹோட்டலில் நிறுத்தாமல் இருந்திருந்தால், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியில் இருந்திருப்போம். கடவுளின் தலையீட்டால்தான் நாங்கள் உயிர் தப்பினோம்.

    kerala

    நாங்கள் பஹல்காம் பகுதிக்கு வந்தபோது, ஹெலிகாப்டர்கள் பறந்தவாறு இருந்தன, சிஆர்பிஎப் வாகனங்கள் வேகமாக அணிவகுத்து சென்றனர், உள்ளூர் போலீஸாரும் வேகமாகச் சென்றனர். என்ன நடக்கிறது, எதற்காக வேகமாகச் செல்கிறார்கள் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, பலரிடம் கேட்டபோது அவர்கள் உள்ளூர் மொழியில் பதில் அளித்ததால் எங்களுக்கு புரியவில்லை. 

    அதன்பின் ஒரு டாக்ஸி ஓட்டுநர் அங்கிருக்கும் சூழலைச் சொல்லி, இது இங்கு சாதாரண விஷயம், நீங்கள் பயணத்தை தொடரலாம் என்றார். ஆனால் தொடர்ந்து துப்பாக்கி குண்டுகள் சத்தம் கேட்டதால் எங்களுக்கு பதற்றம் இருந்தது. குதிரைகள், ரைடர்களுடனும், ரைடர்கள் இல்லாமலும் சாலையில் ஓடின. ஏதோ தவறு நடந்துள்ளது, மிகப்பெரிய விபரீதம் நடந்துள்ளது என்பதை உணர்ந்து, உடனடியாக நாங்கள் பஹல்காம் பகுதியிலிருந்து திரும்பினோம். ஹோட்டலுக்கு வந்த பின்பு தொலைக்காட்சியைப் பார்த்த பின்புதான் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த சம்பவம் தெரிந்தது. 

    kerala

    சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைக் கண்டு காஷ்மீர் மக்களும் மிகுந்த கோபத்துடனும், வருத்தத்துடனும் இருந்தனர். எங்களைப் போன்ற குடும்பங்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. இது சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான  உச்சக் காலம், தாக்குதலால் உள்ளூர் வியாபாரமும் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது. அழகான பகுதியான காஷ்மீரில் தீவிரவாதத்தால் அதன் அழகு ஆபத்தாக மாறிவிட்டது” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கேரளாவில் அதிகரிக்கும் யானைகள் அட்டகாசம்.. பழங்குடியினர் இருவர் பலி.. விசாரணைக்கு உத்தரவு..!

    மேலும் படிங்க
    மாதத்திற்கு ரூ.15,000 கிடைக்கும்.. எல்ஐசி ஜீவன் உத்சவ் பாலிசி பற்றி உங்களுக்கு தெரியுமா?

    மாதத்திற்கு ரூ.15,000 கிடைக்கும்.. எல்ஐசி ஜீவன் உத்சவ் பாலிசி பற்றி உங்களுக்கு தெரியுமா?

    தனிநபர் நிதி
    பச்சா பாலிடிக்ஸ்.. திமுகவை விமர்சிக்கும் விஜய்யை ஒரே வார்த்தையில் டேமேஜ் ஆக்கிய துரைமுருகன்!!

    பச்சா பாலிடிக்ஸ்.. திமுகவை விமர்சிக்கும் விஜய்யை ஒரே வார்த்தையில் டேமேஜ் ஆக்கிய துரைமுருகன்!!

    அரசியல்
    இந்த பொருட்களை பிரிட்ஜ் பக்கத்தில் வைக்காதீங்க.. இல்லைனா அவ்ளோதான்.. உஷார்..!

    இந்த பொருட்களை பிரிட்ஜ் பக்கத்தில் வைக்காதீங்க.. இல்லைனா அவ்ளோதான்.. உஷார்..!

    வீட்டு உபயோக பொருட்கள்
    இந்தியர்கள் அதிகம் வாங்கும் ஸ்கூட்டர்.. விலை எல்லாம் கம்மி.. ஆர்டர்கள் குவியுது..!!

    இந்தியர்கள் அதிகம் வாங்கும் ஸ்கூட்டர்.. விலை எல்லாம் கம்மி.. ஆர்டர்கள் குவியுது..!!

    ஆட்டோமொபைல்ஸ்
    12000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 1TB ஸ்டோரேஜ்.. Xiaomi Pad 7 Ultra டேப்லெட் விலை எவ்வளவு?

    12000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 1TB ஸ்டோரேஜ்.. Xiaomi Pad 7 Ultra டேப்லெட் விலை எவ்வளவு?

    கேட்ஜெட்ஸ்
    நிதிஷ்குமாருக்கு உடல் நலன், மன நலன் பாதிப்பு..  பகீர் கிளப்பும் பிரசாந்த் கிஷோர்.!!

    நிதிஷ்குமாருக்கு உடல் நலன், மன நலன் பாதிப்பு.. பகீர் கிளப்பும் பிரசாந்த் கிஷோர்.!!

    இந்தியா

    செய்திகள்

    பச்சா பாலிடிக்ஸ்.. திமுகவை விமர்சிக்கும் விஜய்யை ஒரே வார்த்தையில் டேமேஜ் ஆக்கிய துரைமுருகன்!!

    பச்சா பாலிடிக்ஸ்.. திமுகவை விமர்சிக்கும் விஜய்யை ஒரே வார்த்தையில் டேமேஜ் ஆக்கிய துரைமுருகன்!!

    அரசியல்
    நிதிஷ்குமாருக்கு உடல் நலன், மன நலன் பாதிப்பு..  பகீர் கிளப்பும் பிரசாந்த் கிஷோர்.!!

    நிதிஷ்குமாருக்கு உடல் நலன், மன நலன் பாதிப்பு.. பகீர் கிளப்பும் பிரசாந்த் கிஷோர்.!!

    இந்தியா
    #BREAKING: சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... போலீஸ் தீவிர சோதனை!

    #BREAKING: சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... போலீஸ் தீவிர சோதனை!

    தமிழ்நாடு
    டெல்லி எஜமானுக்கு பணிந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமி..! லெப்ட் ரைட் வாங்கிய சேகர்பாபு..!

    டெல்லி எஜமானுக்கு பணிந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமி..! லெப்ட் ரைட் வாங்கிய சேகர்பாபு..!

    தமிழ்நாடு
    அதிரடி காட்டிய சிஎஸ்கே.. 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அபாரம்..!

    அதிரடி காட்டிய சிஎஸ்கே.. 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அபாரம்..!

    கிரிக்கெட்
    ரெட் அலர்ட்டால் தீவிர கண்காணிப்பில் கோவை, நீலகிரி.. தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படை!

    ரெட் அலர்ட்டால் தீவிர கண்காணிப்பில் கோவை, நீலகிரி.. தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share