• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, November 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை அதிமுகவுக்குள் கொண்டு வர துடிதுடியாய் செங்கோட்டையன்... பின்னணியில் மறைந்திருக்கும் பகீர் காரணம்...!

    இபிஎஸுக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் செங்கோட்டையன் கலககுரல் எழுப்புவதற்கான முக்கிய காரணம் எனக்கூறப்படுகிறது. 
    Author By Amaravathi Tue, 09 Sep 2025 15:11:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    why sengottaiyan try to rejoin sasikala, TTV and OPS In ADMK

    அதிமுகவில் செங்கோட்டையின் கலகக்குரல் எழுப்பியதன் பின்னணி தொடர்பான தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே செங்கோட்டையன் கலகக்குரல் எழுப்பி இருந்தார். சட்டமன்றத்தில் சீட் கொடுப்பது தொடர்பாக அதாவது செங்கோட்டையனுக்கு சட்டமன்றத்தில் சீட் கொடுப்பது தொடர்பாக இபிஎஸ் ஆலோசித்ததாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இபிஎஸுக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் செங்கோட்டையன் கலககுரல் எழுப்புவதற்கான முக்கிய காரணம் எனக்கூறப்படுகிறது. 

    சட்டமன்றத்தில் செங்கோட்டையனுக்கு சீட் கொடுப்பது தொடர்பாக இபிஎஸ் ஆலோசித்திருக்கிறார் என்ற ஒரு தகவலும் கிடைத்திருக்கிறது.  தமிழக அரசியல் கடந்த நான்கு, ஐந்து நாட்களாக செங்கோட்டையனை மையமாக வைத்து சுழன்று வருகிறது. செங்கோட்டையன் என்ன பேசுகின்றார்? செங்கோட்டையன் யாரை சந்திக்கின்றார்? செங்கோட்டையன் எங்கு செல்கிறார்? என்பதுதான் ஒரு பெரிய முக்கியமான செய்தியாக கடந்த சில நாட்களாக இருக்கின்றது. செங்கோட்டையன் அதிமுகவில் கையை உயர்த்தி புரட்சி செய்வதற்கான காரணம் இபிஎஸ் உடன் ஏற்பட்டிருக்கக்கூடிய மனக்கசப்பு எனக்கூறப்படுகிறது. 

    குறிப்பாக வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலின் போது அவருக்கு சீட்டு கொடுக்கும் எண்ணம் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அதனை முன்கூட்டியே அறிந்து கொண்ட செங்கோட்டையன் கட்சியிலே புரட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார் எனக்கூறப்படுகிறது. கடந்த ஐந்து மாதங்களாகவே தொடர்ந்து அதிமுக தலைமையுடன் ஒட்டாமல் தாமரை இலை தண்ணீர் போலத்தான் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார். தொடர்ந்து தலைமை ஒரு முடிவெடுத்தால் இவர் வேறு விதமான முடிவெடுப்பதாகவும் அதேபோல சட்டமன்றத்திலே எதிர்கட்சி தலைவர் அறைக்கு கூட வராமல் சபாநாயகர் அறை வழியாக சென்று சபாநாயகர் எந்த வழியில் வெளியேறுவாரோ அந்த வழியிலே வெளியேறுவதுமாகத்தான் அவர் இருந்து வந்துள்ளார். 

    இதையும் படிங்க: #BREAKING: ஆமாம்... இதற்கு தான் அமித் ஷாவை சந்தித்தேன்! செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

    எதிர்கட்சி நடத்தக்கூடிய கூட்டங்களுக்கோ அல்லது எதிர்கட்சி தலைவரை சென்று சந்திப்பதோ முற்றிலுமாக தவிர்த்து வந்தார். அதே நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறக்கூடிய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது போன்றவற்றில் கலந்து கொண்டாலும் கூட அவர் இபிஎஸை நேரடியாக சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். குறிப்பாக கட்சி நிர்வாகிகள் திருமணங்கள் நடைபெற்றால் கூட இபிஎஸ் அந்த திருமணத்திற்கு 6 மணிக்கு வருகிறார் என்றால், இவர் நாலு மணிக்கே அந்த திருமணத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு புறப்பட்டு வந்துவிடுவாராம். உதாரணத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியினுடைய மகன் திருமணத்தில் கூட இதே போன்றுதான் செங்கோட்டையின் முன்கூட்டியே சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு, சென்றுவிட்டார். 

