• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைத்ததும், அதிமுக வைப்பதும் ஒன்றாகி விடுமா..? நியாயப்படுத்தும் திமுக..!

    நீங்­கள் பாஜகவுடன் கூட்­டணி வைக்­க­வில்­லையா? அப்­போது மட்­டும் பாஜக இவர்­க­ளுக்கு நல்ல  கட்­சி­யா­கத் தெரிந்­ததா? இப்­போது எங்­களை மட்­டும் ஏன் பழி சொல்­கி­றீர்­கள்.
    Author By Thiraviaraj Thu, 24 Apr 2025 12:08:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    will-our-alliance-with-the-bjp-and-the-aiadmk-become-on

    பாஜக -அதிமுக கூட்டணி சேர்ந்ததை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பொருந்தாக் கூட்டணி, நிர்பந்தக் கூட்டணி என நாள்தோறும் தாக்கி வருகின்றன. இந்நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வாஜ்பய் காலமும், மோடி காலமும் என்கிற தலையங்கத்தில், “பா.ஜ.க.வுடன் 2026 தேர்­த­லில் மட்­டு­மல்ல, 2031 சட்­ட­மன்­றத் தேர்­தலி­லும் கூட்­டணி கிடை­யாது என்று சொல்லி வந்த நீங்­கள், இப்­போது உட­ன­டி­யாக பா.ஜ.க.வுடன் கூட்­டணி வைத்­தது ஏன்?” என்­ப­து­தான் எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சா­மி­யைப் பார்த்து முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் கேட்ட கேள்வி ஆகும்.

    ADMK

    “நீங்­கள் பாஜகவுடன் கூட்­டணி வைக்­க­வில்­லையா? அப்­போது மட்­டும் பாஜக இவர்­க­ளுக்கு நல்ல கட்­சி­யா­கத் தெரிந்­ததா? இப்­போது எங்­களை மட்­டும் ஏன் பழி சொல்­கி­றீர்­கள். நாங்­கள் யாரு­டன் வேண்­டு­மா­னா­லும் கூட்­டணி வைப்­போம்” என்று பொறுப்­பற்ற வகை­யில் பதில் அளித்­தி­ருக்­கிறார் பழ­னி­சாமி.

    இதையும் படிங்க: நீரின்றி பாகிஸ்தானியர்கள் செத்து மடிவார்கள்.. இதுதான் 56 இன்ச் பதிலடி.. துள்ளிக் குதிக்கும் பாஜக எம்.பி..!

    வாஜ்­பாய் தலை­மை­யி­லான பாஜக அர­சின் திமுக அங்­கம் வகித்த போதி­லும், அக்­கட்­சி­யின்    ஆட்­சி­யை­யும் குறைந்த பட்ச செயல்­திட்­டத்­துக்கு கட்­டுப்­பட வைத்து அதில் இருந்து மீற முடி­யா­மல் கட்­டுப்­ப­டுத்­தி­யது கலை­ஞ­ரின் ஆற்­ற­லா­கும். ‘கலை­ஞர் இருக்­கு­மி­டத்­தில் மதச்­சார்பு இருக்­காது’ என்று முன்­னாள் நிதி அமைச்­சர் பெரி­ய­வர் சி.சுப்­பி­ர­ம­ணி­யம் சொல்லும் அள­வுக்கு பா.ஜ.க.வின் கடி­வா­ளத்தை கலை­ஞர் கையில் வைத்­தி­ருந்­தார் என்­பது வர­லாறு. வாஜ்­பாய் காலம் வேறு – மோடி காலம் வேறு என்­பதை பழ­னி­சாமி புரிந்து கொள்ள முயற்­சிக்க வேண்­டும். அன்­றைய அர­சி­யல் சூழலை முத­லில் உணர வேண்­டும்.

    ADMK

    1996 ஆம் ஆண்டு தமிழ்­நாட்­டில் நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லில் மொத்­தம் நான்கே நான்கு இடங்­கள் தான் ஜெய­ல­லி­தா­வின் அ.தி.மு.க. வென்­றது. 1991-96 அரா­ஜக ஊழ­லாட்­சிக்கு தமிழ்­நாட்டு மக்­கள் மாபெரும் தண்­ட­னை  தந்­தார்­கள். அவர் மீதும் அவ­ரது அமைச்­ச­ர­வை­யில் இடம் பெற்­ற­வர்­கள் மீதும் ஊழல் வழக்­கு­கள் போடச் சொல்லி மக்கள் வலி­யு­றுத்­தி­னார்­கள். கலை­ஞர் தலை­மை­யி­லான தி.மு.க. அரசு, இந்த வழக்­கு­களை விசா­ரிக்க மூன்று சிறப்பு நீதி­மன்­றங்களை அமைத்­தது.

    இதில் இருந்து எப்­படி தப்­பிப்­பது என்று நினைத்த ஜெய­ல­லிதா, பாஜகவின் தயவை நாடி­னார்.  அவ­ரோடு கூட்­டணி வைத்து தமிழ்­நாட்­டில் இரண்டு தொகு­தி­க­ளில் வெல்ல பாஜகவும் திட்­ட­மிட்­டது. 1998 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் அதிமுக – பாஜக கூட்­டணி உரு­வானது.

