• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மகா கும்பமேளா பற்றி தவறான கருத்துகளை பரப்பிய 140 சமூக ஊடகங்கள் மீது வழக்கு

    உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா குறித்து தவறான உள்நோக்கத்தைக் கற்பிக்கும் வகையில் கருத்துக்களைப் பரப்பிய 140 சமூக ஊடகங்கள் மீது 13 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
    Author By Pothyraj Mon, 24 Feb 2025 12:03:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    13 FIRs registered against 140 social media sites for spreading false about kumbh mela

    உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா குறித்து தவறான உள்நோக்கத்தைக் கற்பிக்கும் வகையில் கருத்துக்களைப் பரப்பிய 140 சமூக ஊடகங்கள் மீது 13 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து மகா கும்பமேளாவின் காவல் டிஜஜி வைபவ் கிருஷ்ணா இந்த 140 சமூக ஊடகங்கள மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தார். மேலும் வரும் 26ம் தேதி நடக்கும் மகா சிவராத்திக்கு தேவையான வசதிகளையும் போலீஸார் செய்து வருகிறார்கள் எனவும் தெரிவித்தார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்துக்களின் மகா கும்பமேளா புனித திருவிழா உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடந்து வருகிறது. இங்குள்ள கங்கை,யமுனை நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், அகோரிகள் புனித நீராடுகிறார்கள்.

    #kumbh mela

    கடந்த ஜனவரி 13ம் தேதி முதல் இதுவரை திரிவேணி சங்கமத்தில் 62.50 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உ.பி. அரசு தெரிவித்துள்ளது. இந்த மகா கும்பமேளா காலத்தில் இங்குள்ள திரிவேணி சங்கத்தில் புனித நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக பக்தர்கள், ரயில்கள், கார், பேருந்துகளில் பிரயாக்ராஜ் வந்தவாறு இருக்கிறார்கள். இங்கு வரும் அனைவரின் நோக்கம் இங்கு வந்து நதியில் புனித நீராட வேண்டும் இல்லாவிட்டால் 144 ஆண்டுகளுக்குப்பின்புதான் இந்த மகா கும்பமேளாவை சந்திக்க நேரிடும் என்பதால் கூட்டம் அலைபாய்கிறது. கும்பமேளாவில் நடக்கும் இந்துக்கள் விழா, கூட்டம் ஆகியவை குறித்து சமூக ஊடகங்களில் ஆதாரத்துக்கு புறம்பான வகையில், மக்களைக் குழப்பும் வகையில் பல செய்திகள் உலாவருகின்றன.

    இதையும் படிங்க: ரயில் மூலம் திரும்ப முடியாமல் தவித்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்.. உதவிக்கரம் நீட்டிய உதயநிதி..

    #kumbh mela

    இதைக் கண்டுபிடித்து தடுக்கும் பணியில் உ.பி. போலீஸார் தனியாக சைபர் பிரிவு ஏற்படுத்தியுள்ளனர்.
    அது குறித்து கும்பமேளா காவல் டிஐஜி வைபவ் கிருஷ்ணன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ மகா கும்பமேளா குறித்து ஆதாரமற்ற, பொய்யான தவறான உள்நோக்கத்தை கற்பிக்கும் வகையில் பொய்யான செய்திகளை பரப்பிய 180 சமூக ஊடகங்கள் மீது 13 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதிக்கு நடக்கும் மகா சிவராத்திரி விழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். எந்த விதமான போக்குவரத்து நெரிசலும் இல்லாத வகையில் பாதையை மாற்றி அமைத்துள்ளோம். அநைத்து வகையான ஏற்பாடுகள் திட்டமிட்டவகையில் சிறப்பாகச் செல்கின்றன, கூட்டம் எவ்வளவு வந்தாலும் அதைத் திறம்பட சமாளிப்போம்” எனத் தெரிவித்தார்.

    #kumbh mela

    கடந்த வாரம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள அயோத்யா தாம் ரயில் நிலையத்தில் கூட்டம் கட்டுங்காதவகையில் வந்தது. இந்த முறை சிவராத்ரிக்கு அதுபோன்று கூட்டம் வராமல் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    இது குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் யஷ்வந்த் சிங் கூறுகையில் “ ரயில்கள் வரும்போதுதான் பக்தர்கள் நடைமேடைக்கு செல்ல முடியும். கும்பமேளாவில் புனித நீராடுதல் குறித்தும், மகா சிவராத்ரிக்கு வரும் கூட்டம் குறித்து எச்சரிக்கையாக இருக்கிறோம். 350 போலீஸார் காவலுக்கு வைத்துள்ளோம், தடுப்புகள் அமைத்து, ரயிலில் செல்லும் பயணிகள், ரயிலில் இருந்து வரும் பயணிகள் ஆகியவற்றைப் பிரிப்போம். ரயில் நிலையத்துக்குள் எத்தனை பயணிகள் இருக்க முடியுமோ அந்த அளவுக்க மட்டும்தான் அனுமதிப்போம். ரயில் நிலையத்துக்குள் தேவையற்ற பயணிகள் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்பதில் விழிப்பாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்