    இதுபோன்ற செங்கோட்டையனின் செயல்களை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருவதாக கட்சியினுடைய முக்கிய நிர்வாகிகள் சிலர் தகவலாக சொல்கின்றார்கள். அதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையிலே அவர் கட்சியை தொடர்ந்து நல்ல வளர்ப்பதற்கு பதிலாக பல நிர்வாகிகள் சோர்வடைவதற்கு காரணமாக இருந்துவிட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டையும் இபிஎஸ் தரப்பில் சொல்கிறார்கள். அதிமுகவிலிருந்து ஈரோடு அல்லது ஈரோடு ஒட்டிய பகுதிகளிலிருந்து பல மூத்த நிர்வாகிகள் வெளியேறியதற்கு முக்கிய காரணமே செங்கோட்டையன் தான் என்றும் சொல்கிறார்கள்.

    கிட்டத்தட்ட 15, 20 நிர்வாகிகளுடைய பெயர்களை குறிப்பிட்டு இந்த நிர்வாகிகள் எல்லாம் தற்போது ஆதிமுகாவிலே இல்லை. இவர்கள் எல்லாம் பல ஆண்டுகள் அதிமுகவில் இருந்தவர்கள். இன்றைக்கு திமுகவிலோ அல்லது வேறு பல கட்சிகளுக்கோ சென்றதற்கு காரணம் செங்கோட்டையன் தான் காரணம் என்று அந்த காரணங்களை இபிஎஸ் தரப்பிலிருந்து அடுக்குகிறார்கள். எனவே இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2026ல் உறுதியாக செங்கோட்டையனுக்கு சீட்டு கிடையாது என்ற தகவல் பேசப்பட்டிருக்கிறது. அந்த தகவல் செங்கோட்டையனுக்கும் தெரிந்திருக்கிறது. எப்படியும் கட்சிக்குள் இருந்தால் தனக்கு சீட்டு கிடையாது என்று உறுதியாகிவிட்ட நிலையில் வெளியிலிருந்து யாரெல்லாம் புரட்சி செய்கிறார்களோ, யாரெல்லாம் கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அவர்களுடன் செங்கோட்டையின் கைகோர்த்திருப்பதாக தெரிகின்றது. 

    உதாரணமாக 2016 சட்டமன்ற தேர்தலில் செங்கோட்டையன் வெற்றி பெற்றாலும் கூட,  அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. ஆனால் அவருடைய மறைவிக்கு பிறகு 2017ல் சசிகலா அதிகாரத்திற்கு வந்த பிறகுதான் செங்கோட்டையனுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்ற பொறுப்பை கொடுக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராக தேர்வு செய்த அதே நாளில்தான் சில புதிய அமைச்சர்களும் உள்ளே கொண்டு வருகிறார்கள். அதிலே செங்கோட்டையனையும் பள்ளி கல்வித்துறை அமைச்சராக உள்ளே கொண்டு வருகிறார்கள். எனவே தனக்கு சசிகலா மற்றும் அந்த டீம் உள்ளே வந்தால் அந்த குழுவினர் டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோர் தனக்கு உதவி செய்வார்கள். தன்னுடைய அரசியல் எதிர்காலம் மீண்டும் துளிர்க்கும் என்று கருதுகிறார். 

    அதனால் தான் தற்போது இபிஎஸ் அணியிலிருந்து விலகி மற்ற அணிகளில் அவர் சேர்வதற்காக காய்களை நகர்த்துவதாகவும் சொல்லப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் சசிகலாவுக்கும் செங்கோட்டைனுக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நல்ல நட்புறவு இருந்து வருவதாக சொல்கின்றார்கள். கொடநாடு பங்களா வாங்கிய காலத்திலிருந்தே செங்கோட்டையன் அவர்களுடைய உதவி என்பது அவர்களுக்கு இருந்திருக்கிறது. பல விஷயங்களிலே அவர்கள் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். எனவே இபிஎஸ் உடன் ஏற்பட்ட மனக்கசப்பும் அதேபோல சசிகலாவுடன் இருக்கக்கூடிய பழைய நட்பையும் புதுப்பிக்க கூடிய வகையிலே தான் இந்த சண்டை சச்சரவு புரட்சி போன்றவை எல்லாம் நடைபெறுவதாக அதிமுகவில் உள்விவரம் அறிந்தவர்கள் தகவலாக சொல்கிறார்கள். 
     

    இதையும் படிங்க: கடைசி அழைப்பு... எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க ஆரம்பித்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள்... அதிமுகவில் பூகம்பம்...!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share