    ‘நிபந்­தனை இல்­லா­மல் கூட்­டணி சேர்ந்­துள்­ளேன்’ என்று ஜெய­ல­லிதா சொன்­னா­லும், தேர்­தல்      முடிந்­த­தும் தனது வேலை­க­ளைக் காட்­டி­னார். தேர்­த­லில் வென்று ஆட்சி அமைக்­கும் சூழல் பாஜகவுக்கு ஏற்­பட்­டது. உட­ன­டி­யாக ஆத­ர­வுக் கடி­தம் தர மாட்­டேன் என்­றார். தமிழ்­நாட்­டில் ஆட்­சி­யில் இருக்­கும் திமுக ஆட்­சி­யைக் கலைக்க வேண்­டும், என் மீதான ஊழல் வழக்­கு­களை ரத்து செய்ய வேண்­டும், சுப்­பி­ர­ம­ணி­யம் சுவா­மியை நிதி அமைச்­ச­ராக்க வேண்­டும், வாழப்­பாடி ராம­மூர்த்­திக்கு சட்­டத்­துறை அமைச்­சர் பதவி தர வேண்­டும் என்று ஜெய­ல­லிதா கோரிக்கை வைத்தார். அதனை பாஜக ஏற்­க­வில்லை.

    ADMK

    இத­னால் கோப­மான ஜெய­ல­லிதா, ஆட்­சிக்கு ஆத­ரவு, அமைச்­ச­ர­வை­யில் சேர மாட்­டேன்,                பத­வி­யேற்­புக்கு போக மாட்­டேன் என்­றார். பின்­னர் அமைச்­ச­ர­வை­யில் சேர்ந்­தார். பத­வி­யேற்­பி­லும் கலந்து கொண்­டார். தம்­பி­துரை, சேடப்­பட்டி முத்­தையா, ஆர்.கே.குமார் ஆகி­யோர் அமைச்­சர் ஆனார்­கள். பத­வி­யேற்­புக்­குச் சென்ற ஜெய­ல­லிதா, ‘தி.மு.க. ஆட்­சி­யைக் கலைக்க வலி­யு­றுத்­து­வோம்’ என்று டெல்­லி­யில் பேட்டி கொடுத்­தார். அதிமுக உறுப்­பி­னர்­களை வைத்து நாடா­ளு­மன்­றத்­தில் இதைச் சொல்ல வைத்­தார். “356 ஆவது சட்­டப்­பி­ரிவை பயன்­ப­டுத்தி எந்த மாநில       அர­சை­யும் கலைக்க மாட்­டோம்” என்று பிர­த­மர் வாஜ்­பாய் திட்­ட­வட்­ட­மாக நாடா­ளு­மன்­றத்­தில் அறி­வித்­தார்.

    அமைச்­சர் சேடப்­பட்டி முத்­தையா, ஒரு வழக்­கில் தொடர்­பு­டை­ய­வ­ராக இருந்­த­தால் அவர் பதவி  வில­கி­னார்.  ‘அமைச்­ச­ர­வை­யில் இருக்­கும் ஊழல் அமைச்­சர்­கள் அனை­வ­ரும் பதவி விலக வேண்­டும்’ என்று பிர­த­ம­ருக்கு கடி­தம் எழு­தி­னார் ஜெய­ல­லிதா. அவரை திருப்தி செய்ய பூட்­டா­சிங்கை நீக்­கி­னார் பிர­த­மர். ஆனால் ராம­கி­ருஷ்ண ஹெக்­டேவை நீக்க மறுத்­தார் பிர­த­மர். ‘திமுக ஆட்­சி­யைக் கலைத்­தால் பாஜக ஆட்­சிக்கு தரும் ஆத­ரவை நான் வாபஸ் பெறு­வேன்’ என்று ஹெக்டே அறி­வித்­தது ஜெய­ல­லி­தாவை கோபப்­ப­டுத்­தி­யது. ஹெக்­டேவை நீக்­கியே ஆக வேண்­டும் என்­றார் ஜெய­ல­லிதா. அவரை சமா­தா­னம் செய்ய டெல்­லி­யில் இருந்து ஜஸ்­வந்த்­சிங் வந்­தார்.

    ADMK

    நிதித்­துறை இணை அமைச்­ச­ராக இருந்த ஆர்.கே.குமார், ஜெய­ல­லி­தா­வின் வரு­மா­ன­வரி வழக்­கு­கள் அனைத்­தை­யும் விசா­ரித்த அதி­கா­ரி­கள் அனை­வ­ரை­யும் ஒரே நாளில் இட­மாற்­றம் செய்­தார். 89 துணை ஆணை­யர்­கள், 108 உதவி ஆணை­யர்­கள் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டார்­கள். சில நாட்­க­ளில் தான் சொன்­னதை ஆர்.கே.குமார் செய்­ய­வில்லை என்று அவ­ரையே ராஜி­னாமா செய்­யச் சொன்­னார்   ஜெய­ல­லிதா.