    இதையும் படிங்க: ‘டிஜிட்டல் ஸ்நானமாம்’! எப்படியெல்லாம் சம்பாதிக்கிறாங்க பாருங்க! கும்பமேளாவில் இப்படியும் மோசடி

    மேலும் படிங்க
    2023-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள்..! வெற்றியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து..!

    2023-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள்..! வெற்றியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து..!

    சினிமா
    பயங்கர நிலநடுக்கம்.. இடிந்து விழுந்த தாமிர சுரங்கம்.. தொழிலாளர்களின் கதி என்ன..?

    பயங்கர நிலநடுக்கம்.. இடிந்து விழுந்த தாமிர சுரங்கம்.. தொழிலாளர்களின் கதி என்ன..?

    உலகம்
    ஷாருக் கானுக்கு ‘ஜவான்’ படத்துக்காக தேசிய விருது..! கையில் கட்டுடன் அட்லீ-க்கு நன்றி செலுத்தும் வீடியோ வெளியீடு..!

    ஷாருக் கானுக்கு ‘ஜவான்’ படத்துக்காக தேசிய விருது..! கையில் கட்டுடன் அட்லீ-க்கு நன்றி செலுத்தும் வீடியோ வெளியீடு..!

    சினிமா

    'ஆப்ரேஷன் அகல்' காஷ்மீரில் இந்திய ராணுவ தீவிர வேட்டை.. பயங்கரவாதியை துளைத்தது தோட்டா!!

    இந்தியா
    CWC-6க்கு நேரடி போட்டியாக களமிறங்கும் "டாப் குக்கு டூப் குக்கு" சீசன் 2..! அதிரடியாக வெளியான ப்ரோமோ..!

    CWC-6க்கு நேரடி போட்டியாக களமிறங்கும் "டாப் குக்கு டூப் குக்கு" சீசன் 2..! அதிரடியாக வெளியான ப்ரோமோ..!

    சினிமா
    மீண்டும் குலுங்கியது ரஷ்யா.. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்.. மீண்டும் தாக்குமா சுனாமி?

    மீண்டும் குலுங்கியது ரஷ்யா.. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்.. மீண்டும் தாக்குமா சுனாமி?

    உலகம்

    செய்திகள்

    பயங்கர நிலநடுக்கம்.. இடிந்து விழுந்த தாமிர சுரங்கம்.. தொழிலாளர்களின் கதி என்ன..?

    பயங்கர நிலநடுக்கம்.. இடிந்து விழுந்த தாமிர சுரங்கம்.. தொழிலாளர்களின் கதி என்ன..?

    உலகம்
    'ஆப்ரேஷன் அகல்' காஷ்மீரில் இந்திய ராணுவ தீவிர வேட்டை.. பயங்கரவாதியை துளைத்தது தோட்டா!!

    'ஆப்ரேஷன் அகல்' காஷ்மீரில் இந்திய ராணுவ தீவிர வேட்டை.. பயங்கரவாதியை துளைத்தது தோட்டா!!

    இந்தியா
    மீண்டும் குலுங்கியது ரஷ்யா.. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்.. மீண்டும் தாக்குமா சுனாமி?

    மீண்டும் குலுங்கியது ரஷ்யா.. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்.. மீண்டும் தாக்குமா சுனாமி?

    உலகம்
    #BREAKING கோவையில் கட்டுக்கட்டாய் ஹவாலா பணம் பறிமுதல் - போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி?

    #BREAKING கோவையில் கட்டுக்கட்டாய் ஹவாலா பணம் பறிமுதல் - போலீசிடம் வசமாக சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    பாகிஸ்தானுக்கு சலுகை காட்டும் ட்ரம்ப்.. 29-ல் இருந்து 19%-ஆக குறைந்த வரி..

    பாகிஸ்தானுக்கு சலுகை காட்டும் ட்ரம்ப்.. 29-ல் இருந்து 19%-ஆக குறைந்த வரி..

    உலகம்
    நாங்களா ஓட்டு திருடுறோம்? ராகுல் காந்தி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி.!

    நாங்களா ஓட்டு திருடுறோம்? ராகுல் காந்தி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி.!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share