    தி.மு.க. ஆட்­சி­யைக் கலைக்க வேண்­டும் என்று சொல்லி நாடா­ளு­மன்­றத்­தில் பிரச்­சினை செய்து தின­மும் வெளி­ந­டப்பு செய்­தது அதிமுக. “திமுகவுக்­கும், பாஜகவுக்­கும் ரக­சிய உறவு இருக்­கி­றது. ஆர்.எஸ்.எஸ். தலை­வர்­க­ளு­டன் கலை­ஞர் தொடர்பு வைத்­தி­ருக்­கி­றார்” என்று பாஜக கூட்­டணி அர­சில் இருந்து கொண்டே கொக்­க­ரித்­தார் ஜெய­ல­லிதா.

    ADMK

    இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்க நினைத்த உள்­துறை அமைச்­சர் அத்­வானி, “திமுக அர­சைக் கலைக்க முடி­யாது” என்று அறி­வித்­தார். (21.6.1998) “தேசப்­ பா­து­காப்­பில் அக்­கறை இல்­லாத ஒரு­வர் உள்­துறை அமைச்­ச­ராக இருப்­ப­தைப் பார்த்து வேத­னைப்­ப­டு­கி­றேன்” என்­றார் ஜெய­ல­லிதா. தமிழ்­நாட்­டின் பல இடங்­க­ளில் பிர­த­மர் வாஜ்­பாய் கொடும்­பாவியை அதிமுகவினர் கொளுத்­தி­னார்­கள்.

    இப்­படி பிர­த­மர் வாஜ்­பாய், உள்­துறை அமைச்­சர் அத்­வானி ஆகிய இரு­வ­ரது நிம்­ம­தி­யை­யும் கெடுத்­துக் கொண்­டு இருந்­தார் ஜெய­ல­லிதா'' என கடுமையாக விமர்சித்துள்ளது.

    இதையும் படிங்க: இந்தியா நிம்மதியா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்க! தரமான பதிலடி இருக்கு.. அண்ணாமலை பரபர பேச்சு..!

    மேலும் படிங்க
    கனடாவில் நடைபெறுகிறது ஜி 7 மாநாடு...  பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!!

    கனடாவில் நடைபெறுகிறது ஜி 7 மாநாடு... பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!!

    இந்தியா
    துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!

    துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!

    அரசியல்
    6500 எம்ஏஎச் பேட்டரி.. 50 எம்பி கேமரா.. விவோ Y300c மொபைல் விரைவில் கிடைக்கும்.. ரேட் ரொம்ப கம்மி

    6500 எம்ஏஎச் பேட்டரி.. 50 எம்பி கேமரா.. விவோ Y300c மொபைல் விரைவில் கிடைக்கும்.. ரேட் ரொம்ப கம்மி

    மொபைல் போன்
    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... அது நெய்யே இல்லையா? சிபிஐ அதிர்ச்சி தகவல்!!

    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... அது நெய்யே இல்லையா? சிபிஐ அதிர்ச்சி தகவல்!!

    இந்தியா
    தமிழக பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி? ஸ்டாலின் ஒரு புளுகு மூட்டை... எல்.முருகன் கடும் விமர்சனம்!!

    தமிழக பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி? ஸ்டாலின் ஒரு புளுகு மூட்டை... எல்.முருகன் கடும் விமர்சனம்!!

    அரசியல்
    ஒருமுறை சார்ஜ் செய்தால் 165 கிமீ செல்லலாம்.. ஹீரோ விடா வி2 ப்ரோ விலை எவ்வளவு தெரியுமா?

    ஒருமுறை சார்ஜ் செய்தால் 165 கிமீ செல்லலாம்.. ஹீரோ விடா வி2 ப்ரோ விலை எவ்வளவு தெரியுமா?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    கனடாவில் நடைபெறுகிறது ஜி 7 மாநாடு...  பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!!

    கனடாவில் நடைபெறுகிறது ஜி 7 மாநாடு... பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!!

    இந்தியா
    துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!

    துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!

    அரசியல்
    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... அது நெய்யே இல்லையா? சிபிஐ அதிர்ச்சி தகவல்!!

    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... அது நெய்யே இல்லையா? சிபிஐ அதிர்ச்சி தகவல்!!

    இந்தியா
    தமிழக பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி? ஸ்டாலின் ஒரு புளுகு மூட்டை... எல்.முருகன் கடும் விமர்சனம்!!

    தமிழக பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி? ஸ்டாலின் ஒரு புளுகு மூட்டை... எல்.முருகன் கடும் விமர்சனம்!!

    அரசியல்
    இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

    இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

    இந்தியா
    ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை... ஆடியோக்களை வெளியிட அண்ணாமலைக்கு மா.சு. வேண்டுகோள்

    ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை... ஆடியோக்களை வெளியிட அண்ணாமலைக்கு மா.சு. வேண்டுகோள்

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share